Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாணக்கியர் நீதி
4 posters
Page 1 of 1
சாணக்கியர் நீதி
-
சாணக்கிய சூத்திரத்திலிருந்து
சில பகுதிகள்.
சூத்திரம் என்பது one liners-
(ஆத்திச்சுவடி மாதிரி)
1. தர்மம் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
-
2.பணம் இருந்தால் தர்ம
காரியங்கள் செய்யலாம்.
-
3.பணத்தினால் நாட்டின்
சுபிட்சம் பெருகும்.
-
4. புலனடக்கம் நாட்டின்
மேன்மையைப் பெரிதாக்கும்.
-
5.பணிவு இருந்தால் புலனடக்க முடியும்.
-
Last edited by ayyasamy ram on Fri Jul 29, 2016 12:39 pm; edited 1 time in total
Re: சாணக்கியர் நீதி
6.பெரியோர்களுக்குச் சேவை
செய்தால் பணிவு வளரும்.
-
7.முதியோர் சேவைதான்
உண்மையான அறிவு.
-
8.பாமர ஜனங்களின் கோபம்
எல்லாக் கோபங்களையும் விட
மோசமானது.
-
9.ஒரு சக்கரம் ஒரு வாகனத்தை
நடத்தி செல்ல முடியாது.
-
10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும்
பிறகே எல்லாக் காரியங்களையும்
ஆரம்பிக்க வேண்டும்.
-
------------------------------
Re: சாணக்கியர் நீதி
-
11.அதிர்ஷ்டம், கடுமையாக
உழைப்பவர்களுக்கு
மட்டும்தான் கிடைக்கும்.
-
12. அதிர்ஷ்டத்தை மாத்திரம்
நம்பினவன் ஒருபோதும்
வெற்றி அடைவதில்லை.
-
13.உங்களிடம் இருக்கும்
குறைகளை யாரிடமும்
சொல்லாதீர்கள்.
-
14.பொறுமை இல்லாதவனுக்கு
நிகழ்காலமும் எதிர்காலமும்
கிடையாது.
-
15.அளவோடு சாப்பிடுவது
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
-
16.வயதான காலத்தில்
சிறு உபாதைகளையும்
அலட்சியப்படுத்தாதீர்கள்.
-
17.திருடுவதைவிடச் சாவது மேல்.
-
18.பசியைவிடப் பெரிய எதிரி இல்லை.
-
19.பாத்திரமறிந்து தானம்செய்.
-
20.வயதுக்கேற்ற ஆடை அணி.
-
------------------------------
Re: சாணக்கியர் நீதி
-
21.மேதை, முட்டாள், நண்பன்,
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்,
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.
-
22.தாயார்தான் எல்லா குருமார்களைவிடச்
சிறந்தவள்.
-
23.முட்டாள் நண்பனைவிட
புத்திசாலி எதிரி சிறந்தவன்.
-
24.எதுவும் சாஸ்வதம் இல்லை.
-
25.அஹிம்ஸைதான் மதத்தின் சின்னம்.
-
------------------------------
நன்றி- இணையம்
Re: சாணக்கியர் நீதி
மேற்கோள் செய்த பதிவு: 1217455ayyasamy ram wrote:
-
-
10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும்
பிறகே எல்லாக் காரியங்களையும்
ஆரம்பிக்க வேண்டும்.
-
------------------------------
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சாணக்கியர் நீதி
21.மேதை, முட்டாள், நண்பன்,
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்,
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» சாணக்கியர் நீதி pdf கிடைக்குமா?
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» சாணக்கியர் சொல்!
» சாணக்கியர் பேசுகிறார்!
» விதுர நீதி / சாணக்ய நீதி/அர்த்த சாஸ்திரம் தமிழ் பதிப்பு thevai
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» சாணக்கியர் சொல்!
» சாணக்கியர் பேசுகிறார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|