புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலய்யா டா!
Page 1 of 1 •
-
கபாலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் முதல் காட்சியில் அவர் சிறையில் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பார். அதன் தலைப்பு ‘மை ஃபாதர் பாலய்யா’. அந்தப் புத்தகம், தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒய்.பி.சத்யநாராயணா என்ற தலித் பேராசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுயசரிதை. ‘ஹார்ப்பர் காலின்ஸ்’ பதிப்பகத்தால் கடந்த 2011-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
மடிகா சாதியைச் சேர்ந்த நரசய்யா, அவரது மகனின் பெயரும் நரசய்யா, (தந்தையின் பெயரை மகனுக்கும் வைக்கின்ற வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது) அவரது பேரன் பாலய்யா, பாலய்யாவின் மகன் ஒய்.பி.சத்யநாராயணா என நான்கு தலைமுறையினரின் கதையைச் சொல்கிறது இந்த சுயசரிதைப் புத்தகம்.
நரசய்யா நிலம் இல்லாத கூலி விவசாயி. நிஜாமின் கடுமையான அடக்குமுறைக் காலத்தில் நிலப்பிரபுத்துவ முறையில் கூலி வேலை பார்த்தவர். அவரது மகனான நரசய்யா, தனது மனைவியை காலரா நோய்க்குப் பலி கொடுத்துவிட்டுத் தனது மகன் பாலய்யாவோடு ஊரை விட்டுக் கிளம்புகிறார். அவரது தாய்மாமன் உதவியோடு நிஜாமின் இரயில்வே துறையில் வேலைக்குச் சேர்கிறார். நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுபட்ட ஒரு தலித் குடும்பம் அதன் பிறகு நகரத்தில் மற்றொரு விதமாக சாதியப் பாகுபாடுகளை அனுபவிக்கத் தொடங்குகிறது.
சித்தியின் ஆதரவில் வளரும் பாலய்யா அரைகுறைப் படிப்போடு ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்கிறார். திருமணமும் செய்துகொள்கிறார். இதற்கிடையில் அவருக்கு வேறொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகிறது. அந்த உறவில் பிறந்தவரே இந்தச் சுயசரிதையை எழுதியவர்.
தனது குழந்தைகள் அனைவரையும் ஒன்றாகவே கருதி வளர்க்கும் பாலய்யா கல்வி பெற்றால்தான் கடைத்தேற முடியும் என்று உறுதியாக நம்புகிறார். படித்தால் ரயில்வே துறையில் வேலை கிடைக்கும் என்பது முக்கியக் காரணம்.
அந்தக் குடும்பத்தில் உணவு, உடை, இருப்பிடம் என்று அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருந்தாலும் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடைசியில் ஒய்.பி.சத்யநாராயணாவும் அவரது இரண்டு சகோதரர்களும் தாங்கள் படிக்கும் பாடங்களில் முனைவர் பட்டம் பெறுகிறார்கள். கல்வியின் முக்கியத்துவத்தையும் சாதிமுறையின் அவலங்களையும் பற்றியதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது.
திரைப்படத்தில் கதாபாத்திரங்களின் குணாம்சத்தை வெளிப்படுத்த அவர்கள் படிக்கும் புத்தகத்தைக் காட்டுவது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘கபாலி’ படத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுக்கிற மக்கள் தலைவராக ரஜினி நடித்திருக்கிறார். அவரது அரசியல் அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் புத்தகம் படிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கறது.
இந்தப் புத்தகத்தை எழுதிய சத்யநாராயணா ஹைதராபாதில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறைப் பேராசிரியராகவும் ஹைதராபாதில் உள்ள மற்றொரு கல்லூரி ஒன்றின் முதல்வராக 25 வருடங்களும் கல்விச் சேவை செய்தவர்.
ஒரு ஆங்கில நாளிதழுக்கு சத்யநாராயணா அளித்த பேட்டியில், “இந்தப் புத்தகம் விரைவில் தமிழில் வெளிவரவுள்ளது. ‘கபாலி’ படத்தின் கதையை எழுதிய குழுவில் உள்ள பெண் எழுத்தாளர்களில் ஒருவர்தான் இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகத்தின் பல பிரபல பல்கலைக்கழகங்களில் இந்தப் புத்தகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அப்போது, கல்வியாளர்கள் உள்ளிட்ட சிலரிடம் மட்டுமே அந்தப் புத்தகம் புழங்கியது. ஆனால், இது ரஜினி நடிக்கும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து ‘கபாலி’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். இனி, அது நிறைய மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தப் புத்தகத்தை எழுதிய சத்யநாராயணா ஹைதராபாதில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறைப் பேராசிரியராகவும் ஹைதராபாதில் உள்ள மற்றொரு கல்லூரி ஒன்றின் முதல்வராக 25 வருடங்களும் கல்விச் சேவை செய்தவர்.
ஒரு ஆங்கில நாளிதழுக்கு சத்யநாராயணா அளித்த பேட்டியில், “இந்தப் புத்தகம் விரைவில் தமிழில் வெளிவரவுள்ளது. ‘கபாலி’ படத்தின் கதையை எழுதிய குழுவில் உள்ள பெண் எழுத்தாளர்களில் ஒருவர்தான் இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகத்தின் பல பிரபல பல்கலைக்கழகங்களில் இந்தப் புத்தகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அப்போது, கல்வியாளர்கள் உள்ளிட்ட சிலரிடம் மட்டுமே அந்தப் புத்தகம் புழங்கியது. ஆனால், இது ரஜினி நடிக்கும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து ‘கபாலி’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். இனி, அது நிறைய மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|