புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
எவரும் இந்து மதத்தில் இணையலாம். அதற்கு தனி விதிகள் கிடையாது. கோயிலுக்குப் போவதற்கு,வணங்குவதற்கு தடை கிடையாது,எல்லா மதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் எனப் படித்திருக்கிறேன்.
இன்று காலையில் படித்த செய்தி,மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி உத்தரவு. காரணம் இஸ்லாமியர்கள் கொடுத்த நோன்புக் கஞ்சியை அருந்தினார் என்பதாகும்.
இந்து மதத்தில் இருந்து நீக்குவதற்கு ஒரு அரசியல் கட்சிக்கு என்ன அதிகாரம்? அரசியல் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இது என் சந்தேகம் ?
**பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் வெளிவந்து விருதும் பெற்ற நிலையில், சிலரால் எரிக்கப்பட்டு வெளியிட்டவர்களால் கவலையுடன் திரும்பப்பெறப்பட்ட நிலையில்,அதற்கு தடைவிதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. தமிழில் அதைப் படிக்காத போதும்,அதன் ஆங்கில வடிவத்தை-One Part Woman- படித்திருந்தேன். நன்றாக இருந்தது .ஏன் தடை ?
இன்று காலையில் படித்த செய்தி,மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி உத்தரவு. காரணம் இஸ்லாமியர்கள் கொடுத்த நோன்புக் கஞ்சியை அருந்தினார் என்பதாகும்.
இந்து மதத்தில் இருந்து நீக்குவதற்கு ஒரு அரசியல் கட்சிக்கு என்ன அதிகாரம்? அரசியல் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இது என் சந்தேகம் ?
**பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் வெளிவந்து விருதும் பெற்ற நிலையில், சிலரால் எரிக்கப்பட்டு வெளியிட்டவர்களால் கவலையுடன் திரும்பப்பெறப்பட்ட நிலையில்,அதற்கு தடைவிதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. தமிழில் அதைப் படிக்காத போதும்,அதன் ஆங்கில வடிவத்தை-One Part Woman- படித்திருந்தேன். நன்றாக இருந்தது .ஏன் தடை ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Fanatism --(மத )வெறி .
சில இஸ்லாம் மதத் தலைவர்கள் போல,
சில இந்து மதத் தலைவர்களும் இருக்கின்றனர் .
வெறியர்கள் எல்லா இடத்தில் உள்ளனர் .
வருந்த தக்க விஷயம்
இதை பற்றி பேச ஆரம்பித்தால், முடிவு காண முடிய விவாதங்கள் , மனத்தாங்கல்கள் .
வேண்டாம் விட்டு விடுங்கள்
ரமணியன்
சில இஸ்லாம் மதத் தலைவர்கள் போல,
சில இந்து மதத் தலைவர்களும் இருக்கின்றனர் .
வெறியர்கள் எல்லா இடத்தில் உள்ளனர் .
வருந்த தக்க விஷயம்
இதை பற்றி பேச ஆரம்பித்தால், முடிவு காண முடிய விவாதங்கள் , மனத்தாங்கல்கள் .
வேண்டாம் விட்டு விடுங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பின்னிரவு கால வணக்கம்.
- GuestGuest
எனக்கு எந்த மதத்தின் மேலும் நம்பிக்கை கிடையாது. மத விவாதம் மட்டுமல்ல வேறு எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில் விருப்பம் கிடையாது. முக்கியமாக இணையத்தில் நடக்கும் விவாதங்கள் முடிவில்லா தொடர் விவாதமாகவே இருக்கும் . எனது சந்தேகம் தீர்க்க தாத்தாவை சரணடைந்தேன். முழுதான பதிலும் விளக்கமும் கிடைத்தது. என்ன, சேர்த்தே தாத்தாவிடம் இருந்து திட்டும் கிடைத்தது. அவ்வளவுதான்.
பதில் கிடைக்கவில்லை.இருப்பினும் நன்றி.
பதில் கிடைக்கவில்லை.இருப்பினும் நன்றி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
சரியா சொன்னிங்க அண்ணா ....யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1214621யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
இனிய விமரிசனம் .
விட்டு கொடுக்கும் குணம் இருக்கும் வரையில் விடாது உறவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" மாப்பிளே ! வா ! டீ சாப்பிடலாம் ! " என்று சொல்வது சிறந்த நட்பு என்றாலும்
" மாப்பிளே ! என்னதான் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு ! " என்று கடிந்துகொள்கிற நட்பே உயர்ந்த நட்பாகும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் ; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு .
என்பதே நட்பின் இலக்கணமாகும் .
" மாப்பிளே ! என்னதான் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு ! " என்று கடிந்துகொள்கிற நட்பே உயர்ந்த நட்பாகும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் ; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு .
என்பதே நட்பின் இலக்கணமாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா அய்யா அது அந்த டீ சாப்பிட்டவுடன் சொல்லுவான் நிச்சயம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|