புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டம்
Page 1 of 1 •
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சட்டம் என்றால் என்ன?
ஒன்று மரத்தால் ஆன பொருள். மற்றொன்று நான்கு
திசைகளிலும் உள்ள மக்களை ஒன்று படுத்துவோடு
கட்டுபடுத்தக்கூடிய எழுத்து மூலமான வரையரையே சட்டம்.
ஆம் மரச்சட்டத்தால் ஆன சதுரம் என்பது ஒருகுறிப்பிட்ட
நீள,அகல,உயரம் கொண்டதாகும். அதுபோல சட்டமும்
எல்லோருக்கும் எல்லா மட்டத்திலும் சமம்தான். யார்
தவறு செய்தாலும் தவறு தவறுதான், குற்றம் குற்றம்தான்,
நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்லவிதததில்
நடக்கவேண்டும் என்பதற்காக எழுத்துவடிவில்
உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம். சட்டத்தின்
அதிகாரத்தைக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள்
அனைவருமே சட்ட அதிகாரத்தை தவராக பயன்
படுத்திவிட்டு சட்டதில் ஓட்டை என அதன்மீது பழியை
போட்டு விடுகின்றனர்.
நீங்கள் செய்யாத குற்றத்தை உங்கள் மீது ஒருவர்
சுமத்துகிறார் என்றால் நீங்கள் வாய்பேச முடிந்தவராக
இருந்தால் என்ன செய்வீர்கள்? சுமத்தப்பட்ட குற்றத்தை
மறுத்து பேசுவீர்கள். இப்படி சட்ட அதிகாரம் பெற்றவர்கள்
தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சட்டத்தில் ஓட்டை
என்ற பழியை போட்டு விடுகிறார்கள்.என்பதே உண்மை.->சட்ட அறிவு களஞ்சியம்.
ஒன்று மரத்தால் ஆன பொருள். மற்றொன்று நான்கு
திசைகளிலும் உள்ள மக்களை ஒன்று படுத்துவோடு
கட்டுபடுத்தக்கூடிய எழுத்து மூலமான வரையரையே சட்டம்.
ஆம் மரச்சட்டத்தால் ஆன சதுரம் என்பது ஒருகுறிப்பிட்ட
நீள,அகல,உயரம் கொண்டதாகும். அதுபோல சட்டமும்
எல்லோருக்கும் எல்லா மட்டத்திலும் சமம்தான். யார்
தவறு செய்தாலும் தவறு தவறுதான், குற்றம் குற்றம்தான்,
நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்லவிதததில்
நடக்கவேண்டும் என்பதற்காக எழுத்துவடிவில்
உருவாக்கப்பட்ட வரையறைதான் சட்டம். சட்டத்தின்
அதிகாரத்தைக்கொண்டு அதிகாரத்தில் உள்ளவர்கள்
அனைவருமே சட்ட அதிகாரத்தை தவராக பயன்
படுத்திவிட்டு சட்டதில் ஓட்டை என அதன்மீது பழியை
போட்டு விடுகின்றனர்.
நீங்கள் செய்யாத குற்றத்தை உங்கள் மீது ஒருவர்
சுமத்துகிறார் என்றால் நீங்கள் வாய்பேச முடிந்தவராக
இருந்தால் என்ன செய்வீர்கள்? சுமத்தப்பட்ட குற்றத்தை
மறுத்து பேசுவீர்கள். இப்படி சட்ட அதிகாரம் பெற்றவர்கள்
தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சட்டத்தில் ஓட்டை
என்ற பழியை போட்டு விடுகிறார்கள்.என்பதே உண்மை.->சட்ட அறிவு களஞ்சியம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அம்பேத்கர் அவர்களின் எச்சரிக்கை;
ஓர் அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதை செயல்
படுத்தும் மக்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசமைப்பும் மோசமானதாகி விடும்
நல்லவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பு நல்லதாகி விடும்.
நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றுமே
யானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும்.
இதுவே கடைசியாகவும் இதிலிருந்து மீளமுடியாத்தாகவும் ஆகி விடும்.
இராஜேந்திர பிரசாத் அவர்களின் எச்சரிக்கை;
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் திறமையானவர்களாகவும்
நாணயமானவர்களாகவும் இருப்பார்களேயானால் குறைபாடுள்ள அரசு அமைப்பிலும்
கூட நன்மையை செய்யமுடியும். >>ச.அ.க.
.
ஓர் அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதை செயல்
படுத்தும் மக்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசமைப்பும் மோசமானதாகி விடும்
நல்லவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பு நல்லதாகி விடும்.
நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றுமே
யானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும்.
இதுவே கடைசியாகவும் இதிலிருந்து மீளமுடியாத்தாகவும் ஆகி விடும்.
இராஜேந்திர பிரசாத் அவர்களின் எச்சரிக்கை;
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் திறமையானவர்களாகவும்
நாணயமானவர்களாகவும் இருப்பார்களேயானால் குறைபாடுள்ள அரசு அமைப்பிலும்
கூட நன்மையை செய்யமுடியும். >>ச.அ.க.
.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நாம் செய்யும் ஒரு செயல் சட்டப்படி குற்றம் என்னும் போது,
அச்செயல் சட்டப்படி குற்றம் என்பதை தெரிந்து செய்தாலும்,
தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்று எழுதப்படாத
ஒரு அநியாய சட்டத்தை இன்னும் நம் நாட்டில் நடைமுறையில்
வைத்திருக்கிறார்கள். இதை மேற்கோள் காட்டியே சட்ட கருத்
தாளர்கள் வாய் கிழ்ழிய பேசி இது வரையிலும் காலத்தை
ஓட்டி வந்திருக்கிறார்களே ஒழிய இந்த நடைமுறை நம் நாட்
டில் எப்படி வந்து வந்தது ? யாரால் கொண்டு வரப்பட்டது ?
ஏன் கொண்டுவரப்பட்டது? அப்படி கொண்டு வரப்பட்டதால்
என்னென்ன நன்மைகள் யாருக்கு ஏற்பட்டன? என்பதை
எல்லாம் சிந்தித்து விளங்கியதாகவும் தெரியவில்லை.
அச்செயல் சட்டப்படி குற்றம் என்பதை தெரிந்து செய்தாலும்,
தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே என்று எழுதப்படாத
ஒரு அநியாய சட்டத்தை இன்னும் நம் நாட்டில் நடைமுறையில்
வைத்திருக்கிறார்கள். இதை மேற்கோள் காட்டியே சட்ட கருத்
தாளர்கள் வாய் கிழ்ழிய பேசி இது வரையிலும் காலத்தை
ஓட்டி வந்திருக்கிறார்களே ஒழிய இந்த நடைமுறை நம் நாட்
டில் எப்படி வந்து வந்தது ? யாரால் கொண்டு வரப்பட்டது ?
ஏன் கொண்டுவரப்பட்டது? அப்படி கொண்டு வரப்பட்டதால்
என்னென்ன நன்மைகள் யாருக்கு ஏற்பட்டன? என்பதை
எல்லாம் சிந்தித்து விளங்கியதாகவும் தெரியவில்லை.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
போராட்டம் என்பது முதலில் கடமையாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய உரிமைக்காக இருக்கக்கூடாது
ஏனெனில் யாருமே கடமையை செய்யாமல் எல்லோரும் உரிமைக்காகவே போராடிக்கொண்டிருந்தால்
எப்படி உரிமை கிடைக்கும் ?யாராவது ஒருவர் கடமையை செய்தால் தானே அவர்மூலமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றவர்களுக்கு கிடைக்கும்.
யாராவது இயற்கைக்கு முரண்பாடான வகையில் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தால் அது குற்றம் எனவும் இதற்கு ஒருவருட காலத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் எனஇந்திய தண்டனை சட்டம் 1860ன் பிரிவு 309ஆனது அறிவுறுத்துகிறது.
சட்டத்துக்கு புறம்பாக மத்திய மாநில அரசுகின்செயல்பாடுகளை எதிர்த்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி எதை செய்தாலும் அது இந்திய தண்டனைசட்டம் 1860-ன் பிரிவு 143-ன்படி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க தக்க குற்றமாகும்.< ச.அ.க>
ஏனெனில் யாருமே கடமையை செய்யாமல் எல்லோரும் உரிமைக்காகவே போராடிக்கொண்டிருந்தால்
எப்படி உரிமை கிடைக்கும் ?யாராவது ஒருவர் கடமையை செய்தால் தானே அவர்மூலமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றவர்களுக்கு கிடைக்கும்.
யாராவது இயற்கைக்கு முரண்பாடான வகையில் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தால் அது குற்றம் எனவும் இதற்கு ஒருவருட காலத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் எனஇந்திய தண்டனை சட்டம் 1860ன் பிரிவு 309ஆனது அறிவுறுத்துகிறது.
சட்டத்துக்கு புறம்பாக மத்திய மாநில அரசுகின்செயல்பாடுகளை எதிர்த்து ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி எதை செய்தாலும் அது இந்திய தண்டனைசட்டம் 1860-ன் பிரிவு 143-ன்படி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க தக்க குற்றமாகும்.< ச.அ.க>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|