Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூழாங்கற்கள்...!!
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கூழாங்கற்கள்...!!
இரண்டு கவிதைகள்.
1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*
1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
பொருத்தம்…!!
*
பத்து பொருத்தத்தில்
ஆறு பொருந்தி வந்தது
மீதி நான்கு பொருந்தி
வரவில்லையென்று
கணித்துக் கொடுத்தது
கம்ப்யூட்டர் ஜாதகம்.
ந.க.துறைவன்.
*
முப்பது ஜாதகப்
பொருத்தம் பார்த்தார்கள்
பொருந்தி வரவில்லை.
பொருத்தமானவனோடு
அவள் ஒருநாள்
பறந்து போய்விட்டாள்.
ந.க.துறைவன்.
*
பத்து பொருத்தத்தில்
ஆறு பொருந்தி வந்தது
மீதி நான்கு பொருந்தி
வரவில்லையென்று
கணித்துக் கொடுத்தது
கம்ப்யூட்டர் ஜாதகம்.
ந.க.துறைவன்.
*
முப்பது ஜாதகப்
பொருத்தம் பார்த்தார்கள்
பொருந்தி வரவில்லை.
பொருத்தமானவனோடு
அவள் ஒருநாள்
பறந்து போய்விட்டாள்.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
உயிர் பறிக்கும் மின்வயர்…!!
*
மின்சார வயரைக் கடித்து
தற்கொலை செய்துக் கொள்ளும்
புதியதொரு உத்தியை
அறிமுகமாக்கியுள்ளார்கள்
உங்கள் வீட்டில்
அவளோ / அவனோ இருந்தால்
பத்திரமான பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் மனப்போக்கை அறிந்து
சற்றே விட்டுக் கொடுத்து
பழகி பாசமாயிருங்கள்.
எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது
குற்றப் பத்திரிகை வாசிக்காதீர்கள்.
அவளோ / அவனோ எதற்கேனும்
கோபித்து முரண்டு பிடிக்க
இடம் தராதீர்கள்.
அவர்களி்ல் எவரேனும் தற்கொலைக்கு
முயற்சிக்கலாம் உங்களுக்கே தெரியாமல்
வீட்டில் எட்டாத உயரத்தில்
இருக்கும் அறுந்த மின்சாரவயர்களை
உடனே பழுது பாருங்கள்
குடும்பபப் பிரச்னையில் ஏடாகூடமாக
ஏதேனும் நடக்க வாய்ப்பில்லாமல்
உயிர்களைப் பாதுகாக்கலாம்.
ந.க.துறைவன்.
*
மின்சார வயரைக் கடித்து
தற்கொலை செய்துக் கொள்ளும்
புதியதொரு உத்தியை
அறிமுகமாக்கியுள்ளார்கள்
உங்கள் வீட்டில்
அவளோ / அவனோ இருந்தால்
பத்திரமான பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் மனப்போக்கை அறிந்து
சற்றே விட்டுக் கொடுத்து
பழகி பாசமாயிருங்கள்.
எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது
குற்றப் பத்திரிகை வாசிக்காதீர்கள்.
அவளோ / அவனோ எதற்கேனும்
கோபித்து முரண்டு பிடிக்க
இடம் தராதீர்கள்.
அவர்களி்ல் எவரேனும் தற்கொலைக்கு
முயற்சிக்கலாம் உங்களுக்கே தெரியாமல்
வீட்டில் எட்டாத உயரத்தில்
இருக்கும் அறுந்த மின்சாரவயர்களை
உடனே பழுது பாருங்கள்
குடும்பபப் பிரச்னையில் ஏடாகூடமாக
ஏதேனும் நடக்க வாய்ப்பில்லாமல்
உயிர்களைப் பாதுகாக்கலாம்.
ந.க.துறைவன்.
Last edited by T.N.Balasubramanian on Thu Sep 22, 2016 6:40 am; edited 1 time in total (Reason for editing : correction)
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
அருமை துறைவன் அவர்களே .
ரெண்டாவது அவளோ , அவனோ என மாற்றப்படுகிறது .
ரமணியன்
உங்கள் வீட்டில்
அவளோ / அவளோ இருந்தால்
ரெண்டாவது அவளோ , அவனோ என மாற்றப்படுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Re: கூழாங்கற்கள்...!!
மாற்றியிருக்கத் தேவையில்லை என்பது என் கருத்து.
முதலில் சொல்லப்பட்ட அவளோ மகளாகவும்
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அவளோ மனைவியாகவும் இருக்கலாமே !
காதல் தோல்வியால் மகள் கரண்டைக் கடிக்க வாய்ப்புண்டு .
கணவன் சின்னவீடு வைத்திருப்பது தெரியவந்தால் , மனைவியும் கரண்டைக் கடிப்பதற்கு வாய்ப்புண்டு .
முதலில் சொல்லப்பட்ட அவளோ மகளாகவும்
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அவளோ மனைவியாகவும் இருக்கலாமே !
காதல் தோல்வியால் மகள் கரண்டைக் கடிக்க வாய்ப்புண்டு .
கணவன் சின்னவீடு வைத்திருப்பது தெரியவந்தால் , மனைவியும் கரண்டைக் கடிப்பதற்கு வாய்ப்புண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கூழாங்கற்கள்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1222292M.Jagadeesan wrote:மாற்றியிருக்கத் தேவையில்லை என்பது என் கருத்து.
முதலில் சொல்லப்பட்ட அவளோ மகளாகவும்
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அவளோ மனைவியாகவும் இருக்கலாமே !
காதல் தோல்வியால் மகள் கரண்டைக் கடிக்க வாய்ப்புண்டு .
கணவன் சின்னவீடு வைத்திருப்பது தெரியவந்தால் , மனைவியும் கரண்டைக் கடிப்பதற்கு வாய்ப்புண்டு .
கவிதையின் 13 வரியை பார்க்கவும்
அதிலும் அவளோ /அவளோ என்று இருந்திருந்தால் ,
நான் மாற்றியதை தவறாக காணலாம் .
அதில் அவளோ /அவனோ என்றல்லவா இருக்கிறது .
துறைவனின் கருத்து என்னவோ ??????.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Re: கூழாங்கற்கள்...!!
தங்களின் முடிவே என் முடிவும். ஆண் / பெண் இருபாலாரையும் குறிக்கவே அப்படி எழுத்னேன். மிக்க நன்றி.
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
ஆறுசுவை…!!
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன். posted on 23-10-2016.ஆறுசுவை…!!
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன்.
*
*
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன். posted on 23-10-2016.ஆறுசுவை…!!
1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன்.
*
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
சம்பந்தம்….!!
சம்பந்தம் இல்லாதவர்
சம்பந்தம் இல்லாததைப் பேசினார்
சம்பந்தம் உள்ளவர் அருகில்
இல்லாமலேயே அவரைப் பற்றி பேசுவது
எனக்கு சம்பந்தம் இல்லையென்று சொன்னார்.
யாருக்கு எது சம்பந்தம் என தெரியாது?
இருவருமே. எந்த சம்பந்தம்
இல்லாத ஒன்றைப் பற்றி பேசினார்கள்.
சம்பந்தம் இருந்தவரை அவரைப் பற்றி
சம்பந்தப்பட்டவர்கள் இவ்வளவு
விளாவாரியாகப் பேசியது கிடையாது என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னார்.
சம்பந்தம் இன்றில்லை நேற்று இருந்தார்.
அது சம்பந்தமாகவே
அவர்கள் பேசினார்கள் என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னபோது தான்
சம்பந்தம் உள்ளது எல்லாமே புரிந்தது.
ந.க.துறைவன்.
சம்பந்தம் இல்லாதவர்
சம்பந்தம் இல்லாததைப் பேசினார்
சம்பந்தம் உள்ளவர் அருகில்
இல்லாமலேயே அவரைப் பற்றி பேசுவது
எனக்கு சம்பந்தம் இல்லையென்று சொன்னார்.
யாருக்கு எது சம்பந்தம் என தெரியாது?
இருவருமே. எந்த சம்பந்தம்
இல்லாத ஒன்றைப் பற்றி பேசினார்கள்.
சம்பந்தம் இருந்தவரை அவரைப் பற்றி
சம்பந்தப்பட்டவர்கள் இவ்வளவு
விளாவாரியாகப் பேசியது கிடையாது என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னார்.
சம்பந்தம் இன்றில்லை நேற்று இருந்தார்.
அது சம்பந்தமாகவே
அவர்கள் பேசினார்கள் என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னபோது தான்
சம்பந்தம் உள்ளது எல்லாமே புரிந்தது.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
1. பரிசோதனை…!!
மருத்துவப் பட்டப் படிப்பிற்கு
முன்பே
மாணவ / மாணவியர்களின்
அங்கப் பரிசோதனைகள் -இப்
பரிசோதனைகளில் தேர்ந்தால் தான்
மருத்துவத் தேர்வில்
வெற்றி பெற முடியுமோ?
மனித உரிமை மீறல்கள்
மனதில் விழுந்தக் கீறல்கள்.
*
2. முடிச்சு…!!
முடிச்சை அவிழ் முடிச்சை அவிழ்
முந்தானையில் முடிச்சி போட்டு
வைத்திருக்கும் அவனை விடு
முடிச்சை அவிழ்
விடுதலைக் கேட்கிறான்
அவனை விடு
விடுதலை என்பது சுதந்திரமல்ல.
அடிமை அன்பு
அவனை விடுவிப்பதே
உன் சுதந்திரம்.
ந.க.துறைவன்.
மருத்துவப் பட்டப் படிப்பிற்கு
முன்பே
மாணவ / மாணவியர்களின்
அங்கப் பரிசோதனைகள் -இப்
பரிசோதனைகளில் தேர்ந்தால் தான்
மருத்துவத் தேர்வில்
வெற்றி பெற முடியுமோ?
மனித உரிமை மீறல்கள்
மனதில் விழுந்தக் கீறல்கள்.
*
2. முடிச்சு…!!
முடிச்சை அவிழ் முடிச்சை அவிழ்
முந்தானையில் முடிச்சி போட்டு
வைத்திருக்கும் அவனை விடு
முடிச்சை அவிழ்
விடுதலைக் கேட்கிறான்
அவனை விடு
விடுதலை என்பது சுதந்திரமல்ல.
அடிமை அன்பு
அவனை விடுவிப்பதே
உன் சுதந்திரம்.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|