புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_c10விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_m10விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_c10விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_m10விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_c10விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_m10விக்ரம் மகளுக்கு கல்யாணம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரம் மகளுக்கு கல்யாணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 1:35 pm


விக்ரம் மகளுக்கு கல்யாணம் 0HeZNecQRpC5puEfxl1R+vikram
-
விக்ரமிற்கு துருவ் என்ற மகனும், அக்‌ஷிதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அக்‌ஷிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மனு ரஞ்சித் என்பவருக்கும் ஜூலை மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. கேவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் தான் மனு ரஞ்சித். இவரது தாயார், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு குடும்பத்தினரோடு நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மேலும் 2017ல் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமண நிகழ்வை பிரம்மாண்டமாக திரையுலக நட்சத்திரங்களுடன் கொண்டாட திட்டமிட்டு வருகிறாராம் விக்ரம்.

தற்பொழுது ஆனந்த சங்கர் இயக்கத்தில் இருமுகன் படத்தில் விக்ரம் நடித்துவருகிறார். நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. படப்பிடிப்பிலிருந்து சில நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, மகளின் நிச்சயதார்த்த பணிகளில் ஈடுபட்டுவருகிறார் விக்ரம்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jun 29, 2016 2:29 pm

சூப்பர் வாழ்த்துக்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 11:34 pm

சூப்பர் வாழ்த்துக்கள் ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 30, 2016 8:06 am

அக்‌ஷிதாவுக்கு விரைவில் அக்க்ஷதை விழப்போகிறது என்று சொல்லுங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 12:02 pm

விக்ரம் மகளுடன் பேரனுக்கு திருமணம் நிச்சயமானது எப்படி...?- நெகிழும் மு.க. முத்துவின் துணைவியார்!
-
விக்ரம் மகளுக்கு கல்யாணம் ZdFVahzaRGqPde39dpUk+mukamuthu600
-
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்தமகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பழம்பெரும் பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் மகளும், மு.க.முத்துவின் துணைவியாருமான சிவகாம சுந்தரியிடம் பேசினோம்.

''சிவாஜியின் முதல்படமான  ' பராசக்தி'யில் அவருக்கு முதன்முதலாக குரல்கொடுத்து, 'கா.. கா..' பாடலை பிரபல பாடகரான என் தந்தையார் சி.எஸ் ஜெயராமன்தான் பாடினார். எனக்கு திருமணம் நடந்தபோது எம்.ஜி.ஆர், சிவாஜி என கலையுலகின் அத்தனை பிரபலங்களும் வந்து வாழ்த்தினாங்க. அப்போது எம்.ஜி.ஆர்,  திமுகவில்  இருந்தார். எனது மகள் தேன்மொழியை, கடலூரில் சி.கே. ரெங்கநாதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ரெங்கநாதனின் தந்தையார் சின்னி கிருஷ்ணன் பிரபல தொழிலதிபர்.

இந்தியாவில் முதன்முதலாக 'சிக் ஷாம்பு' என்கிற பாக்கெட்  ஷாம்பை அவர்தான் அறிமுகம் செய்தார். என் பேத்தி அமுதா அமெரிக்காவில படித்தபோது, அவருடன் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவும் படிச்சாங்க.  இந்தியா வரும்போது, கிழக்கு கடற்கரை சாலையில இருக்குற என் மகள் வீட்டுக்கு அக்‌ஷிதா  சில சமயங்கள்ல வந்திருக்கு.  கவின்கேர் கம்பெனியை கவனிச்சுட்டு இருந்த என் பேரன் மனு ரஞ்சித்,  மேற்கொண்டு பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க அமெரிக்காவுக்குப் போனார். அப்போதுதான் பேத்தி அமுதாவோட தோழி அக்‌ஷிதாவும் ரஞ்சித்துக்கும் அறிமுகம் ஆனாங்க. நண்பர்களா பழகியிருக்காங்க.

ஒரு கட்டத்தில் என் பேரன் ரஞ்சித்தை, விக்ரம் குடும்பத்துக்கும் பிடிச்சுப் போச்சு. எங்களுக்கும் அக்‌ஷிதாவின் குணங்கள் பிடிச்சுப் போனதால், ஏன் இருவருக்கும் திருமணம் செய்துவைக்ககூடாதுன்னு தோணிச்சு. இரண்டு குடும்பமும் பேசினோம். திருப்திகரமா இருந்தது. திருமணத்தை முடிவு செஞ்சிட்டோம்.

ஜூலை 10-ம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் மனு ரஞ்சித் - அக்‌ஷிதா நிச்சய தாம்பூலம் நடக்குது. நிச்சயத்துக்கு மாமா (கருணாநிதி) மற்றும் உறவினருங்க எல்லாரும் வருவாங்க” என்று பேரன் திருமணம் குறித்து நெகிழ்கிறார் சிவகாம சுந்தரி.

- எம்.குணா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:29 pm

ம்ம்... ரொம்ப சந்தோஷம் புன்னகை .............அபூர்வமான புகைப்படம் என்று நினைக்கிறேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 03, 2016 9:58 am

வாழட்டும் பல்லாண்டு என வாழ்துவோம்>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக