புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
2 Posts - 1%
prajai
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
2 Posts - 1%
சிவா
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
435 Posts - 47%
heezulia
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
30 Posts - 3%
prajai
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
விநாயகப் பெருமான் Poll_c10விநாயகப் பெருமான் Poll_m10விநாயகப் பெருமான் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகப் பெருமான்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 3:18 pm

விநாயகப் பெருமான் L7tX65pQz2aamfzoPTDQ+blogger-image-654824899
-
விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக
அணிந்திருக்கும் தத்துவம் என்ன?


… மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை
பெற்றவர் என்பதாகும்.

விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் என்ன?


… பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும்.
அதனால் அது அறியாமை அல்லத ஆணவ மலத்தைக் குறிக்கும்.
எனவே அப் பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது
அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை
உணர்த்துகின்றது.
-

காகவடிவாக வந்து கமண்டல தணணீரை தட்டி ஊத்திய தத்துவம்
உணர்துவது எதனை?


… அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில்
வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பல
சோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது என்றகதை என்ன
தத்துவத்தை விளக்குகின்றது என்றால், கமண்டலம் மனித உடல் அதற்கள்
இருந்த காவிரிநீர் ஆனமசக்தி.

ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று
நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போக
வேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல
காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட. வெறும்
உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது
போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது என்ற
பரந்த ஆழமான தத்துவத்தை அர்த்தப்புடுத்தி விளக்குகின்றது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 3:21 pm

விநாயகப் பெருமான் Ryyi38wUTSeXRhK1cyhP+blogger-image-575728393(1)
-
விநாயகரின் பெருவயிற்றின் தத்துவ விளக்கம் என்ன?


… பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை
உணர்த்துகின்றது விநாயகருக்கு அமைந்துள்ள பெருவயிற்றின்
தத்துவம்.

இருபெருங் காதுகளின் விளக்கம் என்ன?


… பலகோடி உயிர்களின் முறையீடுகளைக் களைவதற்காகப் பெரிய
இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதாகும்.

பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் என்ன?


… பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காக.
அவர் மடித்து வைத்தள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும்,
அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த
அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு
அகாயத்தையும் உணர்தி நிற்கின்ற னஎன்பதாகும்.

அவர் வைத்திருக்கம் ஆயுதங்கள் எதை விளக்குகின்றன?


… விநாயகப் பெருமான் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஆயுதங்கள்
ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும்,
அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை
மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 3:23 pm

விநாயகப் பெருமான் CcRwvCy3RwuuyRNwYLxB+blogger-image--447106720
-
கணபதி தத்துவம் என்றால் என்ன?

பதில்:கணபதி தத்துவ விளக்கம் யாதெனில் கணபதி என்ற
சொல்லில் உள்ள (‘க்’) என்ற எழுத்துஞானத்தைக் குறிக்கின்றது. ‘
(ந’) என்ற எழுத்து மோட்ஷத்தை குறிக்கின்றது
(‘பதி’) என்பது பரம்பொருளைக் குறிக்கின்றது. அதாவது தன்னை
வழிபடுவோருக்கு ஞானத்தையும் மோட்ஷத்தையும்
கொடுப்பவர் கணபதியாவார் என்பதேயாகும்.
--
விநாயகருக்குமுன் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம்
போடுவதின் விளக்கம் என்ன?


… விநாயகருக்கு முன் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதற்கான
தத்துவ விளக்கமானது நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதால்
குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகின்றது. தொடர்ந்த இறைவழிபாட்டில்
ஈடுபடுவதற்கு எற்ற முறையில் மனதைக் கட்டுப்படுத்துகின்றது

இதைவிட மனிதரின் நெற்றிப்பொட்டில்தான் உடலின் சகல நரம்புகளும்
ஒன்றிணைவதால் ஞாபக சக்தியும் பலப்படுகின்றது. உடலுக்கும்
உற்சாகம் தருகின்றது. தோப்புக் கரணம் போடுவதற்கான காரணம.;
அகந்தையும், ஆணவமும் அழிவதைக் காட்டுவது என்பதும், உடல் இயக்க
ரீதியாக பெரும்பயன் தருகின்றது என்பதுவும் ஆகும்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 3:25 pm

விநாயகப் பெருமான் UNh5dGKkTYqXxqpukYPi+blogger-image--552909040(1)
-
விநாயகரின் திருக்கரங்கள் உணர்த்துகின்ற தத்துவங்கள் என்ன?

… “சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை உணர்த்துவதாக
விநாயகரின் அங்குசம் தாங்கிய வலக்கை, சிகரம், பாசம் பற்றிய
இடக்கை வகரம், தந்தம் ஏந்திய வலக்கை யகரம்,
மோதகம் உள்ள இடக்கை நகரம், துதிக்கை மகரம், இவ்வாறு
“சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை விநாயகரின் ஐந்து
திருக்கரங்களும் உணர்த்துகின்றன.

சிதறுதேங்காய் உணர்த்தும் தத்துவம் என்ன?


… விநாயகருக்கு முன் சிதறு தேங்காய் உடைப்பது என்பது இரண்டு
தத்துவங்களை கொண்டுள்ளது. ஒன்று மனிதருக்குள் இருக்கின்ற
தான் என்ற அகம்பாவ உணர்ச்சி தேங்காயின் ஓட்டைப்போல
உறுதியானது.
-
அது தேங்காயைப்போல உடைந்து சிதறிவிட்டால் இனிய நீரும்,
வெண்மையான தேங்காயும், கிடைப்பதைப் போல. பக்குவமான ஞான
உணர்வு நமக்குள் கிடைக்கின்றது. இப்படி நாம் விநாயகருக்கு முன்
நாம் பக்குவம் பெற முயலுவதாக உணர்த்துவது ஒரு தத்துவம்.
-
இரண்டாவதாக இறை சன்னிதானத்தில் தேங்காய் உடைக்கும் போது
தேங்காய் சிதறுவதுபோல் நம் மனக் கவலைகளும் சிதறிப்போகும்
என்பதாகும்.

அறுகம்புல்லின் தத்துவம் என்ன?


… தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்கவேண்டும்
என்பதற்காகவே விநாயகப்பெருமான் எளிதான அறுகம் புல்லை
விரும்பி ஏற்கின்றார். மேலும் அந்த அறுகம்புல் ஒரே காம்பில்
மூன்று முனைகள் உடையதாக இருக்கவேண்டும் என்றும்.
மனம், வாக்கு, காயம். ஆகிய மூன்றையும் கூர்மைப்படுத்தி
இறையருளை பெறவேண்டும் என்பதை காட்டவேயாகும்
---

( இவை அனைத்தும் வலைப்பூ பதிவு படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 11, 2016 8:03 pm

(இவை அனைத்தும் வலைப்பூ பதிவு படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. )

அரிய செய்திகளை மறுபதிவிட்ட உங்களுக்கு ஒரு பெரிய :நன்றி :ayyasami ram  ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon Jul 11, 2016 9:40 pm

விநாயகப் பெருமான் 103459460 விநாயகப் பெருமான் 1571444738 விநாயகப் பெருமான் 1571444738



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 11, 2016 9:50 pm

முழு முதற்கடவுள் வினாயகப்பெருமான். அருமை அய்யா!! அருமை>

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:53 pm

விநாயகப் பெருமான் 3838410834 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



விநாயகப் பெருமான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிநாயகப் பெருமான் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விநாயகப் பெருமான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 12, 2016 8:38 pm

மலம் = குற்றம்
விமலம் என்றால் " குற்றம் இல்லை " என்று பொருள் .
விமலா என்றால் " குற்றம் இல்லாதவள் " என்று பொருள் .

ரசம் X விரசம்

நயம் X விநயம்

நாயகன் X விநாயகன்

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .
விநாயகன் என்றால் தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது விநாயகக் கடவுளுக்கு மேலே ஒரு கடவுள் இல்லை என்பது பொருள் . அவனே முழுமுதற் கடவுள் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 12, 2016 9:23 pm

வாவ் நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக