Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
தினமணி இணையம் தந்த தலைப்பு !
குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
குடையின்றி நின்று இருந்தபோது
குடையோடு வந்தால் என்னவள் !
வருக என்று கண் அசைத்தாள்
விழாக்கோலமானது மழைக்காலம் !
இருவரையும் இணைத்து ரசித்தது மழை
இனிதே பேசிக்கொண்டே பயணம் !
நெற்பயிர் வளர மட்டுமல்ல மழை
நல்காதல் வளரவும் உதவியது மழை !
யாருக்கும் கேட்காதவாறு பேசினோம்
யாரும் பார்க்காதவாறு மறைத்தது குடை !
மழையில் நனையவில்லை நாங்கள்
மகிழ்ச்சியில் நனைந்தோம் நாங்கள் !
குடைக்குள் இடம் தந்து பாரியானாள்
குமரியின் பார்வை குளிருக்கும் இதமானது !
சிக்கி முக்கி கற்கள் உரசல்போல
சின்ன வெப்பம் வந்து போனது !
குடைக்கு வெளியே சாரல் மழை
குடைக்கு உள்ளே மகிழ்ச்சி மழை !
சின்னத் தீண்டல் சிலிர்ப்பானது
சிரிப்பும் முகத்தில் எட்டிப் பார்த்தது !
வேகநடை நடந்துப் பழக்கப்பட்டவன்
வஞ்சிக்காக மெல்ல நடந்து மகிழ்ந்தேன் !
பெண்கள் குடை அளவில் சிறிதானது
பெரு மகிழ்ச்சிக்கு காரணமானது !
இடி மின்னல் வந்த போது அவள்
இன்னும் கொஞ்சம் நெருங்கினாள் !
குடையின்றி நின்றபோது நான்
கொடுமை மழை என்று சபித்தேன் !
குடையோடு அவளுடன் செல்கையில்
அருமை மழை என்று பாராட்டினேன் !
வானுக்கும் நன்றி வான்மழைக்கும் நன்றி
வஞ்சிக்கும் நன்றி வஞ்சியின் குடைக்கும் நன்றி !
குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
குடையின்றி நின்று இருந்தபோது
குடையோடு வந்தால் என்னவள் !
வருக என்று கண் அசைத்தாள்
விழாக்கோலமானது மழைக்காலம் !
இருவரையும் இணைத்து ரசித்தது மழை
இனிதே பேசிக்கொண்டே பயணம் !
நெற்பயிர் வளர மட்டுமல்ல மழை
நல்காதல் வளரவும் உதவியது மழை !
யாருக்கும் கேட்காதவாறு பேசினோம்
யாரும் பார்க்காதவாறு மறைத்தது குடை !
மழையில் நனையவில்லை நாங்கள்
மகிழ்ச்சியில் நனைந்தோம் நாங்கள் !
குடைக்குள் இடம் தந்து பாரியானாள்
குமரியின் பார்வை குளிருக்கும் இதமானது !
சிக்கி முக்கி கற்கள் உரசல்போல
சின்ன வெப்பம் வந்து போனது !
குடைக்கு வெளியே சாரல் மழை
குடைக்கு உள்ளே மகிழ்ச்சி மழை !
சின்னத் தீண்டல் சிலிர்ப்பானது
சிரிப்பும் முகத்தில் எட்டிப் பார்த்தது !
வேகநடை நடந்துப் பழக்கப்பட்டவன்
வஞ்சிக்காக மெல்ல நடந்து மகிழ்ந்தேன் !
பெண்கள் குடை அளவில் சிறிதானது
பெரு மகிழ்ச்சிக்கு காரணமானது !
இடி மின்னல் வந்த போது அவள்
இன்னும் கொஞ்சம் நெருங்கினாள் !
குடையின்றி நின்றபோது நான்
கொடுமை மழை என்று சபித்தேன் !
குடையோடு அவளுடன் செல்கையில்
அருமை மழை என்று பாராட்டினேன் !
வானுக்கும் நன்றி வான்மழைக்கும் நன்றி
வஞ்சிக்கும் நன்றி வஞ்சியின் குடைக்கும் நன்றி !
Re: தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
வானுக்கும் நன்றி வான்மழைக்கும் நன்றி
வஞ்சிக்கும் நன்றி வஞ்சியின் குடைக்கும் நன்றி >>>>>> அருமை அன்பரே>
வஞ்சிக்கும் நன்றி வஞ்சியின் குடைக்கும் நன்றி >>>>>> அருமை அன்பரே>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Re: தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
குடையின்றி நின்றபோது நான்
கொடுமை மழை என்று சபித்தேன் !
குடையோடு அவளுடன் செல்கையில்
அருமை மழை என்று பாராட்டினேன் !
-
Similar topics
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! வெற்றிமுரசு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! அலைகளின் தாகம் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! "பேசும் மெளனம்" கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! அலைகளின் தாகம் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! "பேசும் மெளனம்" கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|