புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
29 Posts - 3%
prajai
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_m10ஆனந்தம் நிலைக்கட்டும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தம் நிலைக்கட்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 10, 2016 5:28 pm

ஆனந்தம் நிலைக்கட்டும்! IlbIxy5SYqV2a4ERsXkb+E_1467955006
-
ஜூலை, 10 ஆனி திருமஞ்சனம்

சிவனின் அம்சமான நடராஜருக்கு, ஒரு ஆண்டில்
ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

மார்கழி, திருவாதிரை நட்சத்திரம், ஆனி மாத உத்திர
நட்சத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அதிகாலையில்
அபிஷேகம் நடைபெறும்.

இதில், ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகத்தை,
‘ஆனி திருமஞ்சனம்’ என்பர். சித்திரை மாதம் திருவோண
நட்சத்திரம் மற்றும் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத
வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகிய நான்கு நாட்களில்
மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

இந்நாட்களில், நடராஜரின் பஞ்ச சபைகளில் சிறப்பு பூஜை உண்டு.
ரத்தின சபையான திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு
வடாரண்யேஸ்வரர் கோவில், பொற்சபையான சிதம்பரம்,
வெள்ளியம்பலமான மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில்,
தாமிரசபையான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்,
சித்திரசபையான குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஆகியவையே
அந்த சபைகள்.

இதில், சிதம்பரம் எனும் பொற்சபை, புகழ் பெற்று விளங்குகிறது
காரணம், இங்கு தான் சைவத்தின் உயிர்நாடியான, தேவாரப்
பாடல்கள் கிடைத்தன. இங்குள்ள மேற்கு கோபுரம் வழியாக
திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும்,
தெற்கு கோபுரம் வழியாக சம்பந்தரும் வந்து இறைவனை
தரிசித்துள்ளனர். இவர்கள் மூவருமே தேவாரம் பாடியவர்கள்.

இதற்கு முத்தாய்ப்பு வைப்பது போல, சிவவழிபாட்டின் மற்றொரு
உயிர் மூச்சான திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகர்,
கிழக்கு கோபுரம் வழியாக இங்கு வந்து நடராஜப் பெருமானைத்
தரிசித்துள்ளார்.

ஆத்ம ஞானம் வேண்டி, தில்லையில் மரங்கள் அடர்ந்த வனத்தில்
இருந்த சிவலிங்கத்தை பூஜித்து வந்தார், மாத்யந்தினர். வைகறை
பொழுதில் பூஜைக்குரிய மலர்களைப் பறித்ததால், அழுகிய மலர்களும்
கலந்திருந்தன. எனவே, ‘நல்ல மலர்களைப் பறிக்க, எனக்கு இருளிலும்
தெளிவாகத் தெரியும் கண்களும், மரத்தில் பற்றி ஏற, கூரிய நகங்களும்
வேண்டும்…’ என, சிவனை வேண்டினார், மாத்யந்தினர்.
அப்படியே அருள்பாலித்தார், சிவபெருமான்.

இதனால், இவர், ‘வியாக்ரபாதர்’ எனப்பட்டார். ‘வியாக்ரபாதம்’ என்றால்,
புலிக்கால் என்று பொருள். வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலியும்
தினமும் நடராஜரின் திருநடனத்தைக் காண்பவர்கள். இவர்களது
சிலைகளை, நடராஜர் சன்னிதிகளில் பார்க்கலாம்.

நடராஜர் தலமான சிதம்பரத்தை, சித் + அம்பரம் என பிரிப்பர்.
‘சித்’ என்றால் அறிவு; ‘அம்பரம்’ என்றால் வெட்டவெளி. அதாவது
ஒன்றுமே இல்லாதது என்று பொருள். ‘மனிதா… உன்னிடம் ஒன்றுமே
இல்லை…’ என்பது தான், சிதம்பர ரகசியத்தின் உட்பொருள்.

நடராஜர் சன்னிதியின் வலது பக்கத்தில், சிறு வாசல் உள்ளது. இதனுள்,
தங்க வில்வ மாலை தொங்க விடப்பட்டு, திரையால் மறைக்கப்
பட்டிருக்கும். பூஜையின் போது, இந்த திரை விலக்கப்பட்டு, ஆரத்தி
காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது என்று குனிந்து பார்த்தால்,
ஆகாயம் தான் தெரியும்.

இறைவன், ஆகாயம் போல் பரந்து விரிந்தவன்; ஆகாயத்துக்கு
ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதுபோல, இறைவனும் முதலும்,
முடிவும் இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி,
சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும்,
சிவனுக்குரிய சிவ சக்கரத்தையும் இணைத்து பிரதிஷ்டை
செய்துள்ளதாகவும் தகவல் உண்டு.

ஆனி திருமஞ்சன திருநாளில், ஆனந்த நடனமிடும் நடராஜப்
பெருமானை வழிபட்டு, ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!

——————————————–

தி.செல்லப்பா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 11, 2016 4:51 am

ஆனி திருமஞ்சன திருநாளில், ஆனந்த நடனமிடும் நடராஜப்
பெருமானை வழிபட்டு, ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!

–ஆனந்தம் நிலைக்க--> உண்மை தான் அய்யா. நல்ல பதிவு.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக