புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளைச் சர்க்கரை எனும் வெண்பிசாசு!
Page 1 of 1 •
-
வெள்ளை அரிசி, வெள்ளை உப்பு போலவே வெள்ளைச் சர்க்கரை உடல் நலத்துக்கு கேடு என்ற பிரச்சாரம் நீண்ட நாட்களாய் தொடர்கிறது. கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது ‘நாம் தமிழர்’ கட்சியின் பிரச்சாரக் கொள்கைகளில் ஒன்றாகவும் கூட இந்த வெள்ளை சர்க்கரை விவகாரம் முன்னெடுக்கப்பட்டது.
இத்தனை எதிர்ப்புகள் வலுக்கும் அளவுக்கு அதில் என்ன தான் பிரச்சினை என்ற கேள்வி வரலாம். நாளொன்றுக்கு காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவு என்ன என்று கணக்கிட்டுப் பார்த்தால் தீவிரமான எதிர்ப்பிற்கான காரணத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் சராசரியாக தனிநபர் ஒருவர் வருடம் முழுமைக்கும் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவு 20.2 கி.கிராம். உலக சராசரி சர்க்கரை உட்கொள்ளும் அளவான 24.8 கி.கிராமை விட இது சற்றுக் குறைவு தான் ஆனால் இந்த நிலை இப்படியே நீடிக்கவில்லை அல்லது குறையவில்லை என்பது தான் கவலைக்கிடமான விஷயம். அடுத்த ஐம்பதாண்டுகளில் இந்தியாவின் சர்க்கரை உட்கொள்ளும் அளவானது உலக சராசரி அளவைக் காட்டிலும் 5 முதல் 13 சதவிகிதம் வரை வெகு வேகமாக அதிகரித்து வருவதாக 2012 ஆம் ஆண்டில் பிஜித் தீவில் நடைபெற்ற உலக சர்க்கரை மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
காலை எழுந்ததும் முதல் வேலையாக காபியோ, டீயோ, அல்லது ஹெல்த் டிரிங்க்ஸ் என்ற பெயரில் ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன் விட்டா இத்யாதிகள்… இவற்றில் ஏதாவது ஒன்றை விழுங்குகிறோம். அருந்துகிறோம் என்று சொல்ல முடியவில்லை ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் காலை நேர அவசரத்தில் இவற்றை விழுங்கத்தான் முடிகிறது. சிலர் உடல் நலனில் பெருத்த அக்கறை கொண்டவர்களாக கிரீன் டீ அருந்துகிறோம் என்பார்கள்,
அவர்களில் பத்தில் ஒருவர் வெள்ளைச் சர்க்கரை கலந்து அருந்துபவராகவே இருக்கிறார். கிரீன் டீ க்கு வெள்ளைச் சர்க்கரை சேர்க்க கூடாது என்பது அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும், ஆனாலும் பெரும்பாலோனோருக்கு இனிப்பை சுவைத்த நாவின் எதிர்பார்ப்பை அத்தனை எளிதில் அடக்க முடிவதில்லை என்பதே நிஜம். இப்படி அருந்தினால் கிரீன் டீயினால் என்ன பலன்?
வெள்ளைச் சர்க்கரையால் என்ன கெடுதல்?
-
-
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையையே வெள்ளைச் சர்க்கரை
என்கிறார்கள். இந்த சர்க்கரை நேரடியாக வெற்றுக்
கலோரிகளாக ரத்தத்தில் கலக்கிறது. இதனால் ஆற்றல்
கிடைக்கும் ஆனால் சத்து மிக்க மினரல்களோ விட்டமின்களோ
வேறு மூலக்கூறுகளோ எதுவும் இவற்றில் இருப்பதில்லை.
அதாவது வாழ்வாதாரத்துக்கு தேவையான ஊட்டச் சத்து எதுவும்
இதில் இருப்பதில்லை. சுத்திகரிப்பில் அவை அனைத்தும்
நீக்கப் பட்டு விடுகின்றன.
மேலும் சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை குறித்துப் பேசும்போ
தெல்லாம் டாக்டர்கள் சொல்வது, ’மனித நாக்கு இனிப்பு,
கசப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, எனும் ஐவகை சுவைகளை
உணரக் கூடிய வகையில் நாவின் நுனியிலும்
அடிப்பகுதியிலும் சுவை மொட்டுக்களைக் கொண்டது.
ஆனால் சர்க்கரை தரும் இனிப்புச் சுவை மற்ற நான்கு
சுவைகளையும் மழுங்கச் செய்து விடும். எனவே நாளடைவில்
பிற சுவைகளை விட இனிப்புக்கே மனம் ஏங்கும். சுருக்கமாகச்
சொல்வதென்றால் மாட்டுச் சாணம் கூட போதுமான அளவு
சர்க்கரை கலந்தால் சுவையானதாகவே இருக்கும்.
அதற்காக சாப்பிட முடியுமா?’ என்கிறார்கள்.
இப்படிச் சொல்லும் மருத்துவர்களே வெள்ளைச் சர்க்கரையைப்
முற்றிலும் புறக்கணித்து விட்டார்களா என்றால் அப்படியும்
உறுதியாகக் கூறிவிட முடியாது.
-
-
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையையே வெள்ளைச் சர்க்கரை
என்கிறார்கள். இந்த சர்க்கரை நேரடியாக வெற்றுக்
கலோரிகளாக ரத்தத்தில் கலக்கிறது. இதனால் ஆற்றல்
கிடைக்கும் ஆனால் சத்து மிக்க மினரல்களோ விட்டமின்களோ
வேறு மூலக்கூறுகளோ எதுவும் இவற்றில் இருப்பதில்லை.
அதாவது வாழ்வாதாரத்துக்கு தேவையான ஊட்டச் சத்து எதுவும்
இதில் இருப்பதில்லை. சுத்திகரிப்பில் அவை அனைத்தும்
நீக்கப் பட்டு விடுகின்றன.
மேலும் சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை குறித்துப் பேசும்போ
தெல்லாம் டாக்டர்கள் சொல்வது, ’மனித நாக்கு இனிப்பு,
கசப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, எனும் ஐவகை சுவைகளை
உணரக் கூடிய வகையில் நாவின் நுனியிலும்
அடிப்பகுதியிலும் சுவை மொட்டுக்களைக் கொண்டது.
ஆனால் சர்க்கரை தரும் இனிப்புச் சுவை மற்ற நான்கு
சுவைகளையும் மழுங்கச் செய்து விடும். எனவே நாளடைவில்
பிற சுவைகளை விட இனிப்புக்கே மனம் ஏங்கும். சுருக்கமாகச்
சொல்வதென்றால் மாட்டுச் சாணம் கூட போதுமான அளவு
சர்க்கரை கலந்தால் சுவையானதாகவே இருக்கும்.
அதற்காக சாப்பிட முடியுமா?’ என்கிறார்கள்.
இப்படிச் சொல்லும் மருத்துவர்களே வெள்ளைச் சர்க்கரையைப்
முற்றிலும் புறக்கணித்து விட்டார்களா என்றால் அப்படியும்
உறுதியாகக் கூறிவிட முடியாது.
--
உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்,
இந்த பூமியில் பிறந்து தாய் மாடி தொட்ட மறுகணமே
தாய்ப்பால் மூலமாக முதலில் நாம் சுவைப்பது இனிப்புச்
சுவையைத் தான்.
-
அப்போதிருந்து இனிப்பிற்கான தாகம்தொடங்கி விடுகிறது .
மேலும் சர்வ தேச அளவில் நாளொன்றுக்கு பெண்கள்
6 டீஸ்பூன் வீதமும் ஆண்கள் 9 டீஸ்பூன் வீதமும் சுவைக்காக
உணவில் அல்லது பானங்களில் சர்க்கரை சேர்த்துக்
கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
-
ஆனால் ஒவ்வொரு நாளும் சர்வசாதாரணமாக நாம் இந்த
எல்லைகளை கடந்து விடுகிறோம். ஏனெனில் ஒரு கிரீம்
பிஸ்கட் சாப்பிட்டால் 5 டீஸ்பூன் சர்க்கரை ரத்தத்தில் கலந்து
விடுகிறது, பாக்கெட் செய்யப்பட்ட பழ ரசங்களை அருந்தினால்
போதும் 4 டீஸ்பூன் சர்க்கரை ரத்தத்தில் நேரடியாகக் கலந்து
விடுகிறது.டாக்டர்கள் இது நிச்சயம் ஒரு நாள் ஆபத்தான
விளைவையே ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.
-
வெள்ளைச் சர்க்கரை போதையில் இருந்து தப்பிக்க என்ன
செய்யலாம்?
-
வேறு வழியே இல்லை நாளொன்றுக்கு 1 டீ ஸ்பூன், 2 டீஸ்பூன்
என்று சிறிது சிறிதாகத் தான் குறைக்க வேண்டும். ஆண்களோ
பெண்களோ எவராயினும்குறைந்த பட்சம் தினமும் 5 டீஸ்பூன்
சர்க்கரை அளவைத் தாண்டி பயன்படுத்தக் கூடாது எனும்
சுயகட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும்.
-
இல்லையேல் பிறகு ஒபிசிட்டி, டயாபடீஸ் என்று அவஸ்தைப் படப்
போவது நாம் தான். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நமது ரத்தத்தோடு
கலந்து விட்ட வெள்ளைச் சர்க்கரையை அத்தனை சீக்கிரம் நம்மால்
உதாசீனப்படுத்த முடியவில்லை. ஆனால் எப்போதிருந்து வெள்ளைச்
சர்க்கரை மோகம் தீவிரமாக மக்களை பிடித்து ஆட்டியது என்று
ஆராய்ந்தால் அது இந்தியாவில் காப்பி புழக்கத்துக்கு வந்த காலத்தில்
போய் நிற்கும்,
-
காப்பிக்குப் பிறகு தான் டீ வந்தது. இரண்டுக்கும் சர்க்கரை தான்
பிரதானம். பால் இல்லாமல் கூட காப்பியோ ,டீயோ அருந்துவோர்
உண்டு ஆனால் சர்க்கரை இல்லாமல் முடியாது. இப்போது சில
ஆண்டுகளாக ‘உணவே மருந்து’ என்றும் ’ஆர்கானிக் முறையில்
உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை
மட்டுமே பயன்படுத்துவோம்’ என்றும் புதிதாக ஒரு அலையடித்துக்
கொண்டிருக்கிறது.
-
இந்த அலை வெள்ளைச் சர்க்கரை மோகத்தை அடித்துக் கொண்டு
போகுமா என்று பார்க்க நீண்ட காத்திருப்பு அவசியம்.
-
--------------------------------------
வெள்ளைச் சர்க்கரைக்கு முன்?
-
-
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு
தோராயமாக 1800 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை பழுப்புச் சர்க்கரை
தான் அதிக அளவில் புழக்கத்தில் இருந்திருக்கிறது இந்த பழுப்புச்
சர்க்கரையை இப்போதைய வெள்ளைச் சர்க்கரை போல அப்போது
நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்க முடியவில்லை எனும் குறை
இருந்தது.
-
மேலும் வணிக ரீதியாக பழுப்புச் சர்க்கரையை விட சுத்திகரிக்கப்
பட்ட சர்க்கரையின் பயனை கேக் மற்றும் சாக்லேட் தயாரிப்பாளர்கள்
மிகவும் விரும்பினர். சீக்கிரம் கெட்டு விடும், சுத்திகரிக்கப்பட்ட
சர்க்கரையோடு ஒப்பிடும் போது விலையும் அதிகம் போன்ற பழுப்புச்
சர்க்கரை மீதான சிறு சிறு குறைகளை பெரிதாகப் பட்டியலிட்டு
அதை பற்றிய மோசமான கண்ணோட்டத்தை விளம்பரங்கள் மக்கள்
மனதில் வலிந்து உருவாக்கினார்.
-
சேமித்து வைக்கப் படும் பழுப்புச் சர்க்கரையில் புழுக்கள்,பூச்சிகள்
உருவாகின்றன என்று குற்றம் சாட்டப் பட்டது. ஒரு வழியாக
1900 அம் ஆண்டு முதல் பழுப்புச் சர்க்கரையை பின்னுக்குத் தள்ளி
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை அதிக அளவில் பயன்பாட்டுக்கு
கொண்டு வரப்பட்டது.
-
------------------------
-
-
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு
தோராயமாக 1800 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை பழுப்புச் சர்க்கரை
தான் அதிக அளவில் புழக்கத்தில் இருந்திருக்கிறது இந்த பழுப்புச்
சர்க்கரையை இப்போதைய வெள்ளைச் சர்க்கரை போல அப்போது
நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்க முடியவில்லை எனும் குறை
இருந்தது.
-
மேலும் வணிக ரீதியாக பழுப்புச் சர்க்கரையை விட சுத்திகரிக்கப்
பட்ட சர்க்கரையின் பயனை கேக் மற்றும் சாக்லேட் தயாரிப்பாளர்கள்
மிகவும் விரும்பினர். சீக்கிரம் கெட்டு விடும், சுத்திகரிக்கப்பட்ட
சர்க்கரையோடு ஒப்பிடும் போது விலையும் அதிகம் போன்ற பழுப்புச்
சர்க்கரை மீதான சிறு சிறு குறைகளை பெரிதாகப் பட்டியலிட்டு
அதை பற்றிய மோசமான கண்ணோட்டத்தை விளம்பரங்கள் மக்கள்
மனதில் வலிந்து உருவாக்கினார்.
-
சேமித்து வைக்கப் படும் பழுப்புச் சர்க்கரையில் புழுக்கள்,பூச்சிகள்
உருவாகின்றன என்று குற்றம் சாட்டப் பட்டது. ஒரு வழியாக
1900 அம் ஆண்டு முதல் பழுப்புச் சர்க்கரையை பின்னுக்குத் தள்ளி
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை அதிக அளவில் பயன்பாட்டுக்கு
கொண்டு வரப்பட்டது.
-
------------------------
வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்று என்ன?
-
சுத்திகரிக்கப்பட்ட அல்லது வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக
நம்மிடையே தேன், கரும்பு வெல்லம், பனை வெல்லம்,
தென்னங் கருப்பட்டி, பனங்கருப்பட்டி, பனங்கல்கண்டு, பழுப்புச்
சர்க்கரை என்று பல பொருட்கள் இருக்கின்றன.
இவற்றை உணவோடு சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது இவை
நேரடியாக ரத்தத்தில் கலந்து ரத்தச் சர்க்கரை அளவை
அதிகரிப்பதில்லை. இப்படி வரவேற்கத் தக்க காரணம் இருந்தும்
இவற்றின் சுவை வெள்ளைச் சர்க்கரை தரும் சுவையை விட சற்றே
மாறுபட்டது என்பதால் சிலருக்கு இவற்றைப் பயன்படுத்தப்
பிடிப்பதில்லை .
எதற்கும் முயற்சியும் பழக்கமும் தான் முதல் படி. உடல்நலனை
முன்னிட்டு மனக்கட்டுப்பாடோடு இவற்றைப் பயன்படுத்தத்
தொடங்கினால் நாளடைவில் உடலும் மனமும் பழகி விடும்.
பிறகு இனி வரும் ஆண்டுகளில் வெள்ளைச் சர்க்கரை நமக்குத்
டிக்காமல் போனாலும் ஆச்சர்யமில்லை.
By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
-
சுத்திகரிக்கப்பட்ட அல்லது வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக
நம்மிடையே தேன், கரும்பு வெல்லம், பனை வெல்லம்,
தென்னங் கருப்பட்டி, பனங்கருப்பட்டி, பனங்கல்கண்டு, பழுப்புச்
சர்க்கரை என்று பல பொருட்கள் இருக்கின்றன.
இவற்றை உணவோடு சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது இவை
நேரடியாக ரத்தத்தில் கலந்து ரத்தச் சர்க்கரை அளவை
அதிகரிப்பதில்லை. இப்படி வரவேற்கத் தக்க காரணம் இருந்தும்
இவற்றின் சுவை வெள்ளைச் சர்க்கரை தரும் சுவையை விட சற்றே
மாறுபட்டது என்பதால் சிலருக்கு இவற்றைப் பயன்படுத்தப்
பிடிப்பதில்லை .
எதற்கும் முயற்சியும் பழக்கமும் தான் முதல் படி. உடல்நலனை
முன்னிட்டு மனக்கட்டுப்பாடோடு இவற்றைப் பயன்படுத்தத்
தொடங்கினால் நாளடைவில் உடலும் மனமும் பழகி விடும்.
பிறகு இனி வரும் ஆண்டுகளில் வெள்ளைச் சர்க்கரை நமக்குத்
டிக்காமல் போனாலும் ஆச்சர்யமில்லை.
By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|