புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய மொக்கை கண்ணோட்டம் இதோ ,
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இன்றைய மொக்கை கண்ணோட்டம் இதோ ,
நம் ஈகரை நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் ,என்ன கேள்வி என்று தெரியனுமா ?
ஓகே சொல்றேன், நண்பர்களே உங்களுக்கு தினமும் குறும் செய்தி வருமா ? இதுதான் கேள்வி ,உடனே ஒவோருத்தர்களும் ஆம் ஆஅம் ,டெய்லி வரும்,நிறைய வரும் என்று சொன்னார்கள் ,அப்போ உங்களுக்கு வரும் செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்களேன் என்று சொன்னதும்.ஆரவமா ஆர்வமா சொன்னார்கள்..இதோ அவர்கள் சொன்ன ,அவர்களுக்கு வந்த குறும் செய்திகளில் சில ,(அவர்களுக்கு யார் இதை அனுப்பி இருப்பார்கள் என்று சத்தியமா எனக்கு தெரியலை,)
பசிக்கும்போது
உண்ணா விட்டால்...
நீ உண்ணும்போது
உனக்கு பசிக்காது..!!(ராஜா அண்ணா )
சறுக்கியதும் தானும் புத்திமதி
சொல்ல தொடங்குவான்..??(மாணிக்)
ஒரு கோப்பை மது போதும்...
தெளிவதற்கோ..?(தமிழன் அண்ணா )
இரும்பும் கூட நீரில்
மிதக்கும்..!!(மதன்)
நொடி பொழுதில் தீர்மானிக்க பட்டுவிடும்..!!(நந்திதா )
இருந்தால் நேசி...
கிடைக்கும் என்றால்
முயற்சி செய்..!!(கிருபை)
கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?!
கோபுரத்தை கனவு கண்டு..
குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..!(பாலாஜி )
கிடைக்கிறதோ...
அது விரைவில்
சலித்து விடும்...!!?(ஷெரின்)
என் பேனா மையும்....
உன்னை பற்றிய கவிதைகளும்...!!(இளவரசன் )
கொடுக்கத்தான் முடிந்ததில்லை ஒருமுறை கூட...
ரோஜாவும்...
என் கடிதமும்..!!(ரூபன் )
மேல் கூரை இல்லாத குளியலறையில்
அவள் குளிக்கிறாள்..!!(ஷைலு )
புரிந்து கொண்டார்கள்-என் காதலை..
உன்னை தவிர...!!!(விஜய் )
'அனுமன் வால்'போல
உன்னை பார்த்தும்...
கரைந்து போகும் அத்தனையும் 'கற்பூரம்' போல...!!(வித்யாசாகர் )
உனக்கு கோபம் வருவதுபோல்..
என்னை தவிர உன்னை யார் அன்பு செய்தாலும் ஏனோ
எனக்கு கோபம் வருகிறது..!!(மீனு )
எத்தனை அழகானது என்று தெரிந்துகொள்ள முடிந்தது..?!
உன்னால் தான் 'அஸ்தமனம்'
எத்தனை கொடுமையானது என்றும் தெரிந்து கொண்டேன்..!!(கான் ))
நிலவை தேடிகொண்டிருக்க வேண்டியதில்லை...
நீதான் இருக்கிறாய் அல்லவா பக்கத்திலேயே..!!(அபி குட்டி )
[You must be registered and logged in to see this image.]
நம் ஈகரை நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் ,என்ன கேள்வி என்று தெரியனுமா ?
ஓகே சொல்றேன், நண்பர்களே உங்களுக்கு தினமும் குறும் செய்தி வருமா ? இதுதான் கேள்வி ,உடனே ஒவோருத்தர்களும் ஆம் ஆஅம் ,டெய்லி வரும்,நிறைய வரும் என்று சொன்னார்கள் ,அப்போ உங்களுக்கு வரும் செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்களேன் என்று சொன்னதும்.ஆரவமா ஆர்வமா சொன்னார்கள்..இதோ அவர்கள் சொன்ன ,அவர்களுக்கு வந்த குறும் செய்திகளில் சில ,(அவர்களுக்கு யார் இதை அனுப்பி இருப்பார்கள் என்று சத்தியமா எனக்கு தெரியலை,)
பசிக்கும்போது
உண்ணா விட்டால்...
நீ உண்ணும்போது
உனக்கு பசிக்காது..!!(ராஜா அண்ணா )
******************
சான்றோர் புத்திமதி கேளான்..சறுக்கியதும் தானும் புத்திமதி
சொல்ல தொடங்குவான்..??(மாணிக்)
******************
போதைக்கு...ஒரு கோப்பை மது போதும்...
தெளிவதற்கோ..?(தமிழன் அண்ணா )
******************
நீந்த கற்றுகொண்டால்....இரும்பும் கூட நீரில்
மிதக்கும்..!!(மதன்)
******************
பலமணிநேர சிந்தனவாதியின் வெற்றி..நொடி பொழுதில் தீர்மானிக்க பட்டுவிடும்..!!(நந்திதா )
******************
நிலைப்பதாய்இருந்தால் நேசி...
கிடைக்கும் என்றால்
முயற்சி செய்..!!(கிருபை)
******************
'குப்பையை' பேசி..கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?!
கோபுரத்தை கனவு கண்டு..
குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..!(பாலாஜி )
******************
எது சலிக்காமல்கிடைக்கிறதோ...
அது விரைவில்
சலித்து விடும்...!!?(ஷெரின்)
******************
எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...?என் பேனா மையும்....
உன்னை பற்றிய கவிதைகளும்...!!(இளவரசன் )
******************
கொண்டு வருகிறேன்...தினமும்..,கொடுக்கத்தான் முடிந்ததில்லை ஒருமுறை கூட...
ரோஜாவும்...
என் கடிதமும்..!!(ரூபன் )
******************
கரண்ட் கம்பியில் சிட்டுகுருவிகளுக்குள் சண்டைமேல் கூரை இல்லாத குளியலறையில்
அவள் குளிக்கிறாள்..!!(ஷைலு )
******************
நீ பயணிக்கும் அந்த பேருந்தில் அனைவரும்புரிந்து கொண்டார்கள்-என் காதலை..
உன்னை தவிர...!!!(விஜய் )
******************
உன்னிடம் பேச சேர்த்துவைப்பேன் வார்த்தைகளை...'அனுமன் வால்'போல
உன்னை பார்த்தும்...
கரைந்து போகும் அத்தனையும் 'கற்பூரம்' போல...!!(வித்யாசாகர் )
******************
உன்னை மட்டுமே அன்பு செய்யும் என்னை பார்த்தும்உனக்கு கோபம் வருவதுபோல்..
என்னை தவிர உன்னை யார் அன்பு செய்தாலும் ஏனோ
எனக்கு கோபம் வருகிறது..!!(மீனு )
******************
உன்னால் தான் 'விடியல்'எத்தனை அழகானது என்று தெரிந்துகொள்ள முடிந்தது..?!
உன்னால் தான் 'அஸ்தமனம்'
எத்தனை கொடுமையானது என்றும் தெரிந்து கொண்டேன்..!!(கான் ))
******************
நம் குழந்தைக்கு சோறூட்டநிலவை தேடிகொண்டிருக்க வேண்டியதில்லை...
நீதான் இருக்கிறாய் அல்லவா பக்கத்திலேயே..!!(அபி குட்டி )
[You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
போதைக்கு...
ஒரு கோப்பை மது போதும்...
தெளிவதற்கோ..?(தமிழன் அண்ணா )
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எதனால் அண்ணா இந்த கொலை வெறி,என்ன ஆச்சு ,இன்னும் போதை தெளியலையா [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நான் ரொம்பநல்லவன் இந்த கருத்தை நான் சொல்ல வேர ஆள பாரு.... [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன அண்ணா எல்லாம் அடிக்கடி மறந்து போகுதா ? [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
மீனு wrote:******************உன்னால் தான் 'விடியல்'
எத்தனை அழகானது என்று தெரிந்துகொள்ள முடிந்தது..?!
உன்னால் தான் 'அஸ்தமனம்'
எத்தனை கொடுமையானது என்றும் தெரிந்து கொண்டேன்..!!(கான் ))******************
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சலிக்காமல் இருப்பது விரைவில் சலித்து விடும் என்பது உண்மையா மீனு நீ எவ்வளவு நேரம் ஈகரையில் இருந்தாலும் உனக்கு சலிப்பதில்லை அப்போ உனக்கு ஈகரை விரைவில் சலித்து விடுமா.......
சான்றோன் புத்திமதி கேக்கமாட்டான் உண்மைதான்
ஆனால் நீ ஏன் புத்திமதி கேக்க மாட்டேங்கிற அதான் புரிய மாட்டேங்குது
சான்றோன் புத்திமதி கேக்கமாட்டான் உண்மைதான்
ஆனால் நீ ஏன் புத்திமதி கேக்க மாட்டேங்கிற அதான் புரிய மாட்டேங்குது
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பார்த்தீர்களா மகா ஜனங்களே ,கவிதை என்றால் இப்படி இருக்கணும்..அழகும் இருக்கணும்,கருத்தும் இருக்கணும்,
அருமையான ஒரு கவிதை மட்டுமல்ல,அதற்கு பொருத்தமான படத்தை தேர்வு செய்து அழகா கவிதை
தந்த நம் கானுக்கு நன்றிகள் பல, [You must be registered and logged in to see this image.]
அருமையான ஒரு கவிதை மட்டுமல்ல,அதற்கு பொருத்தமான படத்தை தேர்வு செய்து அழகா கவிதை
தந்த நம் கானுக்கு நன்றிகள் பல, [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மாணிக் வாருங்கள்,தத்துவ கொழுந்தே வருக ,Manik wrote:சலிக்காமல் இருப்பது விரைவில் சலித்து விடும் என்பது உண்மையா மீனு நீ எவ்வளவு நேரம் ஈகரையில் இருந்தாலும் உனக்கு சலிப்பதில்லை அப்போ உனக்கு ஈகரை விரைவில் சலித்து விடுமா.......
சான்றோன் புத்திமதி கேக்கமாட்டான் உண்மைதான்
ஆனால் நீ ஏன் புத்திமதி கேக்க மாட்டேங்கிற அதான் புரிய மாட்டேங்குது
நீங்க சொல்வது போல ஈகரை எனக்கு சலிக்கவே சலிக்காது ,காரணம் ஒரே செய்தியை படித்தால் சலிப்படையும் .ஆனா ஈகரை தினமும் பல புதிய செய்திகளையும்,நமக்கு தெரியாத விடயங்களையும் ., பல நல்ல நண்பர்களையும் நமக்கு தருவதால் சலிக்க வாய்ப்பே இல்லை , நான் ஈகரையில் இருக்க முக்கிய காரணம் ஈகரைய உண்மையா நேசிக்கிறேன், யார் என்ன சொன்னாலும் எது எனக்கு சரி தப்பு என்று என் மனம் சொல்வதை கேட்டு அதன் படி நடப்பதால் ஈகரையை வெறுக்க மாட்டேன் என்றும்,ஈகரை என் முதல் காதல் போல, முதல் காதலை யாரும் மறக்க மாட்டார்கள்,எப்பவும்
நேசிப்பார்கள் மாணிக், [You must be registered and logged in to see this image.] I LOVE EEGARAI [You must be registered and logged in to see this image.]
அப்பறம் நான் சொல் கேட்பதில்லையா மாணிக் ,எனக்கு அபப்டி தெரியல,நான் எல்லோர் பேச்சிற்கும் மதிப்பு கொடுப்பவள்,மாணிக். [You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உங்க வீட்ல உங்க அம்மா சொல்ற பேச்சை கேக்கவே மாட்டேங்கிறியே அதைத்தான் சொன்னேன்.....
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|