புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க (கடி)கதை  I_vote_lcapஒரு பக்க (கடி)கதை  I_voting_barஒரு பக்க (கடி)கதை  I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ஒரு பக்க (கடி)கதை  I_vote_lcapஒரு பக்க (கடி)கதை  I_voting_barஒரு பக்க (கடி)கதை  I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
ஒரு பக்க (கடி)கதை  I_vote_lcapஒரு பக்க (கடி)கதை  I_voting_barஒரு பக்க (கடி)கதை  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பக்க (கடி)கதை  I_vote_lcapஒரு பக்க (கடி)கதை  I_voting_barஒரு பக்க (கடி)கதை  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
ஒரு பக்க (கடி)கதை  I_vote_lcapஒரு பக்க (கடி)கதை  I_voting_barஒரு பக்க (கடி)கதை  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க (கடி)கதை


   
   
Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:30 pm

சிவா வசுமதி புதிதாக கல்யாணம் செய்த தம்பதிகள் .சிவா தன் படிப்புக்கேற்ற தொழிலான இயந்திர உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறான் .எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டு இருப்பான் .அன்று விடுமுறை நாள் .ஆனால் எப்போதும் எழுந்து கொள்வது போல் ஆறு மணிக்கு எழுந்து விட்டான் .பக்கத்தில் அவன் மனைவி வசு தூங்கி கொண்டு இருந்தாள்.சிவா த்ன் மனைவியை எழுப்பினான் .ஆனால் அவள் எழும்பவில்லை .

உடனே சிவா பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று சொல்வார்கள் .என் பத்தினி இப்படி இருக்கிறாளே என்று புலம்பினான் .வசு எழுந்து உட்கார்ந்து ,பழமொழி தெரிஞ்சா சொல்லணும் .இல்லை வாயை மூடி கிட்டு இருக்கணும்னு சொல்லவும் சிவாவுக்கு சந்தேகம் வந்து விட்டது .நாம தப்பா சொல்லிட்டோமோ அப்படின்னு நினைச்சுகிட்டு ஏம்மா நான் சரியா தானே சொன்னேன் .நீ ஏன் என்னை குழப்புறேன்னு கேட்டான் .உடனே வசு மாம்ஸ் அது அப்படி இல்ல சன் தூங்கிய பின் மூன் எழுவாள் .அதாவது சூரியன் தூங்கினா தானே நிலா வர முடியும் .இந்த அர்த்தத்திலே எழுதி வச்சா யாரோ ஆணாதிக்கம் குணம் கொண்டவர் இப்படி மாத்தி எழுதி வச்சிருக்காரு என்று அமைதியாக சொன்னாள் .சிவா அப்படியே தலையை பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டான் .

அடுத்து வசு குளித்து விட்டு சோப்பின் நறுமணம் கமழ வந்தாள் .உடனே சிவா யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே அப்படிங்கற மாதிரி நறுமணம் வரும் முன்னே என் மனைவி வருவாள் பின்னேங்கிறது உண்மையா போச்சு என்று சொல்ல வசு அவனை முறைத்தாள் .ஏங்க இதே சோப்பு போட்டுட்டு வேறொரு பெண் வந்தா நான் தான் வரதா நினைப்பிங்களா என கேட்கவும் சிவா நொந்து நூல் ஆகிட்டான் .இந்த பழ மொழியும் தப்புங்க அப்படின்னு வசு ஆரம்பிக்க ஐயயோ நான் பழமொழியை இனி சொல்லவே மாட்டேன்மான்னு அலறினான் .ஆனாலும் அவள் விடுவதாக இல்லை .மாமா பிள்ளையார் கோயிலில் முதலில் மணி அடிப்பாங்க .அப்ப தான் பிள்ளையார் ஆசீர்வாதம் பண்ணுவார் .அவரு தனியா உட்கார்ந்து பல நல்ல காரியங்களை பத்தி நினைச்சுகிட்டு இருப்பார்.அதனாலே நாம் மணி அடித்து ஓசை எழுப்பினால் தான் அவர் கண் முழித்து நமக்கு அருள் புரிவார்.பிள்ளையார் தானே ஆனைமுகத்தோன் என்று சொல்லி சிரித்தாள் .

சிவா அதன் பின் வாயை திறக்கலை .பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி வாயை மூடி கிட்டு இருக்கீங்களே .அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு கல கலன்னு சிரித்தாள் வசுமதி என்னை விட்டுருமான்னு கை எடுத்து கும்பிட்டான் .

Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:32 pm

இந்த கதையை வேறொரு வலை தளத்திலும் எழுதி இருக்கிறேன் .அங்கு படித்தவர்கள் இங்கும் இருக்கலாம் என்று நினைக்கிறேன் .படிச்சு சிரிக்கவும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 20, 2016 4:34 pm

ஹா ஹா ஹா

வாயாடி வாய் அடைக்கும் வித்தையில் வித்தகர்கள் ஆச்சே பெண்கள் புன்னகை




Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:37 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா

வாயாடி வாய் அடைக்கும் வித்தையில் வித்தகர்கள் ஆச்சே பெண்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216851

வித்தகிகள் பெண்கள் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 20, 2016 4:40 pm

வித்தை பொதும்மா - அதில் வேண்டாம் பாலின பிரச்சினை புன்னகை




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jul 20, 2016 4:41 pm

அருமை

Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 6:09 pm

ஹிஷாலீ wrote:அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1216859
நன்றி சிறப்புக் கவிஞரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக