புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 5:50 pm

அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.

இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.

மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது.

மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.

இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.

ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா?

அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்.

சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.

ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர்.

மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.

நன்றி யாழ்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 8:44 pm

சிரிப்பதிலும் நன்மை உண்டு,> அழுவதிலும் நன்மை உண்டு உண்மைதான் அன்பரே....
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:38 pm

நல்ல கட்டுரை , நல்ல அலசல் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 10:45 pm

திட்டிகிட்டே அழுவாங்க பாருங்க - எனக்குன்னு வந்து வாச்சிருக்கே ன்னு திட்டிட்டே கண்ணை கசக்கி நம்மள அக்குவேறா ஆணிவேரா கிழிப்பாங்க பாருங்க - அனைத்து ஆஸ்கரும் அவர்களுக்கு தான் புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 10:47 pm

நல்ல பகிர்வு.



[You must be registered and logged in to see this image.]
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 10:54 pm

யினியவன் wrote:திட்டிகிட்டே அழுவாங்க பாருங்க - எனக்குன்னு வந்து வாச்சிருக்கே ன்னு திட்டிட்டே கண்ணை கசக்கி நம்மள அக்குவேறா ஆணிவேரா கிழிப்பாங்க பாருங்க - அனைத்து ஆஸ்கரும் அவர்களுக்கு தான் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:55 pm

யினியவன் wrote:திட்டிகிட்டே அழுவாங்க பாருங்க - எனக்குன்னு வந்து வாச்சிருக்கே ன்னு திட்டிட்டே கண்ணை கசக்கி நம்மள அக்குவேறா ஆணிவேரா கிழிப்பாங்க பாருங்க - அனைத்து ஆஸ்கரும் அவர்களுக்கு தான் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஹா..ஹா..ஹா....எப்படி தானா சொந்த அனுபவம் வெளிய வருது பாருங்க மக்களே!................ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 10:58 pm

கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..

நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:00 pm

krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....எப்படி தானா சொந்த அனுபவம் வெளிய வருது பாருங்க மக்களே!................ஜாலி ஜாலி ஜாலி
மனைவி அடிமைகள் சங்க மெம்பர்ஸ் சொல்லுங்கம்மா




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 18, 2016 11:03 pm

" அழுதால் அவனைப் பெறலாமே ! " என்பது மாணிக்கவாசகரின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக