புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_m10ஆன்மீக பகிர்வுகள் !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 10:24 pm

நான் ஆத்துமா! அது அழிவில்லாதது! இந்த உடல் அழிந்தபிறகும் நியாயத்தீர்ப்பு நாள் வரை நித்திரையில் இருப்பேன்! அன்று கடவுளிடம் எனக்குறிய நித்தியஜீவனை பெற்றுகொள்ளகூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது!

இந்த உடல் நானல்ல!அது தற்காலிகமான எனது தேர்!அதனால் இப்பூமிக்குறிய எனது கடமைகளை கடவுளின் அருளோடு நிறைவேற்றுகிறேன்! அதற்கு மேல் என் உடல் மீது எனக்கு பற்றுதல் இல்லை! கீதை இதையே வற்புறுத்துகிறது! இதை வாயிலே சொல்லுமளவு செயலிலும் கொண்டு வர அன்றாடம் பாடுபடுகிறேன்! தன்னை ஆண்மா என உணருவதே ஆண்மீக வாழ்வில் உண்மையான கால் பதித்துள்ளோம் என்பதன் அடையாளம்! இலாவிட்டால் பெறுமைக்கு சித்தர்கள் என்றொரு அடையாளத்தை வைத்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 11:12 pm

ராமானுஜர்....பிறரை அவமதிக்காதீர்!


* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.


* பக்தர்களை எப்போதும் புகழ்ந்து பணிவிடை செய்து கொண்டே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. புனிதமான ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்களை நாள் தோறும் படிப்பது நல்லது.


* இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள், புலித்தோல் போர்த்திய கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை கண்ணால் கூட பார்க்கக் கூடாது.


* இறைவனுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை பாக்கு, பானம் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எப்பொருளையும் மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு எடுத்துக் கொள்வது நல்லது. நற்பிறப்பாளர், உயர்ந்த வாழ்க்கையுடையவர் ஆகியோரிடமிருந்து பெறும் உணவு மட்டுமே உண்பதற்கு தகுந்ததாகும்.


* ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.


* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.


- ராமானுஜர்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 10:08 pm

நாம் சமூக அவலங்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் !இருளிளிருந்துதான் ஒளி உண்டாக்க பட்டது !சமுகம் அவலத்தின் உச்சத்தில் இருந்து இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது !மனித நேயம் ,சமூக பாதுகாப்பு இப்போது இருப்பது போல முன்பு எந்த நாட்டிலும் இருந்ததில்லை !நமது நாட்டில் இருள் --அம்மனிதம்;ஆணவம் அக்கிரமம் ஒரு வகையில் இருந்தது போல வெளிநாடுகளில் வேறு வகையில் இருந்தது !மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்திருப்பதே வெளிச்சம் பரவுவத்தின் அறிகுறி !!!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 10:11 pm

நண்பர்களே !ஆண்மீக அனுபவங்களில் விளையும் சிறுசிறு கருத்துகளை இங்கு பதியுங்களேன் !


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 05, 2012 10:24 pm

kirubanandan R P wrote:நண்பர்களே !ஆண்மீக அனுபவங்களில் விளையும் சிறுசிறு கருத்துகளை இங்கு பதியுங்களேன் !
நன்மைகளையா? கருத்துகளையா? சார்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat May 05, 2012 10:57 pm

இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள்,
புலித்தோல் போர்த்திய கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை
கண்ணால் கூட பார்க்கக் கூடாது.
இவர்களுக்கு நடுவில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 11:08 pm

கருத்துதுளிகள் போதுமானது !
சிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல !நாம் தண்ணீரில் தாமரை இலை போல எல்லோருடனும் கலந்தும் அதே சமயத்தில் தனித்தும் வாழ பழக வேண்டும் ! மேற்கண்ட ராமானுஜர் உபதேசத்தில் அப்படி இருந்தால் சிறப்பு !

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 05, 2012 11:34 pm

kirubanandan R P wrote:கருத்துதுளிகள் போதுமானது !
சிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல !நாம் தண்ணீரில் தாமரை இலை போல எல்லோருடனும் கலந்தும் அதே சமயத்தில் தனித்தும் வாழ பழக வேண்டும் ! மேற்கண்ட ராமானுஜர் உபதேசத்தில் அப்படி இருந்தால் சிறப்பு !
குடும்ப பந்தத்தில் இருக்கும் நாம் இப்படி இலையொட்டாத தண்ணீராக இருந்தால் ஏதாவது துன்பம் வந்தால் இறைவன் தான் தண்டித்தார் என்று நமது மனஉறுதியை குலைக்கிறார்களே சார்.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 11:58 pm

அப்படியில்லை சகோதரா ! ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் சற்று பொறுமை காக்க வேண்டும் !
தத்துவ விசாரம் செய்வதில் ஒரு மயக்கம் இருக்கிறது !அதில் நாம் நமது அறிவை அதிகம் சார்ந்திருக்கிறோம் !அதனால் நமக்கு சிறுசிறு பிரழல்கள் உண்டாகி பின்னோக்கி இழுக்கும் !விசாரம் செய்கிற நேரத்தோடு தியானம் அல்லது பிரார்த்தனை நேரம் அதிகரித்து ஆன்ம பலத்தை அதிகரித்து கொள்வதில் சமநிலை பெற வேண்டும் ! மனசமநிலை சித்திக்க சித்திக்க பிரழல்கள் குறையும் அல்லது அதிலிருந்தும் பாடம் கிடைக்கும் !
தங்களிடம் அடக்கம் இருக்கிறது !ஆனால் உள்ளுக்குள் இயல்பாய் பதட்டம் இருக்கிறது !அல்லது ஒரு அவசரம் !சற்று நிதானியுங்கள் !ஆழ்ந்து பாருங்கள் !இது தற்போது தாங்கள் கடற வேண்டிய ஒன்று போல தெரிகிறது !கடவுளின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தின் மீதும் நிலைக்க தினமும் ஒரு வார்த்தை வேண்டிக்கொள்ளுங்கள் !நல்ல முன்னேற்றமடைவீர்கள் !


Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக