Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும்.
+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters
Page 1 of 1
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும்.
காலம் காற்றைப்போல
தாட்சண்யம் பாராமல்
கவிதைகளை வைத்து
கதவை சாத்திவிட்டுப்
போகிறது..!
–
ஆனால் அதுவே
பின்னாளில் திறந்து விட்டும்
செல்கிறது.
–
கவிதைகள் ஒன்றும்
மூச்சுத் திணறி மரித்துப்
போவதில்லை.
அவை எந்நேரத்திலும்
வெளிவரும்.
–
——————————
– ராஜகோபால் மீனாட்சிசுந்தரம்
தாட்சண்யம் பாராமல்
கவிதைகளை வைத்து
கதவை சாத்திவிட்டுப்
போகிறது..!
–
ஆனால் அதுவே
பின்னாளில் திறந்து விட்டும்
செல்கிறது.
–
கவிதைகள் ஒன்றும்
மூச்சுத் திணறி மரித்துப்
போவதில்லை.
அவை எந்நேரத்திலும்
வெளிவரும்.
–
——————————
– ராஜகோபால் மீனாட்சிசுந்தரம்
Re: கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும்.
கவிதைகளை வைத்துக் கதவை சாத்தாதீர் ! - அவை
கரையானுக்கு உணவாகப் போகும் !
ஆடிப் பெருக்கிலே , காவிரி வெள்ளத்திலே
அடித்துச் செல்லப்பட்ட கவிதைக்கு
அளவுண்டோ சொல்வீர் !
கவிதை படைத்தவுடன் கணினியில் ஏற்றுவீர் !
காலங்கள் சென்றாலும் கவிதை அழியாது !
காகிதத்தில் எழுதும் வழக்கத்தை மாற்றுவீர் !
கரையானுக்கு உணவாகப் போகும் !
ஆடிப் பெருக்கிலே , காவிரி வெள்ளத்திலே
அடித்துச் செல்லப்பட்ட கவிதைக்கு
அளவுண்டோ சொல்வீர் !
கவிதை படைத்தவுடன் கணினியில் ஏற்றுவீர் !
காலங்கள் சென்றாலும் கவிதை அழியாது !
காகிதத்தில் எழுதும் வழக்கத்தை மாற்றுவீர் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும்.
அளவுக்கு மீறி
ஆசைவைத்த
பெண்களும்,
தகுதிக்குமேலே
ஆசைவைத்த
ஆண்களும்,
சமுதாயத்தில்...!
நிம்மதியாக
வாழ்வது
கடினம்.
கவிஞர்>க.மு.
ஆசைவைத்த
பெண்களும்,
தகுதிக்குமேலே
ஆசைவைத்த
ஆண்களும்,
சமுதாயத்தில்...!
நிம்மதியாக
வாழ்வது
கடினம்.
கவிஞர்>க.மு.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும்.
M.Jagadeesan wrote:கவிதைகளை வைத்துக் கதவை சாத்தாதீர் ! - அவை
கரையானுக்கு உணவாகப் போகும் !
ஆடிப் பெருக்கிலே , காவிரி வெள்ளத்திலே
அடித்துச் செல்லப்பட்ட கவிதைக்கு
அளவுண்டோ சொல்வீர் !
கவிதை படைத்தவுடன் கணினியில் ஏற்றுவீர் !
காலங்கள் சென்றாலும் கவிதை அழியாது !
காகிதத்தில் எழுதும் வழக்கத்தை மாற்றுவீர் !
மிக உண்மை ஐயா, படைப்பது எத்தனை அருமையானதோ அதேபோல அதைக் காத்து, அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதும் மிக அருமையான செயல்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» முட்டையிலிருந்து வெளிவரும் முதலை குட்டி
» விரைவில் வெளிவரும் Windows 7 தொகுப்பு
» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
» அறிவியல் கண்டுபிடிப்புகள் அணு உட்கருவிலிருந்து வெளிவரும் கதிர்கள்
» திருமா தனி அறிக்கை வெளியிடவில்லை- கூட்டணி அறிக்கையே வெளிவரும்
» விரைவில் வெளிவரும் Windows 7 தொகுப்பு
» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
» அறிவியல் கண்டுபிடிப்புகள் அணு உட்கருவிலிருந்து வெளிவரும் கதிர்கள்
» திருமா தனி அறிக்கை வெளியிடவில்லை- கூட்டணி அறிக்கையே வெளிவரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|