புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
63 Posts - 40%
heezulia
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
314 Posts - 50%
heezulia
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
21 Posts - 3%
prajai
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
3 Posts - 0%
Barushree
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Wed Jul 20, 2016 10:43 pm

என்ன அமுத முத்து ஒரு மாதிரியா இருக்க என்றபடி வந்தார் ஆறுமுகம்.
ம் ... என் பையன் கைபேசி கேட்டு அடம்பிடிக்கிறான் .

"ஒழுங்கா சாப்பிட கூட மாட்டேங்கிறான் " அதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .

இந்த காலத்து பசங்களே இப்படித்தான் .... நீ அவரசர படாத

நாளைக்கு பாக்கும்போது மத்தத பேசிக்கலாம் இப்ப நான் வரட்டுமா. என்று விடைபெற்று கொண்டார் ஆறுமுகம்.

அமுதமுத்துவின் பையன் இளந்தமிழ் பதினோராம் வகுப்பு படிப்பவன் . அந்த தனியாருக்கு சொந்தமான பள்ளியும் கண்டிப்புக்கும் , கல்வி தரத்திற்கும் பெயர்பெற்றதே. அங்கு கைபேசியெல்லாம் பயன்படுத்த முடியாது ஆயினும் இவனது நண்பர்கள் இரகசியமாக கைபேசியினை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர் . பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரும் வழியில் கைபேசியில் விளையாடுவது நகைசுவை படம் பார்ப்பது, வித விதமாக படம் பிடிப்பது, ஒருவர் பேசுவதை பதிவு செய்து கிண்டல் செய்வது என்று வித விதமாக பொழுது போக்குவார்கள் . மேலும் கைபேசி இல்லாதவர்களை நண்பர்கள் வட்டத்திலுருந்தும் விலக்கி வைப்பார்கள் . இதற்குள் ஆட்பட்டும், பயந்தும் இளந்தமிழ் கைபேசி கேட்டு நச்சரித்தான் .

இந்த வருடமும் அடுத்த வருடமும் தாண்டிவிட்டால் அவனக்கும் பொறுப்பு வந்து விடும் அதுவரை எப்படியாவது கழித்துவிடலாம் என்று நினைத்த அமுத முத்துவிற்கு இப்படி ஒரு சோதனை .

சரி பழைய கைபேசி ஒரு வாங்கி கொடுத்து அளவோடு பயன் படுத்த சொல்லலாமென்று என்று முடிவெடுத்தார். ஏனெனில் இப்போது அவர் மூவாயிரம் ரூபாய் வட்டியே கட்டுகிறார். அது போக இதர செலவினங்கள் வேறு .கட்டுப்படியாகவில்லை அவரது சம்பளம். மேலும் புறநகரில் குடிவருவதற்கும் அதுதான் காரணமாயிற்று.

இங்கிருந்து பேருந்தில் சென்றால் அவன் படிக்கும் பள்ளிக்கு செல்ல அரைமணி நேரம் ஆகும்.

இன்றும் இளந்தமிழ் கோபித்து கொண்டு காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு கிளம்பினான்.

பேருந்தில் அவனது இருக்கைக்கு அருகே ஒரு உயர் வகை கைபேசி கிடந்தது யாரோ தவற விட்டு விட்டனர் . உடனடியாக அவனுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள் வெடித்தது. சட்டென்று அந்த கைபேசியை எடுத்தவன் அதன் இயக்கத்தை நிறுத்தினான், .

அன்று மத்திய உணவு இடைவேளை வரை பள்ளியில் அவன் மனம் அலை பாய்ந்து கொண்டேருந்தது.

அவனது பக்கத்து இருக்கையில் இருக்கும் குமணன் என்ற பையன் இவனது திடீர் மாற்றத்தை கண்டு. அதற்கு காரணமான கைபேசியினை கண்டு பிடித்து விட்டான் . இவன் இல்லாத நேரமாக பார்த்து இவன் மறைத்து வைத்திருந்த கைபேசியை எடுத்தவன் அதனை தனது சட்டை பையில் மறைத்து கொண்டான்.

மதிய இடைவேளைக்கு பிறகு பாடவேளை துவங்கியதும் ஆசிரியை வந்து பாடம் நடத்த துவங்கியதும் பாடத்தில் வகுப்பே ஆழ்ந்திருந்தது.

குமணனின் கை கைபேசியினை தொட்டும் தடவியும் கொண்டிருந்தது உடனடியாக இயக்கத்தற்கு வந்த கைபேசி பெரும் குரலெடுத்து .

உடனடியாக ஆசிரியை குமணனை வரவழைத்து கைபேசி ஏதென்று மிரட்டினார்! எத்தனை நாட்களாக இந்த பழக்கம் உள்ளது?.
பாடவேளையிலே கைபேசியை பயன் படுத்திடுகிறீர்களா?
என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்...

பயந்து போன அந்த மாணவன் இளந்தமிழை கைகாட்டினான்.


ஆசிரியை உடனடியாக இளந்தமிழ் பக்கம் திரும்பி
உண்மையை சொல் ? இல்லையென்றால் அதே கைபேசியாலேயே உனது தந்தையை வரவழிக்கிறேன் பார் என்று உறுமினார்.

ஆசிரியையிடம் மாட்டிக்கொண்ட இளந்தமிழ் .
"இந்த கைபேசியை இன்று காலையில் தான் பேருந்தில் கண்டெடுத்தேன்",
" நான் கைபேசி பயன்படுத்தும் பழக்கமில்லை", வேண்டுமென்றால் அந்த கைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விசாரியுங்கள் .

தயவு செய்து என் தந்தையிடம் சொல்லிவிடாதீர்கள் .
என்று கெஞ்சினான் . இன்று மதியம் வீட்டிற்கு சென்றதும் தந்தையிடம் சொல்லி அந்த கைபேசியை உரியவரிடம் ஒப்படைப்பதாக நினைத்திருந்த வேளையில் இப்படி நடந்து விட்டதாக வருந்தினான்.

உடனடியாக கைபேசியினை வாங்கி அந்த இலக்கத்திற்கு கடைசியாக தொடர்பு கொண்டவரிடம் விசாரித்தார் .

உடனடியாக தன்னிலை உணர்ந்த ஆசிரியர் . இளந்தமிழை வெகுவாக பாராட்டினார்.

அன்று வீடு திரும்பியதும் கைபேசி வேண்டாமென்று உறுதியாக கூறிவிட்டான் இளந்தமிழ்.



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 11:13 pm

கதை நன்றாக இருக்கிறது.............எங்கிருந்து எடுத்து இங்கே போட்டுள்ளீர்கள் என்று குறிப்பிடுங்கள்........அல்லது உங்களது சொந்த படைப்பு என்றால், உங்கள் பெயரை போடுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 21, 2016 1:44 am

கைபேசி 3838410834 கைபேசி 1571444738 கைபேசி 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Jul 21, 2016 7:06 am


ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?

முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !

மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Jul 21, 2016 7:08 am

கார்த்திக் செயராம் wrote:கைபேசி 3838410834 கைபேசி 1571444738 கைபேசி 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1216944  நன்றி! நன்றி !



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2016 10:24 am

அ.இராஜ்திலக் wrote:
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?

முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !

மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
மேற்கோள் செய்த பதிவு: 1216961

ஹா..ஹா..ஹா.... நாகேஷ் சொல்லும் வசனம் நினைவுக்கு வந்துவிட்டது ராஜ் .............ரொம்ப நன்றாக இருக்கிறது கதை ! ...........வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 21, 2016 9:04 pm

செல்பேசி கதை செவியை நனைத்தது. அருமை அன்பரே!!!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 22, 2016 3:02 pm

அ.இராஜ்திலக் wrote:
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?

முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !

மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
மேற்கோள் செய்த பதிவு: 1216961

நல்ல கதை

ஆனாலும் கதைக்கு கீழே உங்க பெயர் போட்டால் கேட்டிருக்க மாட்டோம் .புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 22, 2016 3:08 pm

கதை நன்று.



கைபேசி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகைபேசி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கைபேசி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 22, 2016 8:39 pm

விவசாய குறைதீர் கூட்டத்தில் ஓர் பொறியியல் பெண் அதிகாரி கைபேசியல் கேம் விளையாடி க்கொண்டு இருந்தார் என ஊடக செய்தி. அப்படிபட்ட ஊழியரிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும். இவர்களுக்கு ஓர் சங்கம், போராட்டம், உண்ணாவிரதம், மறியல் @ என்றெல்லாம்>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக