புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
Page 1 of 1 •
மோத்திஹாரி:
திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை
நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங்.
இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை
பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக
இருந்தார்.
தேசிய விருது :
சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில்
உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது,
பாட்னாவில் உள்ள, மாநில சுகாதார கமிட்டியில் பணிபுரிகிறார்.
பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கிராமத்தில் இருந்த
செம்மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலை நீக்குவதற்கான மருந்தை
சொந்தமாக தயாரித்து தெளித்ததில், மரங்கள் துளிர்த்தன.
அதற்காக, 2006ல், ஜனாதிபதியிடம் இருந்து, தேசிய அறிவியல் விருதும்,
2007ல் அப்போதைய மாநில கவர்னர் பூட்டாசிங்கிடம் இருந்து பாராட்டும்
பெற்றார்.
மணப்பெண் கோலத்தில்…:
இவருக்கும், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும்
திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ரமேஷ், மிசோரம் தேசிய தொழில்
நுட்ப கழக பேராசிரியராக பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே,
சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்க கிரண், தன்
திருமணத்தை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், கிராமம்
முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
அதன்படி, கையில் மெகந்தியுடன், மணப்பெண் உடைகளை அணிந்த கிரண்,
திருமணத்தன்று அதிகாலை முதல், தான் படித்த பள்ளி வளாகம் முதல்,
கிராமம் முழுவதும், 450 செம்மரக் கன்றுகளுடன், நாவல், தேக்கு, கோங்கு
உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பின், திருமண சடங்கு களில் கலந்து கொண்டார். கிரணின் இந்த
முயற்சிக்கு, கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் உதவி செய்தனர்.
–
——————————————-
தினமலர்
திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை
நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங்.
இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை
பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக
இருந்தார்.
தேசிய விருது :
சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில்
உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது,
பாட்னாவில் உள்ள, மாநில சுகாதார கமிட்டியில் பணிபுரிகிறார்.
பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கிராமத்தில் இருந்த
செம்மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலை நீக்குவதற்கான மருந்தை
சொந்தமாக தயாரித்து தெளித்ததில், மரங்கள் துளிர்த்தன.
அதற்காக, 2006ல், ஜனாதிபதியிடம் இருந்து, தேசிய அறிவியல் விருதும்,
2007ல் அப்போதைய மாநில கவர்னர் பூட்டாசிங்கிடம் இருந்து பாராட்டும்
பெற்றார்.
மணப்பெண் கோலத்தில்…:
இவருக்கும், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும்
திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ரமேஷ், மிசோரம் தேசிய தொழில்
நுட்ப கழக பேராசிரியராக பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே,
சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்க கிரண், தன்
திருமணத்தை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், கிராமம்
முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
அதன்படி, கையில் மெகந்தியுடன், மணப்பெண் உடைகளை அணிந்த கிரண்,
திருமணத்தன்று அதிகாலை முதல், தான் படித்த பள்ளி வளாகம் முதல்,
கிராமம் முழுவதும், 450 செம்மரக் கன்றுகளுடன், நாவல், தேக்கு, கோங்கு
உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பின், திருமண சடங்கு களில் கலந்து கொண்டார். கிரணின் இந்த
முயற்சிக்கு, கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் உதவி செய்தனர்.
–
——————————————-
தினமலர்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஈகரையில் உள்ள நாமும் வாழ்த்துவோம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள் . அதை நினைவில் கொண்டு 1000 மரக் கன்றுகளை நட்ட மணமகள் வாழ்க !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மரங்களை வளர்க்க அருமையான முயற்சி ................மனமார்ந்த வாழ்த்துகள் ! .......
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|