Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கொலை ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
காதல் கொலை ! கவிஞர் இரா .இரவி !
காதல் கொலை ! கவிஞர் இரா .இரவி !
கணினியுகத்திலும் காட்டுமிராண்டிக் காலத்தை
கண்களில் காட்டும் உணர்வு காதல் கொலை !
பெரியார் இங்கே மீண்டும் பிறக்க வேண்டும்
புத்திக்கெட்ட மனிதர்களுக்கு புத்திப் புகட்ட வேண்டும் !
சொந்த மகளென்றும் பாராமல் கொல்கின்றனர்
சொந்த மகனென்றும் பாராமல் கொல்கின்றனர்!
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
கொன்ற உயிரைத் திரும்பத் தரமுடியாது !
பகுத்தறிவைப் பயன்படுத்துவது மனிதனுக்கு அழகு
பகுத்தறிவைப் பயன்படுத்தாதது மனிதனுக்கு இழுக்கு !
கௌரவக் கொலை என்பதில் கௌரவம் இல்லை
கேவலம் என்பதை உணர்ந்து திருந்திடுங்கள் !
ஆணவக்கொலையில் உள்ள ஆணவம்
அழிவுக்கு வழி வகுக்கும் மாறிடுங்கள் !
சாதிவெறி என்பது மனிதனை விலங்காக்கும்
சாதிவெறி வேண்டாம் மனிதனாய் வாழ்வோம் !
சாதி என்பது ஆதியில் இல்லை அறிந்திடுங்கள்
சாதி பாதியில் வந்திட்ட தொல்லை தெரிந்திடுங்கள் !
உயர்ந்தவர் தாழ்ந்தவர் சாதியில் இல்லை
ஒரு நிமிடம் சிந்தித்தால் சிந்தாது ரத்தம் !
ஊர் பேசும் என்று அஞ்சுவதை நிறுத்துங்கள்
உங்கள் குழந்தைளை மகிழ்வாய் வாழவிடுங்கள் !
உண்மையான பக்குமான காதல் என்றால்
ஒருபோதும் மறுப்புச் சொல்லாதீர்கள் !
மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
மகிழ்ச்சிப் படுத்துங்கள் குழந்தைகளை !
இன்று நேற்று உருவானது அல்ல காதல்
ஆதாம் ஏவாள் காலத்திலே உருவானது !
நல்ல காதலை முழுமனதுடன் அங்கீகரியுங்கள்
நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் மதிக்கப்படுவீர்கள் !
வேண்டாம் வேண்டாம் இனிமேல் வேண்டாம்
காதல் கொலை இனி எங்கும் வேண்டவே வேண்டாம் !
கணினியுகத்திலும் காட்டுமிராண்டிக் காலத்தை
கண்களில் காட்டும் உணர்வு காதல் கொலை !
பெரியார் இங்கே மீண்டும் பிறக்க வேண்டும்
புத்திக்கெட்ட மனிதர்களுக்கு புத்திப் புகட்ட வேண்டும் !
சொந்த மகளென்றும் பாராமல் கொல்கின்றனர்
சொந்த மகனென்றும் பாராமல் கொல்கின்றனர்!
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
கொன்ற உயிரைத் திரும்பத் தரமுடியாது !
பகுத்தறிவைப் பயன்படுத்துவது மனிதனுக்கு அழகு
பகுத்தறிவைப் பயன்படுத்தாதது மனிதனுக்கு இழுக்கு !
கௌரவக் கொலை என்பதில் கௌரவம் இல்லை
கேவலம் என்பதை உணர்ந்து திருந்திடுங்கள் !
ஆணவக்கொலையில் உள்ள ஆணவம்
அழிவுக்கு வழி வகுக்கும் மாறிடுங்கள் !
சாதிவெறி என்பது மனிதனை விலங்காக்கும்
சாதிவெறி வேண்டாம் மனிதனாய் வாழ்வோம் !
சாதி என்பது ஆதியில் இல்லை அறிந்திடுங்கள்
சாதி பாதியில் வந்திட்ட தொல்லை தெரிந்திடுங்கள் !
உயர்ந்தவர் தாழ்ந்தவர் சாதியில் இல்லை
ஒரு நிமிடம் சிந்தித்தால் சிந்தாது ரத்தம் !
ஊர் பேசும் என்று அஞ்சுவதை நிறுத்துங்கள்
உங்கள் குழந்தைளை மகிழ்வாய் வாழவிடுங்கள் !
உண்மையான பக்குமான காதல் என்றால்
ஒருபோதும் மறுப்புச் சொல்லாதீர்கள் !
மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
மகிழ்ச்சிப் படுத்துங்கள் குழந்தைகளை !
இன்று நேற்று உருவானது அல்ல காதல்
ஆதாம் ஏவாள் காலத்திலே உருவானது !
நல்ல காதலை முழுமனதுடன் அங்கீகரியுங்கள்
நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் மதிக்கப்படுவீர்கள் !
வேண்டாம் வேண்டாம் இனிமேல் வேண்டாம்
காதல் கொலை இனி எங்கும் வேண்டவே வேண்டாம் !
Similar topics
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» காதல் ! கவிஞர் இரா .இரவி .
» ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
» எது ? காதல் ! கவிஞர் இரா .இரவி
» காதல் ! கவிஞர் இரா .இரவி !
» காதல் ! கவிஞர் இரா .இரவி .
» ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
» எது ? காதல் ! கவிஞர் இரா .இரவி
» காதல் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|