புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_m10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10 
30 Posts - 83%
heezulia
	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_m10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_m10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_m10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_m10	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 03, 2016 11:06 am

	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? PhFXds2YRpOUHQ3U2ouI+trisha-tamil-actress
-
என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?

:உன் அழகை வர்ணிக்க தமிழில் வார்த்தையே
இல்லை..!

—————————————-

“மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர்
சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்…”

“ஏன் என்ன ஆச்சு…?”

“தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு
அப்புறம் தான் தெரிஞ்சது…”

-
-----------------------------------------------------------

பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம
நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன
பண்ணிக்கிட்டிருந்தீங்க ?

மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்..!!

—————————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 03, 2016 11:06 am



உலகம் பூரா போய் தேடினாலும் என்ன மாதிரி
மனைவி கிடைக்கமாட்டா..!!!

எனக்கென்ன பைத்தியமாடி புடிச்சிருக்கு..
மறுபடியும் உன்னை மாதிரியே தேட..!!!!

——————————————-

“முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு
அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!”

“எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச
பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!

——————————————-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 03, 2016 11:07 am



ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது.
யாரு கூப்பிட்டது?
எப்போ?
ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி
ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ
உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?
நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத்
தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?
ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு.
ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன்.
என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?
ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா.
இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?
ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால
முடியாதும்மா.
ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.!!

——————————————–
படித்ததில் பிடித்தது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 03, 2016 1:10 pm

அனைத்தும் அருமை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 03, 2016 5:27 pm

தெலுங்கில் வர்ணனை அழகு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 03, 2016 6:16 pm

T.N.Balasubramanian wrote:தெலுங்கில் வர்ணனை அழகு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213954

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
...தோணிகளோட்டி விளையாடி வருவோம் .

என்று பாரதி பாடினான் . ஆனாலும்

தமிழே அழகு ! தமிழே அழகு !
...தமிழில் ஒவ்வொரு சொல்லும் அழகு !
அமிழ்தினும் இனிது ! அமிழ்தினும் இனிது !
...அதுவே திராவிட மொழிகளின் தாய் !
இமிழ்கடல் சூழ்ந்த இவ்வுலகு பெறினும்
...இந்திர லோகம் எனக்குக் கொடுப்பினும்
தமிழே எனக்குப் போதும் என்பேன் !
...தமிழே என்றும் எனக்குயிர் என்பேன் !


M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 12:05 pm

ayyasamy ram wrote:

என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?

:உன் அழகை வர்ணிக்க தமிழில் வார்த்தையே
இல்லை..!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
—————————————-

“மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர்
சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்…”

“ஏன் என்ன ஆச்சு…?”

“தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு
அப்புறம் தான் தெரிஞ்சது…”

-
அச்சச்சோ.............. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
-----------------------------------------------------------

பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம
நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன
பண்ணிக்கிட்டிருந்தீங்க ?

மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்..!!

அநியாயம்............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
—————————————–

எல்லாமே சூப்பர் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 12, 2016 12:07 pm

ayyasamy ram wrote:

ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது.
யாரு கூப்பிட்டது?
எப்போ?
ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி
ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ
உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?
நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத்
தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?
ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு.
ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன்.
என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?
ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா.
இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?
ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால
முடியாதும்மா.
ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.!!

——————————————–
படித்ததில் பிடித்தது

ஹா...ஹா..ஹா......சிரித்து முடியலை............. 	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? 433338962 	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? 433338962 	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? 433338962 	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? 433338962 	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? 433338962 	 என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? 433338962 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக