Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
4 posters
Page 1 of 1
சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
மோத்திஹாரி:
திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை
நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங்.
இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை
பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக
இருந்தார்.
தேசிய விருது :
சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில்
உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது,
பாட்னாவில் உள்ள, மாநில சுகாதார கமிட்டியில் பணிபுரிகிறார்.
பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கிராமத்தில் இருந்த
செம்மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலை நீக்குவதற்கான மருந்தை
சொந்தமாக தயாரித்து தெளித்ததில், மரங்கள் துளிர்த்தன.
அதற்காக, 2006ல், ஜனாதிபதியிடம் இருந்து, தேசிய அறிவியல் விருதும்,
2007ல் அப்போதைய மாநில கவர்னர் பூட்டாசிங்கிடம் இருந்து பாராட்டும்
பெற்றார்.
மணப்பெண் கோலத்தில்…:
இவருக்கும், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும்
திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ரமேஷ், மிசோரம் தேசிய தொழில்
நுட்ப கழக பேராசிரியராக பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே,
சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்க கிரண், தன்
திருமணத்தை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், கிராமம்
முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
அதன்படி, கையில் மெகந்தியுடன், மணப்பெண் உடைகளை அணிந்த கிரண்,
திருமணத்தன்று அதிகாலை முதல், தான் படித்த பள்ளி வளாகம் முதல்,
கிராமம் முழுவதும், 450 செம்மரக் கன்றுகளுடன், நாவல், தேக்கு, கோங்கு
உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பின், திருமண சடங்கு களில் கலந்து கொண்டார். கிரணின் இந்த
முயற்சிக்கு, கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் உதவி செய்தனர்.
–
——————————————-
தினமலர்
திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை
நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங்.
இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை
பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக
இருந்தார்.
தேசிய விருது :
சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில்
உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது,
பாட்னாவில் உள்ள, மாநில சுகாதார கமிட்டியில் பணிபுரிகிறார்.
பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கிராமத்தில் இருந்த
செம்மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலை நீக்குவதற்கான மருந்தை
சொந்தமாக தயாரித்து தெளித்ததில், மரங்கள் துளிர்த்தன.
அதற்காக, 2006ல், ஜனாதிபதியிடம் இருந்து, தேசிய அறிவியல் விருதும்,
2007ல் அப்போதைய மாநில கவர்னர் பூட்டாசிங்கிடம் இருந்து பாராட்டும்
பெற்றார்.
மணப்பெண் கோலத்தில்…:
இவருக்கும், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும்
திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ரமேஷ், மிசோரம் தேசிய தொழில்
நுட்ப கழக பேராசிரியராக பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே,
சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்க கிரண், தன்
திருமணத்தை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், கிராமம்
முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
அதன்படி, கையில் மெகந்தியுடன், மணப்பெண் உடைகளை அணிந்த கிரண்,
திருமணத்தன்று அதிகாலை முதல், தான் படித்த பள்ளி வளாகம் முதல்,
கிராமம் முழுவதும், 450 செம்மரக் கன்றுகளுடன், நாவல், தேக்கு, கோங்கு
உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பின், திருமண சடங்கு களில் கலந்து கொண்டார். கிரணின் இந்த
முயற்சிக்கு, கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் உதவி செய்தனர்.
–
——————————————-
தினமலர்
Re: சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
ஈகரையில் உள்ள நாமும் வாழ்த்துவோம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள் . அதை நினைவில் கொண்டு 1000 மரக் கன்றுகளை நட்ட மணமகள் வாழ்க !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
மரங்களை வளர்க்க அருமையான முயற்சி ................மனமார்ந்த வாழ்த்துகள் ! .......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
» கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
» கற்பழிப்பு குற்றவாளிக்கு மரக்கன்று நட உத்தரவு
» அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
» கிராமத்தை மறந்த என்னை போன்றவர்களுக்காக இந்த கிராமிய போட்டோக்கள்
» கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
» கற்பழிப்பு குற்றவாளிக்கு மரக்கன்று நட உத்தரவு
» அதிசய நீலக் கிராமத்தை பார்க்க படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
» கிராமத்தை மறந்த என்னை போன்றவர்களுக்காக இந்த கிராமிய போட்டோக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|