புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
எவரும் இந்து மதத்தில் இணையலாம். அதற்கு தனி விதிகள் கிடையாது. கோயிலுக்குப் போவதற்கு,வணங்குவதற்கு தடை கிடையாது,எல்லா மதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் எனப் படித்திருக்கிறேன்.
இன்று காலையில் படித்த செய்தி,மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி உத்தரவு. காரணம் இஸ்லாமியர்கள் கொடுத்த நோன்புக் கஞ்சியை அருந்தினார் என்பதாகும்.
இந்து மதத்தில் இருந்து நீக்குவதற்கு ஒரு அரசியல் கட்சிக்கு என்ன அதிகாரம்? அரசியல் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இது என் சந்தேகம் ?
**பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் வெளிவந்து விருதும் பெற்ற நிலையில், சிலரால் எரிக்கப்பட்டு வெளியிட்டவர்களால் கவலையுடன் திரும்பப்பெறப்பட்ட நிலையில்,அதற்கு தடைவிதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. தமிழில் அதைப் படிக்காத போதும்,அதன் ஆங்கில வடிவத்தை-One Part Woman- படித்திருந்தேன். நன்றாக இருந்தது .ஏன் தடை ?
இன்று காலையில் படித்த செய்தி,மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி உத்தரவு. காரணம் இஸ்லாமியர்கள் கொடுத்த நோன்புக் கஞ்சியை அருந்தினார் என்பதாகும்.
இந்து மதத்தில் இருந்து நீக்குவதற்கு ஒரு அரசியல் கட்சிக்கு என்ன அதிகாரம்? அரசியல் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இது என் சந்தேகம் ?
**பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் வெளிவந்து விருதும் பெற்ற நிலையில், சிலரால் எரிக்கப்பட்டு வெளியிட்டவர்களால் கவலையுடன் திரும்பப்பெறப்பட்ட நிலையில்,அதற்கு தடைவிதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. தமிழில் அதைப் படிக்காத போதும்,அதன் ஆங்கில வடிவத்தை-One Part Woman- படித்திருந்தேன். நன்றாக இருந்தது .ஏன் தடை ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Fanatism --(மத )வெறி .
சில இஸ்லாம் மதத் தலைவர்கள் போல,
சில இந்து மதத் தலைவர்களும் இருக்கின்றனர் .
வெறியர்கள் எல்லா இடத்தில் உள்ளனர் .
வருந்த தக்க விஷயம்
இதை பற்றி பேச ஆரம்பித்தால், முடிவு காண முடிய விவாதங்கள் , மனத்தாங்கல்கள் .
வேண்டாம் விட்டு விடுங்கள்
ரமணியன்
சில இஸ்லாம் மதத் தலைவர்கள் போல,
சில இந்து மதத் தலைவர்களும் இருக்கின்றனர் .
வெறியர்கள் எல்லா இடத்தில் உள்ளனர் .
வருந்த தக்க விஷயம்
இதை பற்றி பேச ஆரம்பித்தால், முடிவு காண முடிய விவாதங்கள் , மனத்தாங்கல்கள் .
வேண்டாம் விட்டு விடுங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பின்னிரவு கால வணக்கம்.
- GuestGuest
எனக்கு எந்த மதத்தின் மேலும் நம்பிக்கை கிடையாது. மத விவாதம் மட்டுமல்ல வேறு எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில் விருப்பம் கிடையாது. முக்கியமாக இணையத்தில் நடக்கும் விவாதங்கள் முடிவில்லா தொடர் விவாதமாகவே இருக்கும் . எனது சந்தேகம் தீர்க்க தாத்தாவை சரணடைந்தேன். முழுதான பதிலும் விளக்கமும் கிடைத்தது. என்ன, சேர்த்தே தாத்தாவிடம் இருந்து திட்டும் கிடைத்தது. அவ்வளவுதான்.
பதில் கிடைக்கவில்லை.இருப்பினும் நன்றி.
பதில் கிடைக்கவில்லை.இருப்பினும் நன்றி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
சரியா சொன்னிங்க அண்ணா ....யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1214621யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
இனிய விமரிசனம் .
விட்டு கொடுக்கும் குணம் இருக்கும் வரையில் விடாது உறவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" மாப்பிளே ! வா ! டீ சாப்பிடலாம் ! " என்று சொல்வது சிறந்த நட்பு என்றாலும்
" மாப்பிளே ! என்னதான் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு ! " என்று கடிந்துகொள்கிற நட்பே உயர்ந்த நட்பாகும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் ; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு .
என்பதே நட்பின் இலக்கணமாகும் .
" மாப்பிளே ! என்னதான் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு ! " என்று கடிந்துகொள்கிற நட்பே உயர்ந்த நட்பாகும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் ; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு .
என்பதே நட்பின் இலக்கணமாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா அய்யா அது அந்த டீ சாப்பிட்டவுடன் சொல்லுவான் நிச்சயம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|