புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
75 Posts - 56%
heezulia
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
70 Posts - 55%
heezulia
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு பக்க (கடி)கதை  Poll_c10ஒரு பக்க (கடி)கதை  Poll_m10ஒரு பக்க (கடி)கதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க (கடி)கதை


   
   
Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:30 pm

சிவா வசுமதி புதிதாக கல்யாணம் செய்த தம்பதிகள் .சிவா தன் படிப்புக்கேற்ற தொழிலான இயந்திர உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறான் .எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டு இருப்பான் .அன்று விடுமுறை நாள் .ஆனால் எப்போதும் எழுந்து கொள்வது போல் ஆறு மணிக்கு எழுந்து விட்டான் .பக்கத்தில் அவன் மனைவி வசு தூங்கி கொண்டு இருந்தாள்.சிவா த்ன் மனைவியை எழுப்பினான் .ஆனால் அவள் எழும்பவில்லை .

உடனே சிவா பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று சொல்வார்கள் .என் பத்தினி இப்படி இருக்கிறாளே என்று புலம்பினான் .வசு எழுந்து உட்கார்ந்து ,பழமொழி தெரிஞ்சா சொல்லணும் .இல்லை வாயை மூடி கிட்டு இருக்கணும்னு சொல்லவும் சிவாவுக்கு சந்தேகம் வந்து விட்டது .நாம தப்பா சொல்லிட்டோமோ அப்படின்னு நினைச்சுகிட்டு ஏம்மா நான் சரியா தானே சொன்னேன் .நீ ஏன் என்னை குழப்புறேன்னு கேட்டான் .உடனே வசு மாம்ஸ் அது அப்படி இல்ல சன் தூங்கிய பின் மூன் எழுவாள் .அதாவது சூரியன் தூங்கினா தானே நிலா வர முடியும் .இந்த அர்த்தத்திலே எழுதி வச்சா யாரோ ஆணாதிக்கம் குணம் கொண்டவர் இப்படி மாத்தி எழுதி வச்சிருக்காரு என்று அமைதியாக சொன்னாள் .சிவா அப்படியே தலையை பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டான் .

அடுத்து வசு குளித்து விட்டு சோப்பின் நறுமணம் கமழ வந்தாள் .உடனே சிவா யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே அப்படிங்கற மாதிரி நறுமணம் வரும் முன்னே என் மனைவி வருவாள் பின்னேங்கிறது உண்மையா போச்சு என்று சொல்ல வசு அவனை முறைத்தாள் .ஏங்க இதே சோப்பு போட்டுட்டு வேறொரு பெண் வந்தா நான் தான் வரதா நினைப்பிங்களா என கேட்கவும் சிவா நொந்து நூல் ஆகிட்டான் .இந்த பழ மொழியும் தப்புங்க அப்படின்னு வசு ஆரம்பிக்க ஐயயோ நான் பழமொழியை இனி சொல்லவே மாட்டேன்மான்னு அலறினான் .ஆனாலும் அவள் விடுவதாக இல்லை .மாமா பிள்ளையார் கோயிலில் முதலில் மணி அடிப்பாங்க .அப்ப தான் பிள்ளையார் ஆசீர்வாதம் பண்ணுவார் .அவரு தனியா உட்கார்ந்து பல நல்ல காரியங்களை பத்தி நினைச்சுகிட்டு இருப்பார்.அதனாலே நாம் மணி அடித்து ஓசை எழுப்பினால் தான் அவர் கண் முழித்து நமக்கு அருள் புரிவார்.பிள்ளையார் தானே ஆனைமுகத்தோன் என்று சொல்லி சிரித்தாள் .

சிவா அதன் பின் வாயை திறக்கலை .பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி வாயை மூடி கிட்டு இருக்கீங்களே .அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு கல கலன்னு சிரித்தாள் வசுமதி என்னை விட்டுருமான்னு கை எடுத்து கும்பிட்டான் .

Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:32 pm

இந்த கதையை வேறொரு வலை தளத்திலும் எழுதி இருக்கிறேன் .அங்கு படித்தவர்கள் இங்கும் இருக்கலாம் என்று நினைக்கிறேன் .படிச்சு சிரிக்கவும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 20, 2016 4:34 pm

ஹா ஹா ஹா

வாயாடி வாய் அடைக்கும் வித்தையில் வித்தகர்கள் ஆச்சே பெண்கள் புன்னகை




Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:37 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா

வாயாடி வாய் அடைக்கும் வித்தையில் வித்தகர்கள் ஆச்சே பெண்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216851

வித்தகிகள் பெண்கள் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 20, 2016 4:40 pm

வித்தை பொதும்மா - அதில் வேண்டாம் பாலின பிரச்சினை புன்னகை




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jul 20, 2016 4:41 pm

அருமை

Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 6:09 pm

ஹிஷாலீ wrote:அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1216859
நன்றி சிறப்புக் கவிஞரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக