புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
58 Posts - 47%
ayyasamy ram
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
58 Posts - 47%
ayyasamy ram
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_m10கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 4:24 pm

காலம் காற்றைப்போல
தாட்சண்யம் பாராமல்
கவிதைகளை வைத்து
கதவை சாத்திவிட்டுப்
போகிறது..!

ஆனால் அதுவே
பின்னாளில் திறந்து விட்டும்
செல்கிறது.

கவிதைகள் ஒன்றும்
மூச்சுத் திணறி மரித்துப்
போவதில்லை.
அவை எந்நேரத்திலும்
வெளிவரும்.

——————————
– ராஜகோபால் மீனாட்சிசுந்தரம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 18, 2016 4:48 pm

கவிதைகளை வைத்துக் கதவை சாத்தாதீர் ! - அவை
கரையானுக்கு உணவாகப் போகும் !

ஆடிப் பெருக்கிலே , காவிரி வெள்ளத்திலே
அடித்துச் செல்லப்பட்ட கவிதைக்கு
அளவுண்டோ சொல்வீர் !

கவிதை படைத்தவுடன் கணினியில் ஏற்றுவீர் !
காலங்கள் சென்றாலும் கவிதை அழியாது !
காகிதத்தில் எழுதும் வழக்கத்தை மாற்றுவீர் !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 6:51 pm

கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். 3838410834 கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். 3838410834



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 18, 2016 9:10 pm

அளவுக்கு மீறி
ஆசைவைத்த
பெண்களும்,
தகுதிக்குமேலே
ஆசைவைத்த
ஆண்களும்,
சமுதாயத்தில்...!
நிம்மதியாக
வாழ்வது
கடினம்.
கவிஞர்>க.மு.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 11:22 pm

சூப்பருங்க



கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:54 pm

M.Jagadeesan wrote:கவிதைகளை வைத்துக் கதவை சாத்தாதீர் ! - அவை
கரையானுக்கு உணவாகப் போகும் !

ஆடிப் பெருக்கிலே , காவிரி வெள்ளத்திலே
அடித்துச் செல்லப்பட்ட கவிதைக்கு
அளவுண்டோ சொல்வீர் !

கவிதை படைத்தவுடன் கணினியில் ஏற்றுவீர் !
காலங்கள் சென்றாலும் கவிதை அழியாது !
காகிதத்தில் எழுதும் வழக்கத்தை மாற்றுவீர் !


மிக உண்மை ஐயா, படைப்பது எத்தனை அருமையானதோ அதேபோல அதைக் காத்து, அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதும் மிக அருமையான செயல் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக