ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜ அநியாயம் செய் வேதியரே…

5 posters

Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by ayyasamy ram Mon Jul 11, 2016 3:28 pm

வேதங்களில் அஜம் என்ற ஒன்றை அக்னியில் ஆகுதி
கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?


ஜம் – பிறப்பு. அ – இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல்
முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு
வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள்,
அஜம் என்றால் “ஆடு’ என்று ஒரு அர்த்தம் உண்டு.
அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை
நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள்.

இதனை அருணகிரிநாதர்,

“அஜ அநியாயம் செய்வே தியரே” என்று கண்டிக்கின்றார்.
.

——————————————–

“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’ என்ற பழமொழி மகாபாரதத்தில்
கர்ணனுக்காக எழுந்த பழமொழி. கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற
எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.

அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில்
ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு! இதுதான் இந்தப்
பழமொழியின் உண்மையான பொருள்!

———————————————
“”வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்” என்ற
நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by T.N.Balasubramanian Mon Jul 11, 2016 7:59 pm

அஜம் இப்போதுதான் அறிந்தேன் ,நன்றி .

ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .

சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by krishnaamma Tue Jul 12, 2016 12:54 pm

T.N.Balasubramanian wrote:அஜம் இப்போதுதான் அறிந்தேன்  ,நன்றி .

ஆறிலும் சாவு நூறிலும் சாவு  ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .

சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215149

எனக்கு தோன்றுவதையும் இங்கு எழுதுகிறேன் ஐயா.............பிழையாக இருந்தால் மன்னிக்கணும் புன்னகை.......

அதாவது, மரணம் என்பது எங்கிருந்தாலும் வரும், அது, கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.

அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில் ஒருவனாக இருந்தாலும் வரும் என்று பொருள் கொள்ள வேண்டும் புன்னகை ......குந்திக்கு கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து விட்டால், அவன் உயிர் காப்பாற்றப்படும் என்று ஒரு நினைப்பு...........அக்யானம்.....பாசம்......... எனவே , அங்கு வந்துவிடுமாறு அழைக்கும்போது, கர்ணன் இப்படி சொல்வதாக உள்ளது ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by ராஜா Tue Jul 12, 2016 4:22 pm

T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by T.N.Balasubramanian Tue Jul 12, 2016 4:39 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by விமந்தனி Tue Jul 12, 2016 7:41 pm

நல்ல பகிர்வு.


அஜ அநியாயம் செய் வேதியரே… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅஜ அநியாயம் செய் வேதியரே… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அஜ அநியாயம் செய் வேதியரே… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by krishnaamma Tue Jul 12, 2016 10:04 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1215377

ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா? சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by T.N.Balasubramanian Tue Jul 12, 2016 10:27 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1215377

ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா? சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1215467

உங்கள் பதிவு 3 ஐ பார்த்தேன் .
எந்தன் பதிவு 2 இல் , ஓர் உரத்த சிந்தனை என்று எழுதி இருந்தேன் ,விவாதத்திற்காக .
சிந்தனை பரிவர்த்தனைகள் .
நன்றி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum