புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
Page 1 of 1 •
மோத்திஹாரி:
திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை
நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங்.
இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை
பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக
இருந்தார்.
தேசிய விருது :
சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில்
உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது,
பாட்னாவில் உள்ள, மாநில சுகாதார கமிட்டியில் பணிபுரிகிறார்.
பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கிராமத்தில் இருந்த
செம்மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலை நீக்குவதற்கான மருந்தை
சொந்தமாக தயாரித்து தெளித்ததில், மரங்கள் துளிர்த்தன.
அதற்காக, 2006ல், ஜனாதிபதியிடம் இருந்து, தேசிய அறிவியல் விருதும்,
2007ல் அப்போதைய மாநில கவர்னர் பூட்டாசிங்கிடம் இருந்து பாராட்டும்
பெற்றார்.
மணப்பெண் கோலத்தில்…:
இவருக்கும், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும்
திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ரமேஷ், மிசோரம் தேசிய தொழில்
நுட்ப கழக பேராசிரியராக பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே,
சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்க கிரண், தன்
திருமணத்தை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், கிராமம்
முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
அதன்படி, கையில் மெகந்தியுடன், மணப்பெண் உடைகளை அணிந்த கிரண்,
திருமணத்தன்று அதிகாலை முதல், தான் படித்த பள்ளி வளாகம் முதல்,
கிராமம் முழுவதும், 450 செம்மரக் கன்றுகளுடன், நாவல், தேக்கு, கோங்கு
உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பின், திருமண சடங்கு களில் கலந்து கொண்டார். கிரணின் இந்த
முயற்சிக்கு, கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் உதவி செய்தனர்.
–
——————————————-
தினமலர்
திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை
நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங்.
இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை
பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக
இருந்தார்.
தேசிய விருது :
சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில்
உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது,
பாட்னாவில் உள்ள, மாநில சுகாதார கமிட்டியில் பணிபுரிகிறார்.
பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கிராமத்தில் இருந்த
செம்மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலை நீக்குவதற்கான மருந்தை
சொந்தமாக தயாரித்து தெளித்ததில், மரங்கள் துளிர்த்தன.
அதற்காக, 2006ல், ஜனாதிபதியிடம் இருந்து, தேசிய அறிவியல் விருதும்,
2007ல் அப்போதைய மாநில கவர்னர் பூட்டாசிங்கிடம் இருந்து பாராட்டும்
பெற்றார்.
மணப்பெண் கோலத்தில்…:
இவருக்கும், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும்
திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ரமேஷ், மிசோரம் தேசிய தொழில்
நுட்ப கழக பேராசிரியராக பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே,
சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்க கிரண், தன்
திருமணத்தை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், கிராமம்
முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
அதன்படி, கையில் மெகந்தியுடன், மணப்பெண் உடைகளை அணிந்த கிரண்,
திருமணத்தன்று அதிகாலை முதல், தான் படித்த பள்ளி வளாகம் முதல்,
கிராமம் முழுவதும், 450 செம்மரக் கன்றுகளுடன், நாவல், தேக்கு, கோங்கு
உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பின், திருமண சடங்கு களில் கலந்து கொண்டார். கிரணின் இந்த
முயற்சிக்கு, கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் உதவி செய்தனர்.
–
——————————————-
தினமலர்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஈகரையில் உள்ள நாமும் வாழ்த்துவோம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள் . அதை நினைவில் கொண்டு 1000 மரக் கன்றுகளை நட்ட மணமகள் வாழ்க !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மரங்களை வளர்க்க அருமையான முயற்சி ................மனமார்ந்த வாழ்த்துகள் ! .......
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|