புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_c10உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_m10உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_c10உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_m10உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_c10 
2 Posts - 6%
heezulia
உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_c10உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_m10உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_c10உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_m10உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்.......


   
   
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jul 18, 2016 1:06 pm

அன்பானவளே!
கரும் பருக்களுக்கு கூட உன் மேல்
காதல் போல அதனால் தான் -உன்
ன்னங்களை ஆட்கொண்டதோ!

உன்

ஆந்தை விழி பார்வையால் என்னை
அடிமைபடுத்தி போனவளே-உன்
அழகு கன்னங்களை கிள்ள என்னுள்
ஆயிரம் ஆசை உண்டாகுதடி!!

புவியீர்ப்பு விசையென்னை
ஓரிடத்தில் நிறுத்திய போதும் - உன்
விழியீர்ப்பு விசையென்னை உன்னிடம்
விரைந்திழுத்து செல்லுதடி!!

ஒற்றை வரி கவிதையாய் உன்
ஓரப்பார்வை தெரியுதடி!- உன்
ஒய்யார நடையோ என்னை உன்
பின்னே வர சொல்லுதடி!

இரண்டு வினாடி மின்னலாய் வந்து -என்
இதயம் தொட்டு போனவளே-உன்
இதயம் என்னை இங்கே விட்டு -நீ
எங்கே மறைந்து போனாயடி!!!

                                                                    க.சரவணன் ........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 18, 2016 2:06 pm

பதிவிடும் முன் எழுத்துப்பிழைகளை ஓரிருமுறை சரிபார்த்துவிட்டு பிறகு பதிவிடுங்கள்

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jul 18, 2016 8:48 pm

பிழை இருந்தால் திருத்திவிடுங்கள் ஐயா!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 9:24 pm

கல்வி யுகம்


கல்வி என்பது
நாளடைவில்
வியாபாரமானது.
பணம்,
உள்ளவனுக்கே
படிப்பும்,
பட்டமும்,
ஏழைக்கு
இது ஒரு
'எட்டாக்கனி'யோ!
கவிஞர்.><க.மு.>

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 10:07 pm

கரும் பருக்களுக்கு கூட உன் மேல்
காதல் போல அதனால் தான் -உன்
கன்னங்களை ஆட்கொண்டதோ!

உன்

ஆந்தை விழி பார்வையால் என்னை
-
கவிதை... உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... 3838410834 உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 11:05 pm

கவிதை அருமை.



(பிழைகள் திருத்தப்பட்டது)



உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்....... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Jul 19, 2016 9:49 am

மிக்க நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக