புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடெல்லி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வருமான வரித்துறை அறிக்கை
வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட
அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.
2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
ஆகும்.
இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை
அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே
இந்த அறிக்கை. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள்
ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள்.
ஆன்லைன்
ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு
நீங்கள் அனுபவப்பட்டது போலவே எளிதானது, எளிமையானது,
வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய
ஆன்லைன் முறையை நாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 படிவங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம்
9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சகஜ் (ஐடிஆர்–1), ஐடிஆர்–2, ஐடிஆர்–2ஏ, ஐடிஆர்–3,
சுகம் (ஐடிஆர்–4எஸ்), ஐடிஆர்–4, ஐடிஆர்–5, ஐடிஆர்–6,
ஐடிஆர்–7 ஆகிய படிவங்கள் உள்ளன.
சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய்
பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்–1) படிவத்தில் கணக்கு தாக்கல்
செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய்
பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்–2
படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத
மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்–2ஏ படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு விவரம் தரவேண்டும்
ஐடிஆர்–1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை
குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றப்
பட்டுள்ளது.
வெளிநாட்டு சொத்துகளை தெரிவிப்பதற்கான பத்தியில் எந்த
மாற்றமும் இல்லை. அதுபோல், ஆதார் எண், மொபைல் போன் எண்,
இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடும் பத்தியும் நீடிக்கிறது.
மேலும், முந்தைய ஆண்டில் தனிநபரோ, நிறுவனமோ வைத்திருந்த
சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளின்
மொத்த எண்ணிக்கையை குறிப்பிடுவது இந்த ஆண்டும் கட்டாயம்
ஆகும்.
–
———————————
தினத்தந்தி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
வருமான வரித்துறை அறிக்கை
வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட
அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.
2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
ஆகும்.
இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை
அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே
இந்த அறிக்கை. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள்
ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள்.
ஆன்லைன்
ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு
நீங்கள் அனுபவப்பட்டது போலவே எளிதானது, எளிமையானது,
வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய
ஆன்லைன் முறையை நாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 படிவங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம்
9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சகஜ் (ஐடிஆர்–1), ஐடிஆர்–2, ஐடிஆர்–2ஏ, ஐடிஆர்–3,
சுகம் (ஐடிஆர்–4எஸ்), ஐடிஆர்–4, ஐடிஆர்–5, ஐடிஆர்–6,
ஐடிஆர்–7 ஆகிய படிவங்கள் உள்ளன.
சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய்
பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்–1) படிவத்தில் கணக்கு தாக்கல்
செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய்
பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்–2
படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத
மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்–2ஏ படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு விவரம் தரவேண்டும்
ஐடிஆர்–1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை
குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றப்
பட்டுள்ளது.
வெளிநாட்டு சொத்துகளை தெரிவிப்பதற்கான பத்தியில் எந்த
மாற்றமும் இல்லை. அதுபோல், ஆதார் எண், மொபைல் போன் எண்,
இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடும் பத்தியும் நீடிக்கிறது.
மேலும், முந்தைய ஆண்டில் தனிநபரோ, நிறுவனமோ வைத்திருந்த
சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளின்
மொத்த எண்ணிக்கையை குறிப்பிடுவது இந்த ஆண்டும் கட்டாயம்
ஆகும்.
–
———————————
தினத்தந்தி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இது மாதம் திற்கா வருடத்திற்கா??இல்லை இதை பற்றி எனக்கு தகவல் வேண்டும்.. என் மனைவி அரசு ஊழியர் ..அலுவலகத்தில் பான் கார்டு கேட்டுள்ளனர்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கார்த்திக் செயராம் wrote:இது மாதம் திற்கா வருடத்திற்கா??இல்லை இதை பற்றி எனக்கு தகவல் வேண்டும்.. என் மனைவி அரசு ஊழியர் ..அலுவலகத்தில் பான் கார்டு கேட்டுள்ளனர்.
வருடத்திற்கு தான் கார்த்திக்.
அரசு மற்றும் தனியார் துறையில் மாச மாசம் சம்பளத்தில் பிடித்து விடுவார்கள்.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி அண்ணா விபரம் அறிந்து கொண்டேன்..ஆனால் நான் கன்சல்டன்சி வைத்துள்ளேன் நான் எந்த வித வரியும் செலுத்துவது இல்லையே
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுய தொழிலில் உள்ளவர் வரி வரம்புகளுக்கு மேல் வருமானம் இருப்பின் அதை கணக்கு தணிக்கையாளரிடம் சொல்லி சுயமாக வரி செலுத்த வேண்டும். விசாரியுங்கள் உங்கள் பகுதி ஆடிட்டரிடம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??
சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா?
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1216376krishnaamma wrote:கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??
சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா?
உண்மையில் எனக்கு இதை பற்றி அதிகமாக தெரியாது..அம்மா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1216382கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216376krishnaamma wrote:கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??
சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா?
உண்மையில் எனக்கு இதை பற்றி அதிகமாக தெரியாது..அம்மா
சரி , எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் .இப்போ உங்களிடம் ஒரு வீடு இருக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள், அதன் விலை 30 லக்க்ஷம் என்றால், அதை அதே விலைக்கு நீங்கள் விற்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், அதற்கு ஏற்றபடி , வரி கட்டவேண்டும் அதை வாங்குபவர். சரிதானே?..............ஆனால் அவருக்கு, அரசுக்கு தரவேண்டிய, அத்தனை அதிகமான வரி கட்ட விருப்பம் இல்லை, எனவே அவர் என்ன சொல்வார்,
" வீட்டை 25 லட்சத்துக்கு ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம், ஆனால் நான் உங்களுக்கு சேரவேண்டிய 30 ஐ தந்து விடுகிறேன், நீங்களும் 5 லட்சம் பணத்துக்கு கணக்கு காட்டவேண்டாம், நானும் குறைந்த தொகைக்கு ரெஜிஸ்டர் செய்து கொள்கிறேன்" என்று சொல்வார்.
அதை நீங்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், அந்த 5 லட்சம் தான் உங்களிடம் இருக்கும் கருப்பு பணம், அதாவது கணக்கில் வராத பணம்...........இதை வங்கி இல் போட முடியாது, பணமாகவே தான் அவரும் தருவார், நீங்களும் அதை அப்படியேதான் வைத்துக்கொள்ளவேண்டும் அல்லது செலவழிக்கவேண்டும்....ஓரளவு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் கார்த்தி......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|