Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்மேக வண்ணா விரைந்து வா…!
2 posters
Page 1 of 1
கார்மேக வண்ணா விரைந்து வா…!
-
வாழ வகையற்ற வாழ்வுநிறை போராட்டம்
ஆழம் அறியாமல் ஐயமது – சூழத்
துயர்வீழத் தூங்காது தொண்டுசெய கண்ணா
பயனேதும் இல்லையோ பார் !
–
வேண்டித் தவமிருந் தெல்லா வினைகளையும்
தாண்டிடவே உந்தன் தயைநாடத் – தீண்டாதே
எப்பழியு மென்றுமெமை ஏந்தலே ! அப்பனே
தப்பாமல் வந்தெமைத் தாங்கு !
–
மண்ணில் மகிழ்ந்தாட மாதுயரை நீநீக்க
பண்பாடி நித்தமும்நின் பார்வைபட – விண்பார்த்து
விம்ம விரங்காயோ எம்கண்ணா வந்தருள்க
இம்மண் சிறக்க எழுந்து !
–
இல்லை மழையென வேங்கவெம் கண்ணன்நீ
தொல்லை தருவையோ தீராமல் – வெல்லமன்றோ
எல்லை யிலாத்துயரம் எல்லாம் துடைத்தழித்தல்
மெல்லக் குழலிசையை மீட்டு !
–
கல்லும் கரைந்துருகக் கண்மூடி இன்தமிழில்
சொல்லெடுத்துப் பாடச் சுகமருள்வாய் – கொல்பகையும்
நீங்க உலகெலாம் நன்மை நிறைந்தெழவே
ஏங்குமென் உள்ளம் இசை !
–
ஊனுறக்கம் இன்றியே ஓயாமல் உனைநினைந்து
நானு மெழுதுகிறேன் நீவருவாய் – வானமுத
கானம் பெருகிடவே கண்ணீர் மலைகரைய
ஈனம் அழித்தருள் ஈ !.
–
எங்கும் நிறைந்துடமை எல்லாம் அழித்திங்குத்
தங்கும் துயரமழை தாக்கியழி – உங்கருணை
எல்லாம் நலமாக்கும் ஏழை மகவுகள்யாம்
பொல்லா வினைகளைப் போக்கு !
–
நின்றாலும் பேய்மழை நீங்காதே பட்டதுயர்
குன்றாமல் பாருமையா கூடவே – நின்றெமை
வள்ளல் பெருமானே வாட்டும் வறுமையற
அள்ளி யிறைப்பாய் அன்பு !
–
சோகமய மிங்குறைய சோர்ந்து கிடவாமல்
வேகமாய் வந்தகற்று வெந்தணலில் – வேகுமுன்
பாராமல் நீயிருந்தால் பாழ்பட்டுப் போய்விடுமே
வாராதோ உன்னன்பின் வாள் !.
–
பார்த்தாவுன் பக்தர் படலாமோ மேதினியில்
வேர்த்து விறுவிறுத்து வேதனையில் – நீர்க்க
நினைவின்றி இருப்பையோ! நில்லாதே நேசா
வினைகளைய வாவேன் விரைந்து !
–
தொல்லை மிகுந்திடவே இல்லை யெனாதருள
சொல்லாமல் வாராயோ சுந்தரனே – கல்லும்
கரைந்துருகும் காலமிது கார்மேக வண்ணா
விரைந்துவந்து தீர்க்க விழை.!
–
———————————-
– இனியா
Re: கார்மேக வண்ணா விரைந்து வா…!
தொல்லை மிகுந்திடவே இல்லை யெனாதருள
சொல்லாமல் வாராயோ சுந்தரனே – கல்லும்
கரைந்துருகும் காலமிது கார்மேக வண்ணா
விரைந்துவந்து தீர்க்க விழை.!
அருமையான படம்,, பதிவு அய்யா. ...அருமை. அருமை.
சொல்லாமல் வாராயோ சுந்தரனே – கல்லும்
கரைந்துருகும் காலமிது கார்மேக வண்ணா
விரைந்துவந்து தீர்க்க விழை.!
அருமையான படம்,, பதிவு அய்யா. ...அருமை. அருமை.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» கண்ணா மேக நிற வண்ணா
» 18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்)
» வேலன்:-புகைப்படங்களை விரைந்து பார்வையிட
» வேலன்:-பைல்களை விரைந்து பகிர்ந்துகொள்ள-ShareByLink
» வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த
» 18 மே 2009 + விரைந்து வாருங்கள் (கவிதைகள்)
» வேலன்:-புகைப்படங்களை விரைந்து பார்வையிட
» வேலன்:-பைல்களை விரைந்து பகிர்ந்துகொள்ள-ShareByLink
» வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|