ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணறிவு நுண்ணறிவு

+4
யினியவன்
விமந்தனி
Dr.S.Soundarapandian
ayyasamy ram
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty பெண்ணறிவு நுண்ணறிவு

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 7:31 pm

First topic message reminder :

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 CdRM5B5tQ7yj6d1wLf3U+avvaiyarcopy
-
குமரி மாவட்டம் தாழக்குடி, தஞ்சை மாவட்டம் துளசியார் பட்டி,
உத்திரமேரூர் அருகிலுள்ள ஆலஞ்சேரி ஆகிய இடங்களில்
தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு சிலை உண்டு.
வழிபாடும் நடக்கிறது.

பெண்ணறிவு!


குழந்தை பரதனோடு துஷ்யந்தன் அரண்மனை வந்தார் சகுந்தலை.
ஏதும் அறியாதவன் போல துஷ்யந்தன் கீழ்வரும் வினாக்களைக்
கேட்டான்:

” பெண்ணே நீ யார்? உன் கணவன் யார்? இந்தப் பையன் யார்?
இங்கு ஏன் வந்தாய்?”

சகுந்தலை கூறினாள், “” மகனே! பரதா! உன் தந்தையை வணங்கு!”

அவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில்.
அதனால்தான் ” பெண்ணறிவு நுண்ணறிவு’ என்கிறார்கள்.
-
------------------------------

வாரியார் சொற்பொழிவிலிருந்து

நெ. இராமன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by krishnaamma Thu Jul 14, 2016 11:29 am

யினியவன் wrote:நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?

நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு

ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???

இனியவன், உங்களுக்கு பிறகு பதில் போடுகிறேன் புன்னகை.............please wait !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by krishnaamma Thu Jul 14, 2016 11:35 am

கார்த்திக் செயராம் wrote:
யினியவன் wrote:நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?

நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு

ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???
மேற்கோள் செய்த பதிவு: 1215781

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 XZSHFLkrSGGIVDafgJ30+hqdefault(1)

ஏழாம் அறிவு, ஆறாம் அறிவு ஏன் பொதுஅறிவு கூட கேல்விபட்டுருக்கேன் அது என்ன நுண்ணறிவு???


சரி, சரி...விடுங்கள் , 'சொம்பை விளங்க தேய்க்க வேண்டாம் கார்த்தி'.................... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by krishnaamma Thu Jul 14, 2016 11:35 am

M.Jagadeesan wrote:தான் பெற்றமகன் , கல்விகேள்விகளில் மேம்பட்ட சான்றோன் என்பதுகூடத் தாய்க்குத் தெரியாதாம் . மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்வாளாம் . இதுதான் பெண்களின் அறிவு என்று பரிமேலழகர் சொல்கிறார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் .

பெண்ணியல்பால் தானாக அறியாமையின் " கேட்ட தாய் " எனவும் கூறினார் .

என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர் .

இதே ஒளவையார்தான்

" தையல் சொல் கேளேல் " என்றும் பாடியுள்ளார் .
மேற்கோள் செய்த பதிவு: 1215787

நீங்கள் சொல்வது போல இல்லை ஐயா, தனக்கு மகன் பிறந்து இருக்கிறான் என்று சொல்லும்போது ஒரு தாய் எத்தனை சந்தோஷப் படுகிறாளோ, அதைவிட அவனை பிறர் அறிவாளி என்றுபுகழும்போது அதிகமாக சந்தோஷிக்கிறாள் என்று தான் அர்த்தம்.........(யாரும் ,யாரையும் அவ்வளவு சுலபத்தில் புகழ்ந்து விடமாட்டார்கள் ) .............அதற்காக,  தன் பிள்ளை  கெட்டிக்காரன், அறிவாளி என்று அவளுக்கு தெரியாதா என்ன?..............ஏதோ அவளுக்குத் தெரியாததை மற்றவர் சொல்வது போல நீங்கள் 'கலாட்டா' செய்கிறீர்களே புன்னகை
.
.
அடுத்தது அவ்வை சொன்னது , அவர் எந்த  இடத்தில் இப்படி சொன்னார் என்றுபார்க்க வேண்டுமே.............மேலே ராம் அண்ணா போட்ட பதிவில் சகுந்தலை இன்  நுண்ணறிவு   வெளிப்படாதா இல்லையா?.அதை சொல்லுங்கள் முதலில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by M.Jagadeesan Thu Jul 14, 2016 11:54 am

கிருஷ்ணம்மா ...!

நான் வாதத்திற்காகத்தான் அவ்வாறு குறிப்பிட்டேனே தவிர , பரிமேலழகர் கருத்தில் , இக்கால தமிழ் அறிஞர்களுக்கு உடன்பாடில்லை . எனக்கும் அவ்வாறே !

பரிமேலழகர் வாழ்ந்த காலம் அப்படி !  "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ? " என்று நினைத்த காலம்.
எனவே அவர் அப்படி  உரை எழுதியுள்ளார் .

" பெண்ணறிவு நுண்ணறிவு " என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் .

" பெண்புத்தி பின்புத்தி " என்று சொல்கிறார்களே ! அதன் பொருள் என்ன ? எனக்குத் தெரியாமல்தான் கேட்கிறேன் . வாதம் செய்வதாக எண்ணவேண்டாம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by krishnaamma Thu Jul 14, 2016 12:01 pm

M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மா ...!

நான் வாதத்திற்காகத்தான் அவ்வாறு குறிப்பிட்டேனே தவிர , பரிமேலழகர் கருத்தில் , இக்கால தமிழ் அறிஞர்களுக்கு உடன்பாடில்லை . எனக்கும் அவ்வாறே !

பரிமேலழகர் வாழ்ந்த காலம் அப்படி ! "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ? " என்று நினைத்த காலம்.
எனவே அவர் அப்படி உரை எழுதியுள்ளார் .

மேற்கோள் செய்த பதிவு: 1215799

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: மிக்க நன்றி ஐயா, அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
.
.
ஒரு ஆண் படித்தால் அது அவனுக்கு மட்டுமே பயன்படும், ஆனால் ஒரு பெண் படித்தால் அது அவள் தலைமுறைக்கே பயன்படும் தானே ஐயா? புன்னகை
.
.
எங்க அப்பா சொல்வார்,

"பாவம் ஏர் பிடிச்சவன் என்னசெய்வான்?
பானை பிடித்தவள் பாக்கியசாலி " என்று ..........

அது போல என்னைப் பொறுத்தவரை, பெண்கள் அறிவாளிகளாக, நுண்ணறிவு உள்ளவர்களாக உள்ள வீடுகள் மிக நன்றாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by கார்த்திக் செயராம் Thu Jul 14, 2016 12:15 pm

krishnaamma wrote:
கார்த்திக் செயராம் wrote:
யினியவன் wrote:நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?

நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு

ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???
மேற்கோள் செய்த பதிவு: 1215781

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 XZSHFLkrSGGIVDafgJ30+hqdefault(1)

ஏழாம் அறிவு, ஆறாம் அறிவு ஏன் பொதுஅறிவு கூட கேல்விபட்டுருக்கேன் அது என்ன நுண்ணறிவு???


சரி, சரி...விடுங்கள் , 'சொம்பை விளங்க தேய்க்க வேண்டாம் கார்த்தி'.................... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1215794


பால்நிலை வேறுபாடுகளுக்கு ஆண் பெண் உயிரியல் நிலையும் காரணமா என்பது சிந்திக்கற்பாலது. ஆண் -பெண் என இரு இனம் வரும் போதே அங்கு ஏதோ வித்தியாசம் இருக்கும் என்பது தெளிவு. அண்மைக்கால ஆய்வொன்றில் பெண்களைவிட ஆண்கள் கணிதவியல் நுண்ணறிவு கூடியவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதற்காகப் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வருவதுதான் பிழையானது. எல்லா ஆண்களும் நுண்ணறிவு கூடியவர்களாக இருந்துவிடுவதில்லை. கணிதத்துறையில் ஆண்களைவிடச் சிறந்து விளங்கும் மாணவிகளையும் நாம் சாதாரணமாகக் காண்கின்றோம். உயிரியல் ரீதியில் ஆண்கள் நுண்ணறிவு கூடியவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர் என ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டால், பெண்களும் பிள்ளைப்பேறு எனும் ஆண்களால் முடியாத காரியத்தைச் செய்கிறார்கள்தானே! இவ்வாறு பார்த்தால் உயிரியல் ரீதியில் ஆண்களும் பெண்களும் சமமானவர்களே. ஏனெனில், ஆண்களால் முடியாத விடயத்தைப் பெண்களுக்கும் பெண்களால் முடியாத விடயத்தை ஆண்களுக்கும் கொடுத்துஇயற்கை மனித இனத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் உயிரியல் ரீதியில் ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற கற்பிதம் நமது சமூகம் ஏற்படுத்திக் கொண்டதேயன்றி வேறில்லை என்பதும் தெளிவாகின்றது.நமது சமூகமயமாக்கல் செயன்முறையும் இதற்கு ஏற்றாற்போல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.

நன்றி நிலா.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by krishnaamma Thu Jul 14, 2016 12:26 pm

படித்ததில் பிடித்தது புன்னகை

உண்மையில், வாழ்க்கையை அறிவுபூர்வமாக வாழ முற்பட்டு, அதை விட்டு வெகுதூரம் ஆண் விலகி வந்துவிட்டான். வாழ்க்கையை உணர்வுபூர்வமாக வாழத் தெரிந்திருப்பதால், பெண்ணின் அனுபவங்களே ஆழமானவை. அது ஆணுக்கு சுலபத்தில் கிடைக்காத ஒன்று.

அதனால் ஒரு பெண்ணைத் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஆண் புரிந்து கொண்டான். இது புரியாமல், ஆண்களின் நிழலில் இருப்பதைப் பெண்கள் ரசித்தார்கள். பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை. பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப் பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.

வாழ்க்கையில் கிடைக்கும் எதையும் ஆண் தன் புத்தியை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண் அதை அனுபவித்து உணர்ந்து விடுகிறாள். ஆண் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண் நேரடியாக உணர்வுபூர்வமாக வாழ்ந்துவிடுகிறாள்.

ஆண் அறிவுபூர்வமாக இருப்பதும் பெண் உணர்வுப்பூர்வமாக இருப்பதும் பெரிய கோளாறு அல்ல… அது அச்சப்பட வேண்டிய பிரச்சனையும் அல்ல. உண்மையில், இரண்டும் இணைந்து செயல்பட்டால், பல உன்னதங்கள் கிடைக்கும். அற்புதங்கள் நேரும்! அப்புறம் கோளாறு எங்கே வந்தது? ஒன்றைவிட மற்றது உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்ற நினைப்புதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம்.

நன்றி : தினமலர்


Last edited by krishnaamma on Thu Jul 14, 2016 1:15 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by யினியவன் Thu Jul 14, 2016 12:29 pm

எந்த அறிவு இருந்தாலும் எவ்ளோ அறிவு இருந்தாலும்
ஒத்துப் போகும் பாங்கு/அறிவு இல்லேன்னா என்ன பிரயோஜனம்?

நுண்ணறிவும் நுண்ணறிவும் உள்ளவருக்கிடையில் ஏற்படும் தகராறு தான் நுண்ணறிவு இல்லாதவர், இவர்களை அடக்கி ஆளும் நிலை இன்று. இதை அறிந்தும் ஒத்துப் போக முடியாதவற்கு நுண்ணறிவு இருக்கான்னு சந்தேகமா இருக்கே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by கார்த்திக் செயராம் Thu Jul 14, 2016 12:36 pm

யினியவன் wrote:எந்த அறிவு இருந்தாலும் எவ்ளோ அறிவு இருந்தாலும்
ஒத்துப் போகும் பாங்கு/அறிவு இல்லேன்னா என்ன பிரயோஜனம்?

நுண்ணறிவும் நுண்ணறிவும் உள்ளவருக்கிடையில் ஏற்படும் தகராறு தான் நுண்ணறிவு இல்லாதவர், இவர்களை அடக்கி ஆளும் நிலை இன்று. இதை அறிந்தும் ஒத்துப் போக முடியாதவற்கு நுண்ணறிவு இருக்கான்னு சந்தேகமா இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215807

அப்ப மண்டையில மசாலா இருந்தாலும் குழம்பு வக்கிறது கஷ்டமுனு சொல்றீங்களா??


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by krishnaamma Thu Jul 14, 2016 12:46 pm

யினியவன் wrote:எந்த அறிவு இருந்தாலும் எவ்ளோ அறிவு இருந்தாலும்
ஒத்துப் போகும் பாங்கு/அறிவு இல்லேன்னா என்ன பிரயோஜனம்?

நுண்ணறிவும் நுண்ணறிவும் உள்ளவருக்கிடையில் ஏற்படும் தகராறு தான் நுண்ணறிவு இல்லாதவர், இவர்களை அடக்கி ஆளும் நிலை இன்று. இதை அறிந்தும் ஒத்துப் போக முடியாதவற்கு நுண்ணறிவு இருக்கான்னு சந்தேகமா இருக்கே புன்னகை

ஏதோ விவகாரமா/ விவரமா சொல்கிறாரென்று தெரிகிறது...............ஆனால் சரியா புரியலை.....அநியாயம் ,ம்ம்.... என்ன செய்வது?................ எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வைப்போம் ..........ஹிஹிஹி................ .....

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்............ சூப்பருங்க .........அப்பாடா, ஒருவழியா சமாளித்து விட்டேன்.............. ஜாலி ஜாலி ஜாலி ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணறிவு நுண்ணறிவு - Page 2 Empty Re: பெண்ணறிவு நுண்ணறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum