புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_lcap02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_voting_bar02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

02-08-2016 அன்று அதிசயம் !


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 10:59 pm

First topic message reminder :

02-08-2016 அன்று அதிசயம் !

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு பிறக்கும்போது என்ன நிகழும்?

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 NHI6X9R3Sl2gGMWagmtN+1237e704-0498-4e7b-9aac-6e6fc6628c27

திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 DYDeqShHSssN90pRdyep+f41f1756-5036-4ada-9666-85de5a5a297a

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

நன்றி : whatsup



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:31 am

M.Jagadeesan wrote:இதுவரையில் கேள்விப்படாத செய்தியாக உள்ளது . நான் ஒருமுறை இக்கோவிலுக்குச் சென்றுள்ளேன் . அங்கு , இந்த சங்கு பற்றி எந்த செய்தியும் சொல்லப்படவில்லையே !

கழுகுகள் இப்போது வருவதில்லை என்று கேள்விப்பட்டேன் .

நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போது (90 களில் ) சென்று இருந்தோம் ஐயா, அப்போதே கழுகுகள் வருவதில்லை என்று சொன்னார்கள் சோகம் ............ஆனால் இது பற்றி நாங்கள் கேள்விப்பட்டது இல்லை..........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:36 am

கார்த்திக் செயராம் wrote:வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும்.
ஆனால் திருக்கழுக் குன்றம் தீர்த்தக் குளத்தில்  
12 ஆண்டுகளுக்கு  ஒருமுறை வலம்புரிச் சங்கு   தோன்றுகிறது.

வேதகிரீஸ்வரர் ஆலயம் திருக்கழுக்குன்ற மலைமீது உள்ளது.  மலையடிவாரத்தில்  தாழக் கோவில் உண்டு .. இங்குள்ள இறைவன்- பக்தவத்சலர்; இறைவி- திரிபுரசுந்தரி.
புகழ் பெற்ற தீர்த்தம் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு)வன விநாயகர் எழுந்தருளியுள்ளார்.


மார்க்கண்டேய மகரிஷி வந்தபோது ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார்.

அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது.

அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித் தார் என்கிறது தல புராணம்.

அன்று முதல் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து
வலம்புரிச் சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.

இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம் புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன..!

சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வரும்.

மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும்.

தயாராக உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்.

பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு,
புதிய சங்கினால்  அபிஷேகம் செய்வார்.

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 9TQUb7g2SlSTEjn3IU3i+DSC08333

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 ZzohdOW1T4yyxbC5IIZN+mqdefault

நன்றி சகன்மணி வலைபூ.

மிக்க நன்றி கார்த்தி .......அருமையான பகிர்வு ! புன்னகை ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:38 am

ayyasamy ram wrote:02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 3838410834
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 KdTaDboQSga6VRuk7yrr+wvgx952yjzy2h15hihd

ராம் அண்ணா, இது கருடன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:38 am

T.N.Balasubramanian wrote:12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ,சங்கு உற்பத்தி .

02-08-2016 .

இந்த குறிப்பிட்ட தேதியில் தான் உற்பத்தி ஆகுமா ?
அல்லது ஆடி அமாவாசை போன்ற திதி /மாதத்தில் தோன்றுமா ?

ரமணியன்

ம்.. தெரியவில்லை ஐயா, எனக்கு வந்த விவரத்தை இங்கு போட்டேன் புன்னகை..............ராம் அண்ணா போட்டுள்ள போட்டோக்களை பார்த்தால்........வருத்தமாய் இருக்கிறது, எப்படி சங்கு வரும்?...............சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:38 am

ayyasamy ram wrote:தமிழ்நாட்டில் உள்ள குளங்களிலே இரண்டாவது பெரிய குளம்
(பரப்பளவு சுமார் 13 ஏக்கர் என பெயர் பெற்றது திருக்கழுக்குன்றம்
சங்கு தீர்த்த குளம்.சஞ்சீவி மூலிகை கலந்த தண்ணீர் இந்த குளத்தில்
கலப்பதால் இதில் ஒரு மண்டலம் காலையில் குளித்து மலையை
சுற்றி வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நடைமுறை உண்மை.

இவ்வளவு பெறுமை வாய்ந்த குளம் அதன் முழு கொள்ளளவு கொண்டு
நிரம்பி உள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 7YVWNqc5QnGpy12H2Afq+Copyof100_6473
-
இதன் நீர்வரத்து கால்வாய்களை சரியாக தூர் வாராமல் இருந்ததாலும்
கால்வய்களை ஆக்கிரமத்து செய்ததாலும் இன்று குளம் வரண்டு
காணப்படுகின்றது.கீழே உள்ள படங்களை பாருங்கள்.
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 JWDTXiTbTE2NAwFlGeWG+_DSC7022(1)
-
இக்குளத்தில் தற்போதும் சங்கு உற்பத்தி ஆகுமா என்பதை பக்தர்கள் தான்
சொல்ல வேண்டும்....
மேற்கோள் செய்த பதிவு: 1214902

வருத்தமாய் இருக்குக்கிறது ராம் அண்ணா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக