Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
+4
விமந்தனி
ayyasamy ram
krishnaamma
gowrisri
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
First topic message reminder :
60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
gowrisri- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016
Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
வணக்கம்.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை கூறவும்.
நன்றி.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை கூறவும்.
நன்றி.
gowrisri- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016
Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
அறுபது வயதுவரை தான், தனது குடும்பம் என்று வாழ்ந்து வந்த மனிதன், அதற்குப் பிறகு ஞான மார்க்கத்தை நாடி தனது இந்த பிறப்பிற்கான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும், தன்னைச் சுற்றியுள்ளோருக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவும், இந்தப் பிறப்பினில் அவரது ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுவதே இந்த மணிவிழா-ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி.
வயதில் மட்டுமல்லாது, குணத்திலும் சீனியர் சிட்டிசன் ஆக பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வு இது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தியில் செய்யப்பட வேண்டிய பூஜா விதானத்தை மட்டுமே சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இதில் மாங்கல்யதாரணம் (தாலி கட்டுதல்) சொல்லப்படவில்லை.
தாலி கட்டுதல் என்பது சாஸ்திரத்தில் இல்லை. இது சம்பிரதாயமாக, அதாவது வழக்கத்தில் வந்த ஒன்று. பெண்ணின் மாங்கல்ய பலத்தினால் கணவனின் ஆயுளும் நீடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பழக்கம் உருவாகியிருக்கிறது.
தாலி கட்டுவதால் அறுபது ஆண்டு நிறைவு சாந்தி என்பது அறுபதாம் கல்யாணம் என்று பெயர் பெற்றுவிட்டது. உண்மையில் கல்யாணம் என்ற வார்த்தைக்கு பலபேர் கூடி ஒன்றாக இணைந்து செய்கின்ற மங்களகரமான நிகழ்வு என்றுதான் பொருள்.
ஆனால், நாம் கல்யாணம் என்றாலே திருமணம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். பாலகனாக இருந்த சிறுவன் பிரம்மச்சரியத்திற்குள் நுழையும்போது செய்யப்படுகின்ற உபநயனம் என்பதைக்கூட பூணூல் கல்யாணம் என்றுதான் சொல்வார்கள்.
இந்த கல்யாணம் என்ற வார்த்தையின் பொருள் தெரியாமல், தற்காலத்தில் நிறையபேர் அறுபதாம் கல்யாணத்தை, திருமண விழா போலவே நடத்துகின்றனர். பிள்ளைகள் செலவு செய்து தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு பதில் மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தாலும் ஒரு சிலர் அதன் உண்மையான பொருள் புரியாமல் முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் என்றெல்லாம் சம்பிரதாயத்தை மாற்றிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என்பது அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.
.........
ஆக முதியோர் மதிக்கப்படல் வேண்டும்,தாய் தந்தையர் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்றை மதித்து அவர்களை மதிப்பது என்பது மட்டுமே ஒரே நோக்கமாகும். விதி முறைகள் என எங்கும் சொல்லப்படவில்லை.
அறுபதாம் வயதில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மதிக்கப்படலாம். நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் நட்சத்திரங்கள் அந்த இராசிகளை விட்டு பல ஒளி ஆண்டுகள் விலகிச் சென்று விட்டன. கிரகங்கள் இராசிகள் ஒரே இடத்தில் நிற்பதில்லை. சுழற்சி முறையில் அவை செல்வதால்,இன்று கணிக்கும் இராசிகள் நட்சத்திரங்கள் கணிக்கும் இடத்தில் அவை இல்லை. சோதிடம் நம்பிக்கையே தவிர,அறிவியல் அல்ல. திருவாதிரை நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதே இன்று தெரியவில்லை.நகர்ந்து எங்கோ தொலைவிற்கு சென்று விட்டது.
நன்றி-இணையம்.
வயதில் மட்டுமல்லாது, குணத்திலும் சீனியர் சிட்டிசன் ஆக பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வு இது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தியில் செய்யப்பட வேண்டிய பூஜா விதானத்தை மட்டுமே சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இதில் மாங்கல்யதாரணம் (தாலி கட்டுதல்) சொல்லப்படவில்லை.
தாலி கட்டுதல் என்பது சாஸ்திரத்தில் இல்லை. இது சம்பிரதாயமாக, அதாவது வழக்கத்தில் வந்த ஒன்று. பெண்ணின் மாங்கல்ய பலத்தினால் கணவனின் ஆயுளும் நீடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பழக்கம் உருவாகியிருக்கிறது.
தாலி கட்டுவதால் அறுபது ஆண்டு நிறைவு சாந்தி என்பது அறுபதாம் கல்யாணம் என்று பெயர் பெற்றுவிட்டது. உண்மையில் கல்யாணம் என்ற வார்த்தைக்கு பலபேர் கூடி ஒன்றாக இணைந்து செய்கின்ற மங்களகரமான நிகழ்வு என்றுதான் பொருள்.
ஆனால், நாம் கல்யாணம் என்றாலே திருமணம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். பாலகனாக இருந்த சிறுவன் பிரம்மச்சரியத்திற்குள் நுழையும்போது செய்யப்படுகின்ற உபநயனம் என்பதைக்கூட பூணூல் கல்யாணம் என்றுதான் சொல்வார்கள்.
இந்த கல்யாணம் என்ற வார்த்தையின் பொருள் தெரியாமல், தற்காலத்தில் நிறையபேர் அறுபதாம் கல்யாணத்தை, திருமண விழா போலவே நடத்துகின்றனர். பிள்ளைகள் செலவு செய்து தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு பதில் மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தாலும் ஒரு சிலர் அதன் உண்மையான பொருள் புரியாமல் முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் என்றெல்லாம் சம்பிரதாயத்தை மாற்றிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என்பது அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.
.........
ஆக முதியோர் மதிக்கப்படல் வேண்டும்,தாய் தந்தையர் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்றை மதித்து அவர்களை மதிப்பது என்பது மட்டுமே ஒரே நோக்கமாகும். விதி முறைகள் என எங்கும் சொல்லப்படவில்லை.
அறுபதாம் வயதில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மதிக்கப்படலாம். நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் நட்சத்திரங்கள் அந்த இராசிகளை விட்டு பல ஒளி ஆண்டுகள் விலகிச் சென்று விட்டன. கிரகங்கள் இராசிகள் ஒரே இடத்தில் நிற்பதில்லை. சுழற்சி முறையில் அவை செல்வதால்,இன்று கணிக்கும் இராசிகள் நட்சத்திரங்கள் கணிக்கும் இடத்தில் அவை இல்லை. சோதிடம் நம்பிக்கையே தவிர,அறிவியல் அல்ல. திருவாதிரை நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதே இன்று தெரியவில்லை.நகர்ந்து எங்கோ தொலைவிற்கு சென்று விட்டது.
நன்றி-இணையம்.
Guest- Guest
Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
வணக்கம்.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை விளக்கமாக கூறவும்.
நன்றி.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை விளக்கமாக கூறவும்.
நன்றி.
gowrisri- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016
Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
அறுபதாம் கல்யாணத்தில் அவர்களது குழந்தைகள் தான் (ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும்) திருமணத்திற்கு தேவையான அனைத்து மங்கள பொருட்களையும் வாங்குவர்.gowrisri wrote:வணக்கம்.
60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை விளக்கமாக கூறவும்.
நன்றி.
இருந்தாலும், அருகில் உங்களுக்கு தெரிந்த புரோகிதர் யாரையேனும் அணுகினால் நீங்கள் கேட்கும் தகவல்கள் சரியாக கிடைக்கும். முயன்று பாருங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
1. புரட்டாசியில் பிறந்தவர்கள் ,புரட்டாசியில்தான் சஷ்டி தம அப்த பூர்த்தி செய்து கொள்வார்கள் .
2. புரட்டாசியில் கல்யாணம் செய்து கொள்வதுண்டு . எங்கள் வீட்டில் 55 ஆண்டுகளுக்கு முன்பே எனது சகோதரியின் திருமணம் நடந்துள்ளது .
3. நான் கூற நினைத்ததை திரு singai அவர்கள் பதிவிட்டுள்ளார் .
4. இது ஒரு சாந்தி (பரிகார ) விழா .விக்னேஸ்வர பூஜை ,நவகிரக சாந்தி ம்ருத்ஞ்சய ஹோமம் --நீண்ட ஆயுளுக்காக பண்ணுவார்கள் .
5.மாங்கல்ய தாரணம் ... வயதில் பெரியவர் , வேத விற்பன்னர் , அவருடைய 86 ம் வயதில் எனது உறவினரின் 80 வயது சதாபிஷேகத்திற்கு அணுகி மாங்கல்ய தாரணம் பற்றி கேட்டப் போது,
முதல் முறை விவாகத்திற்கே , மாங்கல்ய தாரணம் ,கிடையாது . மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரம் , வேத மந்திரம் கிடையாது .
முதல் விவாகத்திற்கே மாங்கல்யதாரணம் கிடையாது என்கிறபோது , 60 கும் 80 கும் இருக்குமா ? என்று கேட்டார் . நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள் , இவருக்கு ஒன்றும் தெரியாது என்பார் . இஷ்டப்பட்டால் மாங்கல்ய தாரணம் செய்துக்க கொள்ளலாம் என்றார் .
பெண்களின் சமூக பாதுகாப்பு கருதி சேர்க்கப்பட்ட அணிகலன் .
உங்கள் குடும்ப வாத்தியாரை ( புரோகிதர் ) விவரமாக கூறுவார் .
பட்ஜெட் அவரவர் சக்திக்கேற்ப .....புரோகிதரின் தேவைக்கேற்ப .
ரமணியன்
2. புரட்டாசியில் கல்யாணம் செய்து கொள்வதுண்டு . எங்கள் வீட்டில் 55 ஆண்டுகளுக்கு முன்பே எனது சகோதரியின் திருமணம் நடந்துள்ளது .
3. நான் கூற நினைத்ததை திரு singai அவர்கள் பதிவிட்டுள்ளார் .
4. இது ஒரு சாந்தி (பரிகார ) விழா .விக்னேஸ்வர பூஜை ,நவகிரக சாந்தி ம்ருத்ஞ்சய ஹோமம் --நீண்ட ஆயுளுக்காக பண்ணுவார்கள் .
5.மாங்கல்ய தாரணம் ... வயதில் பெரியவர் , வேத விற்பன்னர் , அவருடைய 86 ம் வயதில் எனது உறவினரின் 80 வயது சதாபிஷேகத்திற்கு அணுகி மாங்கல்ய தாரணம் பற்றி கேட்டப் போது,
முதல் முறை விவாகத்திற்கே , மாங்கல்ய தாரணம் ,கிடையாது . மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரம் , வேத மந்திரம் கிடையாது .
முதல் விவாகத்திற்கே மாங்கல்யதாரணம் கிடையாது என்கிறபோது , 60 கும் 80 கும் இருக்குமா ? என்று கேட்டார் . நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள் , இவருக்கு ஒன்றும் தெரியாது என்பார் . இஷ்டப்பட்டால் மாங்கல்ய தாரணம் செய்துக்க கொள்ளலாம் என்றார் .
பெண்களின் சமூக பாதுகாப்பு கருதி சேர்க்கப்பட்ட அணிகலன் .
உங்கள் குடும்ப வாத்தியாரை ( புரோகிதர் ) விவரமாக கூறுவார் .
பட்ஜெட் அவரவர் சக்திக்கேற்ப .....புரோகிதரின் தேவைக்கேற்ப .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
» திருமணம் நடத்த ஏற்ற மாதம் எது?
» பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
» செவ்வாய்க்குப் போக 6 மாதம், திரும்பி வர 6 மாதம்.. சாப்பாட்டு மெனு தயாராகிறது!
» தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
» திருமணம் நடத்த ஏற்ற மாதம் எது?
» பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
» செவ்வாய்க்குப் போக 6 மாதம், திரும்பி வர 6 மாதம்.. சாப்பாட்டு மெனு தயாராகிறது!
» தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|