புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
55 Posts - 63%
heezulia
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
50 Posts - 63%
heezulia
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_m10திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு  அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 4:25 am

உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக வின் தருண் விஜய் ஏற்பாடு செய்திருந்தார்.

கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது. திருவள்ளுவருக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -

திருவள்ளுவர் தலித் என்பதால் சிலை நிறுவ அனுமதிக்கப்பட வில்லையா? அவர் தமிழர்! தமிழின் ஞான அடையாளம்! ஒருவேளை அவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு அது பெருமைதான்!” – வைரமுத்து காட்டம்!
-
தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 19, 2016 7:18 am

சாதுக்களின் எதிர்ப்புக்குக் காரணம் , திருக்குறள் போன்ற ஒரு நூல் , இந்தி மொழியில் இல்லையே என்பதுதான் . திருவள்ளுவரைப் போன்ற ஒரு புலவர் , தங்கள் மாநிலத்தில் பிறக்கவில்லையே என்பதுதான் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 7:48 am

M.Jagadeesan wrote:சாதுக்களின் எதிர்ப்புக்குக் காரணம் , திருக்குறள் போன்ற ஒரு நூல் , இந்தி மொழியில் இல்லையே என்பதுதான் . திருவள்ளுவரைப் போன்ற ஒரு புலவர் , தங்கள் மாநிலத்தில் பிறக்கவில்லையே என்பதுதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1216599

பானி பூரி விக்கிர பண்ணாட என்ன சொல்வது எங்கள் ஐய்யனை பற்றி..???

வட இந்தியர்களுக்கு தமிழனை பற்றியோ ,தமிழ் மொழியை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 8:03 am

-
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதில்
18 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வந்தது.
கடந்த 2009-இல் தமிழக முதல்வராக கருணாநிதியும்,
கர்நாடக முதல்வராக எடியூரப்பாவும் இருந்தபோது
பரஸ்பர ஒப்புதல் அடிப்படையில்,
சென்னையில் எழுத்தாளர் சர்வக்ஞர் சிலையும்,
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும் திறக்கப்பட்டன.
-
அண்டை மாநிலத்திலேயே சிலை திறக்க  சிரமப்பபட்ட
காலம் இருந்திருக்கிறது....

-
உத்தரகாண்ட்  கவிஞர் எவருக்கேனும் தமிழ்நாட்டில்
சிலை வைப்பதன்  மூலம் இப்பிச்சினையை தீர்க்கலாம்...!!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 8:21 am

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு.
இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு
ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால்
பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி
என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில்
இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை
வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது
மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்
என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர்.
ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு
பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம்
வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த
இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.


தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.
ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம்
மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம்
ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத்
தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை
ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள்
இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.


பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு
ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி,
கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப்
பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச
நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு
எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால்
ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905
ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர்
அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக
அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த
பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.


இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள்,
எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு
அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என
நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.
"மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப்
பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு
வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில்
நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற
அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்
அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக்
கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை
உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில்,
நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள்
மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள்
தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள்
உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள்
வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச்
சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத்
தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச்
செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது.
சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக்
கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து,
ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப்
பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும்
இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை
அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக்
சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர்
தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா
கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.


மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம்.
அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன்,
கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே
கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம்
மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை
செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க
வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச
நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர்
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச
நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள்
என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும்
அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய
நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது.
அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம்
பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு
இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது
உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய
பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே
குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு
வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.


ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய
இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச
நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை
விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று
அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர்
கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை
அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.
ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர்
கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள்
புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக்
கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு,
தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய
மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி
கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்.
"எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு
தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன்
முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை
ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது.
அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம்
இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான்
பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின்
தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம்
ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல்
வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர்
உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.

இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.


நன்றி யாழ்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 19, 2016 11:29 am

இப்ப எவன் அழுதான் திருவள்ளுவருக்கு கங்கை கரையில் சிலை வைக்கவேண்டுமென்று , பேசாமல் திரும்ப கொண்டுவந்துவிட வேண்டியது தான்.

எந்த ஒரு விஷயமும் இல்லாமல் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக வெறுப்பை உமிழும் இந்திய மாநிலங்கள் (ஏறக்குறைய அனைத்தும்) எப்படி இந்த சிலையை அங்கு நிறுவ அனுமதிப்பார்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 19, 2016 12:51 pm

ராஜா wrote:இப்ப எவன் அழுதான் திருவள்ளுவருக்கு கங்கை கரையில் சிலை வைக்கவேண்டுமென்று , பேசாமல் திரும்ப கொண்டுவந்துவிட வேண்டியது தான்.

எந்த ஒரு விஷயமும் இல்லாமல் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக வெறுப்பை உமிழும் இந்திய மாநிலங்கள் (ஏறக்குறைய அனைத்தும்) எப்படி இந்த சிலையை அங்கு நிறுவ அனுமதிப்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1216615

ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 19, 2016 7:28 pm

வள்ளுவர் சிலைக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து 37 பொம்மைகளில் ஒரு பொம்மை கூட வாய் திறக்கவில்லையே !

வள்ளுவர் கோட்டத்தை மதிக்காதவர்கள் , கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையை மதிக்காதவர்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கும்போது , வடநாட்டவர் வள்ளுவரை மதிக்காததில் வியப்பொன்றுமில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 19, 2016 8:32 pm

ஏன் ஜாதிகட்சிக்கு அய்யனார் வள்ளுவரை இழுக்கின்றீர்கள்>>>வேண்டாம் விவாதம்>>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 12:06 am

M.Jagadeesan wrote:வள்ளுவர் சிலைக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து 37 பொம்மைகளில் ஒரு பொம்மை கூட வாய் திறக்கவில்லையே !

வள்ளுவர் கோட்டத்தை மதிக்காதவர்கள் , கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையை மதிக்காதவர்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கும்போது , வடநாட்டவர் வள்ளுவரை மதிக்காததில் வியப்பொன்றுமில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1216690

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக