புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
Page 1 of 1 •
படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
#1214888காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி உட்பட 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர், இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் தெற்கு பள்ளத்தாக்கு பகுதியான அனந்தநாக் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி உட்பட மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவரை பல காலமாக பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் ஆள் சேர்த்தவர்:
சுட்டுப் கொல்லபட்ட புர்ஹான் வானி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமண்டோவாக இருந்து வந்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ந்து வந்துள்ளார். அவர் மீது நாச வேலைகளில் ஈடுப்பட்டதாக பல வழக்குகள் உள்ளன. புர்ஹான் வானி பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புர்ஹான் வானி பாகாப்புப் படை வீரர்களால் கொல்லப்பட்டிருகிறார்.
புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரின் பாரமுல்லா பகுதியிலிருந்து பனிஹால் வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் அமர்நாத் பயணம் இன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் பள்ளிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அசபாவிதங்களைத் தடுக்க காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
-
தமிழ் தி இந்து காம்
அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் தெற்கு பள்ளத்தாக்கு பகுதியான அனந்தநாக் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி உட்பட மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவரை பல காலமாக பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் ஆள் சேர்த்தவர்:
சுட்டுப் கொல்லபட்ட புர்ஹான் வானி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமண்டோவாக இருந்து வந்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ந்து வந்துள்ளார். அவர் மீது நாச வேலைகளில் ஈடுப்பட்டதாக பல வழக்குகள் உள்ளன. புர்ஹான் வானி பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புர்ஹான் வானி பாகாப்புப் படை வீரர்களால் கொல்லப்பட்டிருகிறார்.
புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரின் பாரமுல்லா பகுதியிலிருந்து பனிஹால் வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் அமர்நாத் பயணம் இன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் பள்ளிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அசபாவிதங்களைத் தடுக்க காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
-
தமிழ் தி இந்து காம்
Re: படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
#1214891காஷ்மீரில் வன்முறை- 11 பேர் காயம்; பாஜக அலுவலகம் சூறை
-
ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மூண்டுள்ளது. இதில் 3 போலீஸார் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
பந்திப்பூரா, காசிகுண்ட், லார்னூ, அனந்தனாக் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீஸ் சோதனைச் சாவடிகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
நிலோ புகாம் மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். புர்ஹான் வானியின் சொந்த ஊரான டிரால் பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் பரவி வருவதால் தெற்கு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
புர்ஹான் வானி யார்?
சுட்டுப் கொல்லபட்ட புர்ஹான் வானி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமண்டோவாக இருந்து வந்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ந்து வந்துள்ளார்.
அவர் மீது நாச வேலைகளில் ஈடுப்பட்டதாக பல வழக்குகள் உள்ளன. புர்ஹான் வானி பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
-
ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மூண்டுள்ளது. இதில் 3 போலீஸார் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
பந்திப்பூரா, காசிகுண்ட், லார்னூ, அனந்தனாக் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீஸ் சோதனைச் சாவடிகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
நிலோ புகாம் மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். புர்ஹான் வானியின் சொந்த ஊரான டிரால் பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் பரவி வருவதால் தெற்கு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
புர்ஹான் வானி யார்?
சுட்டுப் கொல்லபட்ட புர்ஹான் வானி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமண்டோவாக இருந்து வந்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ந்து வந்துள்ளார்.
அவர் மீது நாச வேலைகளில் ஈடுப்பட்டதாக பல வழக்குகள் உள்ளன. புர்ஹான் வானி பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
Similar topics
» பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்
» கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - அமர்நாத் யாத்திரை ரத்து?
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» ஜூன் 30-ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை
» அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்
» கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - அமர்நாத் யாத்திரை ரத்து?
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» ஜூன் 30-ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை
» அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|