ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜ அநியாயம் செய் வேதியரே…

5 posters

Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by ayyasamy ram Mon Jul 11, 2016 3:28 pm

வேதங்களில் அஜம் என்ற ஒன்றை அக்னியில் ஆகுதி
கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?


ஜம் – பிறப்பு. அ – இல்லை.
அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல்
முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு
வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள்,
அஜம் என்றால் “ஆடு’ என்று ஒரு அர்த்தம் உண்டு.
அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை
நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள்.

இதனை அருணகிரிநாதர்,

“அஜ அநியாயம் செய்வே தியரே” என்று கண்டிக்கின்றார்.
.

——————————————–

“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு’ என்ற பழமொழி மகாபாரதத்தில்
கர்ணனுக்காக எழுந்த பழமொழி. கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற
எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.

அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில்
ஒருவனாக இருந்தாலும் மரணம் உண்டு! இதுதான் இந்தப்
பழமொழியின் உண்மையான பொருள்!

———————————————
“”வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள்” என்ற
நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by T.N.Balasubramanian Mon Jul 11, 2016 7:59 pm

அஜம் இப்போதுதான் அறிந்தேன் ,நன்றி .

ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .

சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by krishnaamma Tue Jul 12, 2016 12:54 pm

T.N.Balasubramanian wrote:அஜம் இப்போதுதான் அறிந்தேன்  ,நன்றி .

ஆறிலும் சாவு நூறிலும் சாவு  ஏற்கனவே ஓரிரு முறை வந்துள்ளது .

சிறிதே யோசித்துப் பார்த்தால் இது வயதைதான் குறிப்பிடிக்கிறதோ என்ற சந்தேகம் வரும் .
வாரியார் ஸ்வாமிகள் எப்போதும்கூறும் விளக்கங்கள் மறுப்புக் கூறமுடியாத ஒன்றே.
அவர் கூறியபடியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் ,
ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
சிறிய உரத்த சிந்தனையே அல்லாது குறை காண எழுதியது அல்ல .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215149

எனக்கு தோன்றுவதையும் இங்கு எழுதுகிறேன் ஐயா.............பிழையாக இருந்தால் மன்னிக்கணும் புன்னகை.......

அதாவது, மரணம் என்பது எங்கிருந்தாலும் வரும், அது, கர்ணன் குந்திதேவியின்
வேண்டுகோளின்படி பாண்டவர் பக்கம் சேர்ந்து ஆறு என்ற எண்ணிக்கையுடன் இருந்தாலும் மரணம் வரும்.

அப்படியின்றி துரியோதனாதியர்களுடன் சேர்ந்து நூறில் ஒருவனாக இருந்தாலும் வரும் என்று பொருள் கொள்ள வேண்டும் புன்னகை ......குந்திக்கு கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து விட்டால், அவன் உயிர் காப்பாற்றப்படும் என்று ஒரு நினைப்பு...........அக்யானம்.....பாசம்......... எனவே , அங்கு வந்துவிடுமாறு அழைக்கும்போது, கர்ணன் இப்படி சொல்வதாக உள்ளது ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by ராஜா Tue Jul 12, 2016 4:22 pm

T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by T.N.Balasubramanian Tue Jul 12, 2016 4:39 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by விமந்தனி Tue Jul 12, 2016 7:41 pm

நல்ல பகிர்வு.


அஜ அநியாயம் செய் வேதியரே… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅஜ அநியாயம் செய் வேதியரே… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அஜ அநியாயம் செய் வேதியரே… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by krishnaamma Tue Jul 12, 2016 10:04 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1215377

ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா? சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by T.N.Balasubramanian Tue Jul 12, 2016 10:27 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆறுடனும் சாவு நூறுடனும் சாவு என்று இருக்கவேண்டும் அல்லவா ?
ரமணியன்


ஆறுடனும் சாவு என்றால் ஆறு பேரும் சாவது நிச்சயம் என்று பொருள் வருமல்லவா ஐயா , நூறுடன் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (அனைவரும் போரில் இறந்துவிட்டனர்).

மேற்கோள் செய்த பதிவு: 1215375

ஐவருடன் சேர்ந்து அருவர் ஆனால் , மரணம் சம்பவிக்காமல் இருந்திருக்குமோ ?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1215377

ம்ம், அதற்குத்தான் நான் பதில் போட்டிருக்கிறேன், நீங்க எனக்கு எதுவும் பதில் போடவில்லையே ஐயா? சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1215467

உங்கள் பதிவு 3 ஐ பார்த்தேன் .
எந்தன் பதிவு 2 இல் , ஓர் உரத்த சிந்தனை என்று எழுதி இருந்தேன் ,விவாதத்திற்காக .
சிந்தனை பரிவர்த்தனைகள் .
நன்றி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அஜ அநியாயம் செய் வேதியரே… Empty Re: அஜ அநியாயம் செய் வேதியரே…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum