புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்?
Page 1 of 1 •
- palapattaraiபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009
என்ன இது கேள்வி? என்று நினைக்கிறீர்களா? ஆம் எல்லோருமே ஓடத்தான் செய்வோம் அனால் சற்று யோசித்து பார்க்கும்போது சாதாரணமாய் ஓடுவதற்கும், ஒன்று நம்மை துரத்தும்போது ஓடுவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறதில்லையா? வாழ்க்கையில் இலக்கு கூட அது போன்றதுதான்..
இலக்கு ஒன்று.
இங்கே ஆங்கிலத்தில் பேசுவது பெரிய விஷயமாய் பார்க்கப்படுகிறது.. அனால் தவறாகிவிடுமோ என்று கவலைபட்டே பலர் அந்த பேசும் இலக்கை தவிர்த்து விடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் இஷ்டப்படி கவலயே படாமல் புகுந்து விளையாடும் ஆங்கிலத்தில் நம் மக்கள் மட்டும் கூச்சப்பட்டே பேச தவிர்கிறார்கள். கவலைப்படாமல் பேச கற்றுக்கொண்டால் நாளடைவில் சுலபமாகிவிடும். ஆங்கில படங்கள். செய்தி வாசிப்புகள், ஆங்கிலத்தில் பேசுபவர்களுடைய உச்சரிப்பு கூர்ந்து கவனிக்க அது சுலபமாய் பிடிபட்டு போகும். நீங்கள் கவிதையோ, காவியமோ படைக்க நினைத்தால் இலக்கணம் பற்றி அதிகம் கவலை படலாம் (தாய் மொழி இலக்கணம் கரைத்து குடித்திருந்தால்)வெறும் பேச்சு பரிமாற்றத்திற்கு கவனிக்கும் ஆற்றல் இருந்தாலே போதும். மேலும் நான் கண்டவரை இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு அதன் புலமை மிகவும் கம்மிதான். மேலும் ஆங்கிலம் பேச கற்றுகொடுக்கும் புத்தகங்கள் மேலும் அயர்ச்சியையும், சோர்வையும் தருமே தவிர்த்து வேறு பெரிய பயன்கள் இல்லை.
இலக்கு இரண்டு:
பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கும் அளவுக்கு, நல்லபடியாய் செலவு செய்ய மற்றும் சம்பாதித்த செல்வத்தை வைத்து என்ன செய்வது என யாரும் கற்றுகொடுப்பதில்லை. எனக்கு
உள்ள மிகபெரிய ஆச்சர்யம் இதுதான் (சந்தேகமும் கூட) திடீரென்று நமக்கு ஏதோ ஒரு வகையில் ஜாக்பாட் அடிக்கும்போது உடனடியாய் அதைவைத்து அடுத்து என்ன செய்வது என்ற திட்டமிடல் இருக்கிறதா? திடீரென செல்வம் கிடைக்கும் பலர், குறுகிய காலத்திலேயே அதனை இழந்து பழையபடி நிற்பது பெரும்பாலும் நடக்க காரணம், சம்பாதிப்பது போல அதற்கான கனவுகள் போல, சரியான செலவிற்கான திட்டங்கள் / கனவுகளை யும் வளர்த்துக்கொள்வோம்.
இலக்கு மூன்று:
இலக்கு இரண்டு போலவே தான் ஆனால் நாம் யோசிக்க தவிர்க்கிற விஷயம் இது. இருக்கும்போது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் நாம், திடீரென்று இவ்வுலகை பிரிந்தால் அடுத்தது என்ன என்று யோசிக்க தயங்குகிறோம். வாழ்ந்து முடிந்த காலத்திற்கு பிறகு உயில் எழுதுவது பற்றி அல்ல இது. இளமையில் வலிவு உள்ளபோது நம்மை நம்பி உள்ள குடும்பத்தை நாமில்லை எனில் யார் காப்பற்றுவார்கள் என்ற கணிப்பை எண்ணிப்பார்த்திருக்கிறோமா என்ற கேள்வி. யோசித்து பாருங்கள் திடீரென்று நாம் மறைந்தால் நம் குடும்பத்திற்கு நம்மை போலவே எல்லாம் செய்ய யார் யார் உள்ளனர் என்ற list நம்மால் சரியாக தர முடியுமா? மிக குறைவான சாலை பாதுகாப்பு விதிகளையே பல்வேறு சாக்கு போக்கு சொல்லி வெறுப்பு கொள்ளும் நாம் அவை நம் நல்லதிற்குத்தான் என எண்ணி பின் பற்றுகிறோமா? காப்பீடும் இன்ன பிற வசதிகள் இருந்தாலும், நான் இல்லை எனில் என்ன செய்வாய் என நம்மை நம்பி இருப்பவர்களுடன் ஒரு தயார் படுத்துதல் தேவை தானே.
என்ன செய்ய வாழ்க்கை முழுதும் வெறி நாய் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது? முடிந்த வரை கடிபடாமல் ஒடப்பழகுவோம்.
இலக்கு ஒன்று.
இங்கே ஆங்கிலத்தில் பேசுவது பெரிய விஷயமாய் பார்க்கப்படுகிறது.. அனால் தவறாகிவிடுமோ என்று கவலைபட்டே பலர் அந்த பேசும் இலக்கை தவிர்த்து விடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் இஷ்டப்படி கவலயே படாமல் புகுந்து விளையாடும் ஆங்கிலத்தில் நம் மக்கள் மட்டும் கூச்சப்பட்டே பேச தவிர்கிறார்கள். கவலைப்படாமல் பேச கற்றுக்கொண்டால் நாளடைவில் சுலபமாகிவிடும். ஆங்கில படங்கள். செய்தி வாசிப்புகள், ஆங்கிலத்தில் பேசுபவர்களுடைய உச்சரிப்பு கூர்ந்து கவனிக்க அது சுலபமாய் பிடிபட்டு போகும். நீங்கள் கவிதையோ, காவியமோ படைக்க நினைத்தால் இலக்கணம் பற்றி அதிகம் கவலை படலாம் (தாய் மொழி இலக்கணம் கரைத்து குடித்திருந்தால்)வெறும் பேச்சு பரிமாற்றத்திற்கு கவனிக்கும் ஆற்றல் இருந்தாலே போதும். மேலும் நான் கண்டவரை இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு அதன் புலமை மிகவும் கம்மிதான். மேலும் ஆங்கிலம் பேச கற்றுகொடுக்கும் புத்தகங்கள் மேலும் அயர்ச்சியையும், சோர்வையும் தருமே தவிர்த்து வேறு பெரிய பயன்கள் இல்லை.
இலக்கு இரண்டு:
பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கும் அளவுக்கு, நல்லபடியாய் செலவு செய்ய மற்றும் சம்பாதித்த செல்வத்தை வைத்து என்ன செய்வது என யாரும் கற்றுகொடுப்பதில்லை. எனக்கு
உள்ள மிகபெரிய ஆச்சர்யம் இதுதான் (சந்தேகமும் கூட) திடீரென்று நமக்கு ஏதோ ஒரு வகையில் ஜாக்பாட் அடிக்கும்போது உடனடியாய் அதைவைத்து அடுத்து என்ன செய்வது என்ற திட்டமிடல் இருக்கிறதா? திடீரென செல்வம் கிடைக்கும் பலர், குறுகிய காலத்திலேயே அதனை இழந்து பழையபடி நிற்பது பெரும்பாலும் நடக்க காரணம், சம்பாதிப்பது போல அதற்கான கனவுகள் போல, சரியான செலவிற்கான திட்டங்கள் / கனவுகளை யும் வளர்த்துக்கொள்வோம்.
இலக்கு மூன்று:
இலக்கு இரண்டு போலவே தான் ஆனால் நாம் யோசிக்க தவிர்க்கிற விஷயம் இது. இருக்கும்போது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் நாம், திடீரென்று இவ்வுலகை பிரிந்தால் அடுத்தது என்ன என்று யோசிக்க தயங்குகிறோம். வாழ்ந்து முடிந்த காலத்திற்கு பிறகு உயில் எழுதுவது பற்றி அல்ல இது. இளமையில் வலிவு உள்ளபோது நம்மை நம்பி உள்ள குடும்பத்தை நாமில்லை எனில் யார் காப்பற்றுவார்கள் என்ற கணிப்பை எண்ணிப்பார்த்திருக்கிறோமா என்ற கேள்வி. யோசித்து பாருங்கள் திடீரென்று நாம் மறைந்தால் நம் குடும்பத்திற்கு நம்மை போலவே எல்லாம் செய்ய யார் யார் உள்ளனர் என்ற list நம்மால் சரியாக தர முடியுமா? மிக குறைவான சாலை பாதுகாப்பு விதிகளையே பல்வேறு சாக்கு போக்கு சொல்லி வெறுப்பு கொள்ளும் நாம் அவை நம் நல்லதிற்குத்தான் என எண்ணி பின் பற்றுகிறோமா? காப்பீடும் இன்ன பிற வசதிகள் இருந்தாலும், நான் இல்லை எனில் என்ன செய்வாய் என நம்மை நம்பி இருப்பவர்களுடன் ஒரு தயார் படுத்துதல் தேவை தானே.
என்ன செய்ய வாழ்க்கை முழுதும் வெறி நாய் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது? முடிந்த வரை கடிபடாமல் ஒடப்பழகுவோம்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தலைப்பு வெறி நாய்,சொல்ல பட்டு இருக்கும் விடயம்
Similar topics
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
» வேங்கைகள் விளையாடிய மண்ணில் இன்று பிணம் தின்னும் வெறி நாய் கூட்டம்!
» உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?
» நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
» உங்களை ஒரு மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்?
» வேங்கைகள் விளையாடிய மண்ணில் இன்று பிணம் தின்னும் வெறி நாய் கூட்டம்!
» உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?
» நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
» உங்களை ஒரு மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|