ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

+2
GunasekarenS
ayyasamy ram
6 posters

Go down

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Empty பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

Post by ayyasamy ram Wed Jul 27, 2016 6:45 am



ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பாரம்பரியமானது
என்பதால் அப்போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்
கோரலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
கேள்வி எழுப்பியது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின்
விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.
நாரிமன் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடை
பெற்றது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்,
"மாநிலத்தின் பழைமை வாய்ந்த மற்றும் பல நூற்றாண்டு கால
வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது' என்று
வாதிட்டார்.

மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில்,
"ஜல்லிக்கட்டு விளையாட்டு கேளிக்கை மட்டுமின்றி, வரலாறு,
கலாசாரம், மதம், பாரம்பரியம் ரீதியில் காளையை வன்முறையற்ற
முறையில் அடக்கி வீரத்தை நிலைநாட்டும் நிகழ்வாகக் கருதப்
படுகிறது.

மகாபாரதத்தில்கூட காளையை அடக்கும் நிகழ்வு பதிவாகியுள்ளது.
ஏழு காளைகளை அடக்கி தனது மாமன் மகளான
நப்பின்னையை கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டார்' என
குறிப்பிடப்பட்டிருந்து.

இருப்பினும், இந்த விளக்கங்களால் திருப்தியடையாத நீதிபதிகள்,
"நூற்றாண்டுகள் பழைமையாக இருந்தால் என்ன? பாரம்பரியமானது
என்ற காரணத்துக்காக ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட அங்கீகாரம்
வழங்கக் கோர முடியுமா?

1899-ஆம் ஆண்டில் பத்தாயிரத்துக்கும் அதிகமான 12 வயதுக்கு
உள்பட்டவர்களுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய வழக்கம் எனக் கூறி அதை நாம் சட்டப்படி அங்கீகரித்தோமா?
இந்த விவகாரம் பாரம்பரிய வழக்கத்தின்படி அணுகக் கூடியதல்ல.

ஜல்லிக்கட்டுக்கு சட்டப்படி அனுமதி அளிப்பதா வேண்டாமா? என்பது
பற்றியே நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த விவகாரம் பற்றி ஆகஸ்ட்
30-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்துகிறோம்.

இறுதி விசாரணை தொடங்கிய பிறகு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட
விளையாட்டுப் போட்டிகளுடன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும்
மத்திய அரசும் வழக்கை தாமதிக்கும் வகையில் விசாரணை ஒத்தி
வைப்பைக் கோரக் கூடாது என்று குறிப்பிட்டனர்.

பின்னணி:
காளைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா
பந்தயம் உள்ளிட்ட போட்டிகளுக்குத் தடை விதித்து 2014-இல் உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மறுஆய்வு செய்யக் கோரி
ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள், தமிழக அரசு ஆகியவை தாக்கல்
செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டில் காளைகளைப் பங்கேற்க வகை செய்யும்
அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியிட்டது.
அதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா அமைப்பு ஆகியவை
உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. இதன்அடிப்படையில்
மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
-
-------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Empty Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

Post by GunasekarenS Thu Jul 28, 2016 7:33 pm

நன்றி. kaalaigalai unbavargal mattum than ethai ethirkirargal. Tamizhargalai azhikka, tamil adaiyalam azhikkapada parambariyam thadai seiyappadugirathu.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Empty Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

Post by சிவனாசான் Thu Jul 28, 2016 7:52 pm

ஓர் சட்டத்தை அரசோ நீதி மன்றமோ கொண்டு வருதுன்னா எதிர்ப்பே கூடாதுங்க. அதுதான் மக்களாட்சி. சட்டத்தை மதிப்பவன் மனிதன் , மிதிப்பவன் மடையன் >>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Empty Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

Post by ராஜா Thu Jul 28, 2016 9:51 pm

P.S.T.Rajan wrote:ஓர் சட்டத்தை அரசோ நீதி மன்றமோ கொண்டு வருதுன்னா எதிர்ப்பே கூடாதுங்க. அதுதான் மக்களாட்சி. சட்டத்தை மதிப்பவன் மனிதன் , மிதிப்பவன் மடையன் >>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1217432இப்படியெல்லாம் சொல்ல கூடாது ஐயா , நீதி வழங்குபவர்கள் அனைவரும் தமிழர்களை பற்றியோ அல்லது தமிழ் கலாச்சாரத்தை பற்றியோ கொஞ்சம் கூட அறிவு இல்லாத மாதிரி தெரிகிறது. இதை மதிப்பது / மிதிப்பது என்பது அவரவர் உரிமை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Empty Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

Post by யினியவன் Thu Jul 28, 2016 10:06 pm

பாரம்பரியத்தில நீதி தேவதையின் கண்ணுல கட்டுற
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Empty Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

Post by விமந்தனி Sat Jul 30, 2016 10:57 pm

யினியவன் wrote:பாரம்பரியத்தில நீதி தேவதையின் கண்ணுல கட்டுற
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?

இது சூப்பர்..... செய்வார்களா...? செய்வார்களா...??


பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Empty Re: பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum