புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
44 Posts - 41%
heezulia
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
3 Posts - 3%
prajai
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
21 Posts - 5%
prajai
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாலை ஆண்டவர் Poll_c10சாலை ஆண்டவர் Poll_m10சாலை ஆண்டவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை ஆண்டவர்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jul 12, 2016 2:57 am

வள்ளலார் தனக்கு பின்வருபவரான தனித்தலைமைப்பதி @ சமரசவேதாந்தி பார்வதிபுரம் சபைக்கு வந்து செத்தவரை உயிரோடு எழுப்புவார் ; அவர் காலத்தில் சமரச சன்மார்க்கம் உலகெங்கும் தழைத்து ஓங்கும் என கூறியுள்ளார்

அவர் வந்து எழுப்ப வள்ளலாரின் அனுக்கசீடர் கல்பட்டு ஐயாவை வடலூர் பார்வதிபுரத்தில் அடக்கம் செய்துள்ளனர்

சாலை ஆண்டவரும் மெய்வழிச்சலையில் சமாதியில் அடங்கியதொடு தன் சீடர்கள் அநேகருக்கு பரிசுத்த அடக்கம் செய்துவருகிறார்கள்

இது பரிசுத்த அடக்கமே தவிர நித்திய ஜீவன் அல்ல . நித்திய ஜீவன் என்பது ஒளிசரீரம் அடைவது சரீரம் எஞ்சாது

வள்ளலார் ஆண்டாள் மாணிக்கவாசகர் போல

ஆண்டாள் ராமானுஜர் உட்பட பலர் கூட இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே அரங்கனிடம் சென்று ஒளியாகி மறைந்தார்

மாணிக்கவாசகரும் பலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சிதம்பரத்தில் ஒளியில் கரைந்தார்

ஏன் சுந்தரர் திருமணத்தில் கலந்துகொண்ட ஒரு பெரிய கூட்டமே ஒளியாகி மறைந்துவிட்டனர்

இவர்கள் யாருக்கும் சரீரம் எஞ்சவில்லை


யாருக்கெல்லாம் சரீரம் எஞ்சியதோ அவர்கள் இன்னும் முழுமை அடையவில்லை ; ஒன்று மறுபிறவி எடுத்து முன்னேற வேண்டும் அல்லது ஜீவசமாதி அடைந்து வரப்போகிறவர் வந்து சரீரத்தோடு உயிரடையச்செய்து மீண்டும் எழுப்பும்வரை பூமியில் மண்ணறையில் காத்திருக்கவேண்டும்

இன்னொரு பிறவி எடுத்து உழலாமல் அவர் வரும்வரை காத்திருப்போம் என்பதைத்தவிர இதில் பெரிய லாபம் ஏதுமில்லை

இப்படிப்பட்ட ஒன்றை தன் அடியவருக்கு மெய் வழியில் சாலை ஆண்டவர் பரிசுத்த அடக்கம் என்னும் பெயரில் கொடுக்கிறார்கள்

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இந்த நம்பிக்கையில்தான் கல்லறை கட்டுகிறார்கள்
இதில் பெரிய லாபம் ஏதுமில்லை

ஆனால் இவர்கள் அனைவரும் வள்ளலாருக்கு பின்வருகிரவரான தனித்தலைமைப்பதி வரும் போது உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதே இதில் உள்ளசெய்தி

வடலூர் ஞானசபையில் வந்துயார் கல்பட்டு ஐயாவை கல்லறையை விட்டு எழுப்புவாரோ அவரே வள்ளலாரால் முன்குறிக்கப்பட்ட சமரச வேதாந்தி

இவரால் சாலை ஆண்டவரும் எழுப்பிகொண்டுவருப்படுவார் அதுவரை சாலைஆண்டவரின் சீடர்கள் தங்களை பரிசுத்த அடக்கம் செய்துகொள்ளட்டும்

சமரசவேதாந்தி வந்து சரீரத்தோடு எழுப்ப பலரை பரிசுத்த அடக்கம் செய்யும் பணியை மட்டுமே சாலைஆண்டவர் செய்கிறார்

சமரசவேதாந்திக்கு சாலை அமைக்கும் பணி இது

சாலை அமைக்கும் பணிக்கு வந்ததால் அவர்பேர்  சாலை ஆண்டவர்எ னப்பட்டது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக