புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”இருசொல் அலங்காரம்” !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...
“செங்கல் பட்டு”
இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.
1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ?
விடை: பெருங்காயத்தால்
2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக் கன்று சாவதேன்?
விடை: பால் வற்றி............
3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?
'விடை:'உழைப்பின்றி!''.
4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?
மரக்காலால் .
5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.
விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)
6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?
விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))
7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?
விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)
8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?
விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)
* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் !
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...
“செங்கல் பட்டு”
இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.
1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ?
விடை: பெருங்காயத்தால்
2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக் கன்று சாவதேன்?
விடை: பால் வற்றி............
3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?
'விடை:'உழைப்பின்றி!''.
4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?
மரக்காலால் .
5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.
விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)
6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?
விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))
7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?
விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)
8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?
விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)
* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காட்டுவழி சென்றவன் செத்தது ஏன் ?
காட்டாற்று வெள்ளம் சென்னைக்கு வந்தது ஏன் ?
இரண்டுக்கும் ஒரேவிடை " அம்மாவால் " என்பது .
காட்டுவழி சென்றவன் செத்தது அம்மாவால் . மா என்றால் விலங்கு என்று பொருள் . அதாவது காட்டுவழி சென்றவன் அந்த விலங்கால் கொல்லப்பட்டான் என்பது பொருள் .
காட்டாற்று வெள்ளம் சென்னைக்கு வந்தது அம்மாவால் . அதாவது " அம்மா " என்ற பெயர் கொண்டவரால் சென்னைக்கு காட்டாற்று வெள்ளம் வந்தது என்பது மற்றொரு பொருள் .
( இதை நகைச்சுவைக்காக மட்டும் எடுத்துக் கொள்க . அரசியல் இல்லை )
காட்டாற்று வெள்ளம் சென்னைக்கு வந்தது ஏன் ?
இரண்டுக்கும் ஒரேவிடை " அம்மாவால் " என்பது .
காட்டுவழி சென்றவன் செத்தது அம்மாவால் . மா என்றால் விலங்கு என்று பொருள் . அதாவது காட்டுவழி சென்றவன் அந்த விலங்கால் கொல்லப்பட்டான் என்பது பொருள் .
காட்டாற்று வெள்ளம் சென்னைக்கு வந்தது அம்மாவால் . அதாவது " அம்மா " என்ற பெயர் கொண்டவரால் சென்னைக்கு காட்டாற்று வெள்ளம் வந்தது என்பது மற்றொரு பொருள் .
( இதை நகைச்சுவைக்காக மட்டும் எடுத்துக் கொள்க . அரசியல் இல்லை )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நகைச்சுவைக்காக என்று எடுத்துக் கொண்டாலும் ,
உண்மையை ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது .என்ற வெளிப்பாடு தெரிகிறது .
சைனாவில் பெரு மழை ,வெள்ளம் , கார்கள் மூழ்கின ,வீடுகள் இடித்தன - எல் நினோ வின் விளைவு ஒத்துக்க கொள்கிறோம் .
பிரான்ஸ் ,ஜெர்மனி , US ஹூஸ்டனில் ,பெரு மழை ,வெள்ளம் , கார்கள் மூழ்கின ,வீடுகள் இடித்தன - எல் நினோ வின் விளைவு ஒத்துக்க கொள்கிறோம் .
ஆனால் சென்னையில் மூன்று மாத மழை ஒரே நாளில் என்றால் ஒத்துக்க கொள்ள மறுக்கிறோம் .
ஆம் வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கை என்பதா அல்லது ..................
காட்டுவழி சென்றவன் செத்தது ஏன் ?
இட்லி தோசை பலகாரம் கிடைத்தது எதனால் ?
இட்லி ஒருரூபாய்க்கு கிடைப்பது எப்பிடி ?
அம்மாவால் --
இதுவும் ஒத்துக்கொள்ளக் கூடியதே .
முச்சொல் அலங்காரம் ---
( அவரவர் எண்ணங்களுக்கேற்ப அம்மாவிடம் குறைகள் இருக்கலாம் .
வானிலை பொறுத்த அளவில் ,உலகளவில் வானிலை வல்லுநர்கள்
கூறியதற்கு சிறிது மதிப்பு கொடுக்கவேண்டும் என்பது எந்தன் கருத்து .
இது அரசியல் இல்லை .)
ரமணியன்
உண்மையை ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது .என்ற வெளிப்பாடு தெரிகிறது .
சைனாவில் பெரு மழை ,வெள்ளம் , கார்கள் மூழ்கின ,வீடுகள் இடித்தன - எல் நினோ வின் விளைவு ஒத்துக்க கொள்கிறோம் .
பிரான்ஸ் ,ஜெர்மனி , US ஹூஸ்டனில் ,பெரு மழை ,வெள்ளம் , கார்கள் மூழ்கின ,வீடுகள் இடித்தன - எல் நினோ வின் விளைவு ஒத்துக்க கொள்கிறோம் .
ஆனால் சென்னையில் மூன்று மாத மழை ஒரே நாளில் என்றால் ஒத்துக்க கொள்ள மறுக்கிறோம் .
ஆம் வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கை என்பதா அல்லது ..................
காட்டுவழி சென்றவன் செத்தது ஏன் ?
இட்லி தோசை பலகாரம் கிடைத்தது எதனால் ?
இட்லி ஒருரூபாய்க்கு கிடைப்பது எப்பிடி ?
அம்மாவால் --
இதுவும் ஒத்துக்கொள்ளக் கூடியதே .
முச்சொல் அலங்காரம் ---
( அவரவர் எண்ணங்களுக்கேற்ப அம்மாவிடம் குறைகள் இருக்கலாம் .
வானிலை பொறுத்த அளவில் ,உலகளவில் வானிலை வல்லுநர்கள்
கூறியதற்கு சிறிது மதிப்பு கொடுக்கவேண்டும் என்பது எந்தன் கருத்து .
இது அரசியல் இல்லை .)
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
க்ரிஷ்ணாம்மா கேட்டதற்கிணங்க ,
ஈஸ்வர வருடம் பிறப்பதேன் ?
பிறந்த உயிர் இறப்பதேன் ?
விடை : தாது போவதால்
(எனக்கு தெரிந்த மற்ற இரு சொல் அலங்காரத்தை நீங்களே அலங்கரித்துவிட்டீர் . ஞாபகம் வரின் பகிர்கிறேன் )
ரமணியன்
ஈஸ்வர வருடம் பிறப்பதேன் ?
பிறந்த உயிர் இறப்பதேன் ?
விடை : தாது போவதால்
(எனக்கு தெரிந்த மற்ற இரு சொல் அலங்காரத்தை நீங்களே அலங்கரித்துவிட்டீர் . ஞாபகம் வரின் பகிர்கிறேன் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மரம் துண்டுகளாக ஆவதேன் ?
மாணவர்கள் ஆசிரியரை வெறுப்பதேன் ?
- அறுவையால்
மாணவர்கள் ஆசிரியரை வெறுப்பதேன் ?
- அறுவையால்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தேளைக் கண்டு அஞ்சுவானேன் !
மழையைக் கண்டு மகிழ்வானேன் !
- கொட்டுவதால் .
மழையைக் கண்டு மகிழ்வானேன் !
- கொட்டுவதால் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக மிக அருமை ஜெகதீசன் ஐயா!..............
.
.
.
மிக மிக அருமை ராமணீயன் ஐயா !............... :ட
இருவருக்கும் மிக்க நன்றி!
.
.
.
மிக மிக அருமை ராமணீயன் ஐயா !............... :ட
இருவருக்கும் மிக்க நன்றி!
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016
முத்தமிழ் என்ற கூகுள் க்ரூபில் 2009 மார்ச்சில் பதியப்பட்டது.
ஆலிலை பறிப்பதேன் ?, அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?
தையலுக்காக
(ஆலிலையை தைத்து அழகான தட்டு செய்வார்கள் - தையலுக்காக
அனுமார் போனது சீதையைத் தேடி - தையலுக்காக )
அதில் காணப்படும் “தேறாத கேஸ்” இரகத்தில் ஒன்று.
படிக்கும் பத்திரிகை பிறந்தது எதனால்? வண்டி ஓடுவது எதனால்?-அச்சினால்
நீங்கள் கொடுத்துள்ள சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ? என்பதை அதில்
ரசம் மணப்பதேன் ?, ரத்தம் பெருகுவதேன் ?-பெருங்காயத்தால் என்று கொடுத்துள்ளார்கள்.
பெருங்காயத்தை வைத்து எனக்குத் தோன்றியது. - காயம் என்றால் உடல் என்ற பொருள் உண்டு. (காயமே இது பொய்யடா ……) அதனால்,
நடந்தால் மூச்சிறைப்பதெதனால் - பெருங்காயத்தால்.
எனக்குத் தோன்றிய “தேறாத கேஸ்” இரகத்தில் இரண்டு.
நல்லபாம்பு எடுப்பது எது?, கேமரா பிடிப்பது எது? - படம்
தவமியற்றும் முனிவர் நாடுவது எது? வழி தவறிய குழந்தை தேடுவது எது? - வீடு
சிலேடைப் புலி என்று பாரட்டப்பட்டவர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள். இதோ எனக்குப் பிடித்த சிலேடை.
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.
“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
இதை இருசொல் அலங்காரமாக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.
அழுக்கு வேட்டியை என்ன செய்தான்? மேடையில் பேசியவன் என்ன செய்தான்? - வெளுத்துக்கட்டினான்.
இன்னொன்று
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.
அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
இதை இருசொல் அலங்காரமாக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.
பலர்`கூடி சண்டையிட்டால் கேட்பதென்ன? மேகம் குறைவாகப் பொழிந்தால் வருவதென்ன? - தூற்றல்.
இணயத்தில் நிறைய சிலேடைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தேடி, இருசொல் அலங்காரமாக்கி மகிழுங்கள்.
ஆலிலை பறிப்பதேன் ?, அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?
தையலுக்காக
(ஆலிலையை தைத்து அழகான தட்டு செய்வார்கள் - தையலுக்காக
அனுமார் போனது சீதையைத் தேடி - தையலுக்காக )
அதில் காணப்படும் “தேறாத கேஸ்” இரகத்தில் ஒன்று.
படிக்கும் பத்திரிகை பிறந்தது எதனால்? வண்டி ஓடுவது எதனால்?-அச்சினால்
நீங்கள் கொடுத்துள்ள சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது எதனாலே ? என்பதை அதில்
ரசம் மணப்பதேன் ?, ரத்தம் பெருகுவதேன் ?-பெருங்காயத்தால் என்று கொடுத்துள்ளார்கள்.
பெருங்காயத்தை வைத்து எனக்குத் தோன்றியது. - காயம் என்றால் உடல் என்ற பொருள் உண்டு. (காயமே இது பொய்யடா ……) அதனால்,
நடந்தால் மூச்சிறைப்பதெதனால் - பெருங்காயத்தால்.
எனக்குத் தோன்றிய “தேறாத கேஸ்” இரகத்தில் இரண்டு.
நல்லபாம்பு எடுப்பது எது?, கேமரா பிடிப்பது எது? - படம்
தவமியற்றும் முனிவர் நாடுவது எது? வழி தவறிய குழந்தை தேடுவது எது? - வீடு
சிலேடைப் புலி என்று பாரட்டப்பட்டவர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள். இதோ எனக்குப் பிடித்த சிலேடை.
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.
“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
இதை இருசொல் அலங்காரமாக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.
அழுக்கு வேட்டியை என்ன செய்தான்? மேடையில் பேசியவன் என்ன செய்தான்? - வெளுத்துக்கட்டினான்.
இன்னொன்று
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.
அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
இதை இருசொல் அலங்காரமாக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.
பலர்`கூடி சண்டையிட்டால் கேட்பதென்ன? மேகம் குறைவாகப் பொழிந்தால் வருவதென்ன? - தூற்றல்.
இணயத்தில் நிறைய சிலேடைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தேடி, இருசொல் அலங்காரமாக்கி மகிழுங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
அதில் ஆசிரியர் கி வ ஜ (விடையவன் ) அவர்களின் கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் . பொன்னான காலம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பற்கள் விழுவது என் ?
பரமசிவன் களைப்பது ஏன் ?
- ஆடுவதால் !
பரமசிவன் களைப்பது ஏன் ?
- ஆடுவதால் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|