புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
75 Posts - 56%
heezulia
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
70 Posts - 56%
heezulia
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
40 Posts - 32%
mohamed nizamudeen
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈசாப் கதைகள் Poll_c10ஈசாப் கதைகள் Poll_m10ஈசாப் கதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசாப் கதைகள்


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Jun 30, 2016 6:28 am

நண்பனா, பகைவனா?

ஒரு குள்ள நரி, தோட்டத்தைச் சுற்றி முள்கம்பி வேலி. குள்ளநரி வேலியைத் தாண்டியது. தவறி விட்டது நரி. உடனே வேலிக்கம்பியைப் பிடித்துக் கொண்டது.
முள்கம்பி கையைக் கீரி, கிழித்து விட்டது. இரத்தம் பெருகி ஓட கதறி ஊளையிட்டது.
“ வேலியே! உன் உதவியை நாடினேன். உதவtவில்லை. எனக்கு காயத்தை ஏற்படுத்திக் கதற வைத்தாயே! சரியா? நியாயமா? ”
“ நண்பா! நீ பெரிய தவறு செய்தாய். என்னை ஏன் பிடித்தாய்? நான் எல்லோரையும் தடுக்கத் தானே இருக்கிறேன். என்னைத் தாண்ட முயன்றதே தவறு? ”
“ ஆம். உண்மைதான், உதவி கேட்டு ஓடி வருவது பெரிய தவறு. இப்போதே உணர்கின்றேன். ”
பாடம் கேட்டேன், கற்றேன். இப்போது நன்கு புரிந்துக் கொண்டேன்.
ஆதாரம் : ஈசாப் நீதிக்கதைகள் – ஆ.மா.சகதீசன் – பக்கம் – 19.
தகவல் ந.க.துறைவன்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Jul 15, 2016 6:16 am

நகரும் வீடு.

இறைவன் தன் திருமணத்திற்கு எல்லா மிருகங்களுக்கும், உயிரினங்களுக்கும் அழைப்பு அனுப்பினார்.
எல்லா உயிரினங்களும் சென்றன.
ஆமை மட்டும் போகவில்லை.
இறைவனுக்குக். கோபம் வந்தது. அடுத்த நாள் ஆமையைக் கூப்பிட்டு “ ஏன் என் அழைப்பை ஏற்று திருமண விருந்தில் கலந்துக் கொள்ளவில்லை ” என்றார்.
ஆமை, “ இறைவா! உலகத்தில் தன் சொந்த வீட்டை விடச் சிறந்த வீடு எங்கே உள்ளது? தன் வீட்டில் இருக்கும் திருப்தி, அமைதி, சுகம் வேறு வீட்டில் கிடைக்குமா? ” என்று கேட்டது.
இறைவன் கோபம் கொண்டார். “ இனி நீ உன் வீட்டை உன் மேல் சுமந்து கொண்டு நீரிலும் நிலத்திலும் அலையக் கடவாய்! ” என்று சபித்தார்.
ஆகவே தான் ஆமையின் ஓடு, வீடாய் அமைந்து சுமக்கிறது.
ஏ மனிதா! உன் வீட்டில் இருக்கிற சுகமும் சுதந்திரமும் அரசனின் அரண்மனையில் கிடைக்குமா?
உன் வீட்டின் கூழ் அரசனின் அறுசுவை உணவினும் மேம்பட்டதே!
எலிக்கு வளை. பாம்பிற்னுப் புற்று. குருவிக்குக் கூடு. சிங்கத்திற்குக் குகை!
உனக்கென வீடு எங்கே?
உலகம், உன்னுடைய வாடகை வீடுதானே!
ஆதாரம் ; ஈசாப் நீதிக்கதைகள் – ஆ.மா.சகதீசன் – நூல் – பக்கம் – 75 – 76.
தகவல ; ந.க.துறைவன்.
*


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 16, 2016 7:45 am

நல்ல கதை...அன்பரே...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 16, 2016 12:17 pm

நல்ல கதைகள் ...பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக