புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!!
Page 1 of 1 •
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
குழந்தைகள் விரும்பி உட்கொள்ளும் சாக்லெட் போன்ற பொருள்களில் விஷசத்து மிகுந்தப் பொருள் கலப்படம் செய்து, தயாரித்து விற்பனைfக்கு வெளியிட்டுள்ள
மனசாட்சி இல்லாத தொழிலதிபர்கள்
மனசாட்சி இல்லாத அதிகாரிகள்
மனசாட்சி இல்லாத இடைத்தரகர்கள்.
மனசாட்சி இல்லாத மொத்த விற்பனையாளர்கள்
மனசாட்சி இல்லாத சில்லரை வியாபாரிகள்
குழந்தைகளை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார்கள்?
இவர்களுக்கெல்லாம் குழந்தைகளே இல்லையா என்ன?
அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆனால், தேசத்தில் உள்ள குழந்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விஷமிட்டு மெல்ல மெல்ல மனநோயாளிகளாக்கி சாகடிக்க வேண்டும். இதென்ன வியாபார உத்தி? இதை சர்வதேச மாபியாக்களிடம் கற்றார்களா? கோடிகோடியாக பணம் சம்பாதிக்கக்
குழந்தைகளைக் குறிவைத்து தாக்கும் இவர்கள் யார்? இவர்களின் பின்னணியில் இருப்பர்கள் யார்?
இவர்கள் குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்
இந்தியதேசத்தின் குழந்தைகளைச் சீரழிக்கும் வம்சர்கள்.
இந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கும் எங்கேனுமொரு கிருஷ்ணபரமாத்மா இருக்கலாம்? தப்பிக்கலாம்?
நெஞ்சுப் பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதர்களை….??
ந.க.துறைவன்.
*
கஞ்சா சாக்லேட் பின்னணி:
-
-
மேற்கு வங்கம், பீஹார் மாநிலங்களில், பல ஆயிரம் பள்ளி
மாணவர்களை அடிமையாக்கியுள்ள இந்த கஞ்சா சாக்லேட்,
சமீபத்தில் தான் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக
தெரிகிறது.
குறிப்பாக, குடிசை பகுதி சிறுவர்களை குறி வைத்து,
அங்குள்ள பெட்டிக்கடைகளில் இந்த சாக்லேட் விற்பனை
செய்யப்படுகிறது. மூலிகை சாக்லேட் என்று கூறப்பட்டாலும்,
இதில் பல்வேறு மூலிகைகளுடன், கஞ்சா கலக்கப்படுகிறது.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, சாக்லேட்டை பிரித்தாலே,
கஞ்சா வாடை 'குப்'பென அடிக்கிறது. கஞ்சா கலந்துள்ளதை உறுதிப்ப
டுத்த, பறிமுதல் செய்த சாக்லேட்டுகளின் மாதிரியை, உணவு
பாதுகாப்பு துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
நகரில் வேறு எந்தெந்த கடைகளில், இதுபோன்ற சாக்லேட்டுகள்
விற்பனை செய்யப்படுகின்றன என, விசாரணையும் முடுக்கி விடப்ப
ட்டுள்ளது.
-
-------------------
-
-
மேற்கு வங்கம், பீஹார் மாநிலங்களில், பல ஆயிரம் பள்ளி
மாணவர்களை அடிமையாக்கியுள்ள இந்த கஞ்சா சாக்லேட்,
சமீபத்தில் தான் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக
தெரிகிறது.
குறிப்பாக, குடிசை பகுதி சிறுவர்களை குறி வைத்து,
அங்குள்ள பெட்டிக்கடைகளில் இந்த சாக்லேட் விற்பனை
செய்யப்படுகிறது. மூலிகை சாக்லேட் என்று கூறப்பட்டாலும்,
இதில் பல்வேறு மூலிகைகளுடன், கஞ்சா கலக்கப்படுகிறது.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, சாக்லேட்டை பிரித்தாலே,
கஞ்சா வாடை 'குப்'பென அடிக்கிறது. கஞ்சா கலந்துள்ளதை உறுதிப்ப
டுத்த, பறிமுதல் செய்த சாக்லேட்டுகளின் மாதிரியை, உணவு
பாதுகாப்பு துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
நகரில் வேறு எந்தெந்த கடைகளில், இதுபோன்ற சாக்லேட்டுகள்
விற்பனை செய்யப்படுகின்றன என, விசாரணையும் முடுக்கி விடப்ப
ட்டுள்ளது.
-
-------------------
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
குழந்தைகள் விஷயத்தீல் யாருக்கும் பாவம் பார்க்க குடாது.........
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1214771ந.க.துறைவன் wrote:
குழந்தைகள் விரும்பி உட்கொள்ளும் சாக்லெட் போன்ற பொருள்களில் விஷசத்து மிகுந்தப் பொருள் கலப்படம் செய்து, தயாரித்து விற்பனைfக்கு வெளியிட்டுள்ள
மனசாட்சி இல்லாத தொழிலதிபர்கள்
மனசாட்சி இல்லாத அதிகாரிகள்
மனசாட்சி இல்லாத இடைத்தரகர்கள்.
மனசாட்சி இல்லாத மொத்த விற்பனையாளர்கள்
மனசாட்சி இல்லாத சில்லரை வியாபாரிகள்
குழந்தைகளை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார்கள்?
இவர்களுக்கெல்லாம் குழந்தைகளே இல்லையா என்ன?
அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆனால், தேசத்தில் உள்ள குழந்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விஷமிட்டு மெல்ல மெல்ல மனநோயாளிகளாக்கி சாகடிக்க வேண்டும். இதென்ன வியாபார உத்தி? இதை சர்வதேச மாபியாக்களிடம் கற்றார்களா? கோடிகோடியாக பணம் சம்பாதிக்கக்
குழந்தைகளைக் குறிவைத்து தாக்கும் இவர்கள் யார்? இவர்களின் பின்னணியில் இருப்பர்கள் யார்?
இவர்கள் குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்
இந்தியதேசத்தின் குழந்தைகளைச் சீரழிக்கும் வம்சர்கள்.
இந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கும் எங்கேனுமொரு கிருஷ்ணபரமாத்மா இருக்கலாம்? தப்பிக்கலாம்?
நெஞ்சுப் பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதர்களை….??
ந.க.துறைவன்.
*
அவரின் வருகைக்கு காத்திருக்க்கவேண்டியது தான் ! ...............பாவம் குழந்தைகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:கஞ்சா சாக்லேட் பின்னணி:
-
-
மேற்கு வங்கம், பீஹார் மாநிலங்களில், பல ஆயிரம் பள்ளி
மாணவர்களை அடிமையாக்கியுள்ள இந்த கஞ்சா சாக்லேட்,
சமீபத்தில் தான் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக
தெரிகிறது.
குறிப்பாக, குடிசை பகுதி சிறுவர்களை குறி வைத்து,
அங்குள்ள பெட்டிக்கடைகளில் இந்த சாக்லேட் விற்பனை
செய்யப்படுகிறது. மூலிகை சாக்லேட் என்று கூறப்பட்டாலும்,
இதில் பல்வேறு மூலிகைகளுடன், கஞ்சா கலக்கப்படுகிறது.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, சாக்லேட்டை பிரித்தாலே,
கஞ்சா வாடை 'குப்'பென அடிக்கிறது. கஞ்சா கலந்துள்ளதை உறுதிப்ப
டுத்த, பறிமுதல் செய்த சாக்லேட்டுகளின் மாதிரியை, உணவு
பாதுகாப்பு துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
நகரில் வேறு எந்தெந்த கடைகளில், இதுபோன்ற சாக்லேட்டுகள்
விற்பனை செய்யப்படுகின்றன என, விசாரணையும் முடுக்கி விடப்ப
ட்டுள்ளது.
-
-------------------
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் பாழாய்போன பணத்தாசைதான் அய்யா. கடமையை சரியாக செய்யாத கயமை ஊழல் அதிகாரிகளால் தான் இதெல்லாம் என்றால் மிகையாகாது தண்டனை கடுபையாக இல்லை . அரசு ஊழியர் சங்கள் போராட்டத்துக்கு பயப்படும் அரசால் ஒன்றுமே செய்யமுடியாதுங்க...சிவியராக ஆக்க்ஷன் எடுத்தால் ஒழிய இதை எல்லாம் ஒருபோதும் ஒழிக்கவே முடியாதுங்க. எங்கும் லஞ்சம் எதிலும் ஊழல்>>>>>>>>>>>>>.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215079P.S.T.Rajan wrote:எல்லாம் பாழாய்போன பணத்தாசைதான் அய்யா. கடமையை சரியாக செய்யாத கயமை ஊழல் அதிகாரிகளால் தான் இதெல்லாம் என்றால் மிகையாகாது தண்டனை கடுபையாக இல்லை . அரசு ஊழியர் சங்கள் போராட்டத்துக்கு பயப்படும் அரசால் ஒன்றுமே செய்யமுடியாதுங்க...சிவியராக ஆக்க்ஷன் எடுத்தால் ஒழிய இதை எல்லாம் ஒருபோதும் ஒழிக்கவே முடியாதுங்க. எங்கும் லஞ்சம் எதிலும் ஊழல்>>>>>>>>>>>>>.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|