Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
+3
T.N.Balasubramanian
krishnaamma
kirikasan
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
First topic message reminder :
பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா?
நிசசயமாக உண்டு
இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான் பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை உருவாக்கி பேய் போன்று பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர் புத்திசாலிகள் என்று தம்மை உருவகித்துக்கொள்வோர் .
அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால் நானும் அதேமான நிலையில் இன்றை வரை இருந்தவன் .
ஆனால் இப்போது அந்த பேய்களுடன் நட்பும் பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு என்று அர்த்தம் ( நாத்திக்க வாதம் பொய்யானது ) இப்போது
கடவுளை பற்றிய விவாதங்களுக்கு போகாமல் பேய்களை பற்றி பார்ப்போம்.
பேய்கள் பார்வைக்கு எப்;படியிருக்கும்?
அதில் பலவிதம் உண்டு. அதிகமானவை வெண்ணிற ஆடை பூண்டு காணப்படும். அதைவிட சாதரண மனிதர்போலவும் காணப்படும். `இவற்றைவிட விகார முக தோற்றங்களையும் கொண்டு காணப்படும்.
இவற்றைச் சாதாரண கண்களால்காண முடியுமா? முடியாது. அதற்கு சக்தி நிறைந்த பார்வை கடவுள் அருளால் கிடைக்கவேண்டும். அதேபோன்று பேய்கள் விரும்பினால் தம்மை மறைத்துக் கொள்ளமுடியுமோ என்ற சந்தேகம் உள்ளது. அது சரியானதென்று உறுதிப்படுத்த முடியவில்லை
இந்தப்பேய்களில் நல்லது கெட்டது உண்டா? நிச்சயமாக .. நல்ல பேய்களுமுண்டு தாமும் தன்பாடும் என இருப்பன. அதேவேளை கொடிய குனமுள்ளவைகளும் உண்டு. அவைகளால் மனிதருக்கு தீங்கு ஏற்படுவதோடு, பேய்கள் உலகத்திலும் தம் இனத்துக்குள்ளே சண்டைகள் அழிவுகல் நடைபெறக் காரணமாய் இருக்கின்றன
பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா?
நிசசயமாக உண்டு
இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான் பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை உருவாக்கி பேய் போன்று பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர் புத்திசாலிகள் என்று தம்மை உருவகித்துக்கொள்வோர் .
அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால் நானும் அதேமான நிலையில் இன்றை வரை இருந்தவன் .
ஆனால் இப்போது அந்த பேய்களுடன் நட்பும் பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு என்று அர்த்தம் ( நாத்திக்க வாதம் பொய்யானது ) இப்போது
கடவுளை பற்றிய விவாதங்களுக்கு போகாமல் பேய்களை பற்றி பார்ப்போம்.
பேய்கள் பார்வைக்கு எப்;படியிருக்கும்?
அதில் பலவிதம் உண்டு. அதிகமானவை வெண்ணிற ஆடை பூண்டு காணப்படும். அதைவிட சாதரண மனிதர்போலவும் காணப்படும். `இவற்றைவிட விகார முக தோற்றங்களையும் கொண்டு காணப்படும்.
இவற்றைச் சாதாரண கண்களால்காண முடியுமா? முடியாது. அதற்கு சக்தி நிறைந்த பார்வை கடவுள் அருளால் கிடைக்கவேண்டும். அதேபோன்று பேய்கள் விரும்பினால் தம்மை மறைத்துக் கொள்ளமுடியுமோ என்ற சந்தேகம் உள்ளது. அது சரியானதென்று உறுதிப்படுத்த முடியவில்லை
இந்தப்பேய்களில் நல்லது கெட்டது உண்டா? நிச்சயமாக .. நல்ல பேய்களுமுண்டு தாமும் தன்பாடும் என இருப்பன. அதேவேளை கொடிய குனமுள்ளவைகளும் உண்டு. அவைகளால் மனிதருக்கு தீங்கு ஏற்படுவதோடு, பேய்கள் உலகத்திலும் தம் இனத்துக்குள்ளே சண்டைகள் அழிவுகல் நடைபெறக் காரணமாய் இருக்கின்றன
Last edited by kirikasan on Sun Jul 10, 2016 4:11 pm; edited 1 time in total
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1215068P.S.T.Rajan wrote:என்ன பேய்கதை அன்பரே ஒன்றும் புரியலையே>>>>>>>>>>
ஐயா நான் 52 வயதுவரை கடவுள் ,பேய்கள் இல்லை. இந்த உலகம் தானாகவே உருவாகியது பின்பு மழையும் வெயிலும் உருவானது உயிர் இனங்கள் தோன்றியது.இவையெல்லாம் கடவுள் என்றொருவர் உருவாக்கவில்லை அப்பட் ஒரு சக்தி உருவாக்கினாலும் அதை வணங்கவேண்டிய அவசியமில்லை அது ஒரு POWER. அதற்குகாதுகள்கிடையாது என்ற கொள்கையில் திடமாக இருந்த வன்
ஒருசில தீவிர சிந்தனைக்கு பிறகு ஒளி ஒன்றே கடவுள் . அதை கேடடாள் கிடைக்கும் என்று மனதார நம்பினேன். 2009 ம் ஆண்டிலிருந்து கவிதை எழுத்த தொடங்கினேன் /. சென்ற வருடம்வரை 800 க்கும் அதிகமான கவிதைகள் கடவுள் உதவியால் எழுதினேன் . சென்றவருடம் எழுதியவொருகவிதை
இந்தக் கவிதை யின் பின்னதாக எனக்கு மூன்றாவது கண் திறந்தது. நான் ஆவிகளைக்
காணத் தொடங்கினேன். ஆவிகளின் பரிச்சயம் வாழ்வை வெகு தூரம் மாற்றிவிட்டது.
இதை கதையாக கூறுகிறேன்
உலகின் ஒரே முழு முதற் தெய்வமாகிய ஒளிதெய்வத்தை நான் கவிதையில் கேட்டது கிடைத்துள்ளது
நான் கேட்டது...
தீவிழி வேண்டும்
சங்கரனின் கண் வேண்டும்
. சற்றே இப்புவிதன்னில்
சாம்பல் ஆக்க
பொங்கி மன வெறி கொண்ட
. புல்லோரின் தீயமனம்
. பொசுக்க வேண்டும்
அங்கமெலாம் நஞ்சாகி
. அகம் வந்தே இனம் கொன்றும்
. அடிமையாக்கி
எங்குமவர் கொடி பறக்கும்
இச்சைகொள்வோர் கண்டுவிழி
. இமைக்க வேண்டும்
மங்கை தமிழ்ப் பெண்ணவரை
. மணமேடை இல்லாது
. மஞ்சம் கொண்டே
செங்குருதி முகம் கொழிக்கச்
. சினம் மேவும் நிலைகண்டு
. சிவந்தே அழுதோர்
அங்கம்படச் சேறிட்டும்
. அவர்பெண்மை இழிந்தூற்றி
. அவலம் செய்தோர்
எங்குளரோ அங்கவர்முன்
. என்விழியும் திறந்தனலை
. இறைக்க வேண்டும்
வந்துபிறந் தோம்வாழ்வில்
. வகையறியாத் தவழ்ந்தோடி
. வீழ்ந்தே எழுந்தோம்
அந்தோ எம்அன்னைகரம்
அணைக்க மனம் மகிழ்ந்தேநல்
. அன்பைக் கண்டு
விந்தை யுலகென்றோடி
. வியந்தே அறிந்த நம்
. வாழ்வை யின்றோ
இந்தவகை தீயவரும்
. எடுக்க அவர்மீதுகனல்
. எறிய வேண்டும்
வஞ்சகமாய் வந்து தமிழ்
. வரலாற்றைத் திரித்தெழுத
. வழியும் கோலி
கொஞ்சி மகிழ்ந்தே குலத்தை
. கொடியறுக்கும் விதமாகக்
. கெடுக்க வெண்ணி
நஞ்செடுத்தே அமுதமதில்
. நடுவூற்றிக் கலப்தென
. நல்லோர் தூங்க
தஞ்சமென்று இருந்தோரைத்
. தான்கருக வைத்தோரும்
. தகிக்க வேண்டும்
சிம்மாசனம் ஆட்சி
. செங்கோலும் திறைசேரி
. செம்மை வாழ்வு
அம் மாபெரும் படைகள்
. அலங்காரம் அந்தபுரம்
. ஆடும் நங்கை
செம்மாதுளை பிளந்த
. சிரிப்போ நகைசிந்தும்
. சிறுவர் கூட்டம்
இம்மா சுகம் கொண்டே
. இருந்த இனம்அழித்தோர் கண்
.. டிமைக்க வேண்டும்
இதன்பின்னர் வாழ்வில் மாற்ற்ங்கள் ஏற்படத் தொடங்கின.
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1215100விமந்தனி wrote:வித்தியாசமான அனுபவங்கள். அதிலும் மூன்றாவது கண்.... என்றாலும், கொஞ்சம் பயமூட்டுபவையாகவும் இருக்கிறது. மேலும் என்ன நடந்தது. அந்த உருவங்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்ததா?
அதைதான் இங்குகருவாக கொண்டேன். மகா பெரும் பாதிப்பு. இவற்றை வேறு யாரும் அடையக்கூடாது என்றே இந்தத் தொடரை ஆரம்பித்தேன்
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .
ரமணியன்
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
நல்லது. உங்களது இந்த அனுபவத்தொடர், இதுபோன்ற அப்நார்மலான விஷயங்களில் ஆர்வக்கோளாறு உள்ளவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பாடமாக இருக்கும்.kirikasan wrote:அதைதான் இங்குகருவாக கொண்டேன். மகா பெரும் பாதிப்பு. இவற்றை வேறு யாரும் அடையக்கூடாது என்றே இந்தத் தொடரை ஆரம்பித்தேன்விமந்தனி wrote:வித்தியாசமான அனுபவங்கள். அதிலும் மூன்றாவது கண்.... என்றாலும், கொஞ்சம் பயமூட்டுபவையாகவும் இருக்கிறது. மேலும் என்ன நடந்தது. அந்த உருவங்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்ததா?
![பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் ) - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1215173T.N.Balasubramanian wrote:கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .
ரமணியன்
மூன்றாவது கண் திறக்கும்போது முதலில் கெட்டவையே வாழ்வில் நடக்கும். பிசாசுகள் கண்ணுக்கு `தெரியும்
அந்த ஆவிகள் உலகத்திலிருந்து தப்ப தெரிய வேண்டும். அதற்கு மனதை அடக்கி தியானம் செய்வதில் முயல வேண்டும். தவறினால் வாழ்வே ஆபத்தில் முடியும்
சரியான முறையீல் மனதை அடக்கி தெய்வ சிந்தனையுடன் மனப் பயிற்சி பெற்ரால் ஆவிகல் உலகத்தை கடந்து விண்ணில் பரலோகத்தில் நட்சத்திரங்களுகிடையே மிதக்கும் உணர்வும் பரமானந்தமும் மகிழ்வும் எதிலும் காரியவ்சித்தியும் அதிஷ்டமும் நமக்கு கிடைக்கும் அனால் இது கரணம் தப்பினால் மரணம் என்ற விளையாட்டை பொன்றது
Last edited by kirikasan on Mon Jul 11, 2016 10:20 pm; edited 1 time in total
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
பேய்கள் - ஆவிகள் பொதுவாகவே நிழலுக்கும், நிஜத்திற்கும் நடுவில் இருப்பதாலேயே பலருக்கு இது மிகுந்த சுவாரசியமான விஷயமாகவே இருக்கிறது. அதுவும், இதிலும் சில அபாயங்கள் இருக்கிறது என்பதை உணரும்வரை.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
kirikasan wrote:மூன்றாவது கண் திறக்கும்போது முதலில் கெட்டவையே வாழ்வில் நடக்கும். பிசாசுகள் கண்ணுக்கு `தெரியும்T.N.Balasubramanian wrote:கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .
ரமணியன்
அந்த ஆவிகள் உலகத்திலிருந்து தப்ப தெரிய வேண்டும். அதற்கு மனதை அடக்கி தியானம் செய்வதில் முயல வேண்டும். தவறினால் வாழ்வே ஆபத்தில் முடியும்
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
இது எனது நிஜ வாழ்வின் அனுபவங்கள். நான் இன்னும் தொடரின் முக்கிய கட்டத்துக்கு வரவில்லை. இறைவன் ஹுணையுடன் வருவேன். ஒன்றூ நிச்சயம்.
ஆவிகள் மிக பலம் வாய்ந்தவை. அவைகள் மனதை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவை. நான் நினைக்கிறேன் மனிதவாழ்வை இழந்து விண்ணுக்கும் செல்லாமல் இடையில் பரிதவித்துக்கொண்டு திரிவதால் மனிதர் மீது அவர்களின் வாழ்வின் மீதும் ஆசைகொண்டவை .அவைகளை அவற்றின்பாட்டில் விட்டுவிட்டால் சிரமமில்லை ஏதாவது வகையில் சண்டைக்கு [போனால் அவை எங்கள்’ மனங்களைச் சிதைப்பதில் வெற்றி கொண்டு வாழ்வை அழித்துவிட கூடியவை
ஆவிகள் மிக பலம் வாய்ந்தவை. அவைகள் மனதை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவை. நான் நினைக்கிறேன் மனிதவாழ்வை இழந்து விண்ணுக்கும் செல்லாமல் இடையில் பரிதவித்துக்கொண்டு திரிவதால் மனிதர் மீது அவர்களின் வாழ்வின் மீதும் ஆசைகொண்டவை .அவைகளை அவற்றின்பாட்டில் விட்டுவிட்டால் சிரமமில்லை ஏதாவது வகையில் சண்டைக்கு [போனால் அவை எங்கள்’ மனங்களைச் சிதைப்பதில் வெற்றி கொண்டு வாழ்வை அழித்துவிட கூடியவை
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனம் வாங்கிய அனுபவம் உண்டா?
» எனது சமீபத்திய அனுபவம்...
» பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம்
» எனது திகில் அனுபவம் 4000 வது பதிவு by SK
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» எனது சமீபத்திய அனுபவம்...
» பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம்
» எனது திகில் அனுபவம் 4000 வது பதிவு by SK
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|