Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
4 posters
Page 1 of 1
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
அன்பர்களே! நண்பர்களே!
எங்கள் ஊர் கோவிலை சுற்றி (1000 ம் ஆண்டு பழமையான சிவாலயம். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுரங்க வழி தொடர்பில் இருந்த கோவில்)
மருத்துவ குணமும் தெய்வீக அம்சமும் கொண்ட மரங்களை வளர்க்க இருக்கிறோம். அதற்கான பட்டியலை கொடுத்து உதவுங்கள் - நன்றி!
நான் அறிந்த சில மரங்கள்
1. வில்வ மரம்
2. விலா மரம்
3. வன்னி மரம்
4. ருத்ராட்ச மரம்
5. சுந்தர வேம்பு மற்றும் மலை வேம்பு
6. திருவோடு மரம்
7. பிராய் மரம் (மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு)
8. கருநெல்லி மரம்
9. பின்னை மரம்
10. மந்தாரக மரம்
11. பரிசாதகம்
இது போன்ற மரங்களை தெரியப்படுத்தவும் - நன்றி!
எங்கள் ஊர் கோவிலை சுற்றி (1000 ம் ஆண்டு பழமையான சிவாலயம். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுரங்க வழி தொடர்பில் இருந்த கோவில்)
மருத்துவ குணமும் தெய்வீக அம்சமும் கொண்ட மரங்களை வளர்க்க இருக்கிறோம். அதற்கான பட்டியலை கொடுத்து உதவுங்கள் - நன்றி!
நான் அறிந்த சில மரங்கள்
1. வில்வ மரம்
2. விலா மரம்
3. வன்னி மரம்
4. ருத்ராட்ச மரம்
5. சுந்தர வேம்பு மற்றும் மலை வேம்பு
6. திருவோடு மரம்
7. பிராய் மரம் (மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு)
8. கருநெல்லி மரம்
9. பின்னை மரம்
10. மந்தாரக மரம்
11. பரிசாதகம்
இது போன்ற மரங்களை தெரியப்படுத்தவும் - நன்றி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
அருமை சரவணா.... அடுத்த முறை உங்க ஊர் கோவிலுக்கு வரணும் அப்படியே உங்க வீட்டுக்கும்
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
அருமை சரவணன்
இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:
https://www.google.ae/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=8&cad=rja&uact=8&ved=0ahUKEwiAm6z3sOHNAhUFLMAKHaAXDGMQFggyMAc&url=http%3A%2F%2Fhl-128-171-57-22.library.manoa.hawaii.edu%2Fbitstream%2F10125%2F23560%2F1%2FEthnobotany%25202012%2520253-268.pdf&usg=AFQjCNGdLRTd_RUJ3hzTdz_pIXx2fBs8Cw&bvm=bv.126130881,d.ZGg
இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:
https://www.google.ae/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=8&cad=rja&uact=8&ved=0ahUKEwiAm6z3sOHNAhUFLMAKHaAXDGMQFggyMAc&url=http%3A%2F%2Fhl-128-171-57-22.library.manoa.hawaii.edu%2Fbitstream%2F10125%2F23560%2F1%2FEthnobotany%25202012%2520253-268.pdf&usg=AFQjCNGdLRTd_RUJ3hzTdz_pIXx2fBs8Cw&bvm=bv.126130881,d.ZGg
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1214542ராஜா wrote:அருமை சரவணா.... அடுத்த முறை உங்க ஊர் கோவிலுக்கு வரணும் அப்படியே உங்க வீட்டுக்கும்
கண்டிப்பாக வாருங்கள்.. தற்போது கோயில் கும்பவிஷேக வேலைகள் நடைபெறுகிறது மேலும் நாங்கள் சில நாட்டு நலப்பணிகளும், திருப்பணிகளும் செய்கிறோம்! அதனால் தான் ஈகரைகும் அதிகம் வருவதில்லை. நன்றி!
https://www.facebook.com/Youths.TYD/
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
[quote="யினியவன்"]அருமை சரவணன்
இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:
நன்றி திரு இனியவன் அவர்களே !
இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:
நன்றி திரு இனியவன் அவர்களே !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
மிக்க மகிழ்ச்சி சரவணன் .................
1. நாக லிங்க மரம்
2. மஹா வில்வம் ( சாதாரண வில்வ மரத்தில் 3 இலைகள் இணைந்து இருக்கும், மஹா வில்வத்தில் 9 இலைகள் இணைந்து இருக்கும், இது ரொம்பவும் விஷேமானது, அபூர்வமானது )
வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் மறுபடி இங்கு பதிவு போடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
1. நாக லிங்க மரம்
2. மஹா வில்வம் ( சாதாரண வில்வ மரத்தில் 3 இலைகள் இணைந்து இருக்கும், மஹா வில்வத்தில் 9 இலைகள் இணைந்து இருக்கும், இது ரொம்பவும் விஷேமானது, அபூர்வமானது )
வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் மறுபடி இங்கு பதிவு போடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
நன்றி அம்மா!krishnaamma wrote:மிக்க மகிழ்ச்சி சரவணன் .................
1. நாக லிங்க மரம்
2. மஹா வில்வம் ( சாதாரண வில்வ மரத்தில் 3 இலைகள் இணைந்து இருக்கும், மஹா வில்வத்தில் 9 இலைகள் இணைந்து இருக்கும், இது ரொம்பவும் விஷேமானது, அபூர்வமானது )
வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் மறுபடி இங்கு பதிவு போடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
குத்துச்செடிகள் எனப்படும் பூ மரங்களும் வைக்கிறீர்களா சரவணன்?............like .......நதியாவட்டை, பவழ மல்லி , அரளி இப்படி...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!
» சிவபெருமான் ஜோதியாக இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய அடையாளங்கள் சங்கர பெருமானுக்கு பக்தியில் என்னென்ன கொடுக்கப்பட்டுவிட்டன..
» வீட்டில் என்னென்ன பறவைகளை வளர்க்க கூடாது? வனத்துறை வழங்கும் பட்டியல்
» தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
» ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை
» சிவபெருமான் ஜோதியாக இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய அடையாளங்கள் சங்கர பெருமானுக்கு பக்தியில் என்னென்ன கொடுக்கப்பட்டுவிட்டன..
» வீட்டில் என்னென்ன பறவைகளை வளர்க்க கூடாது? வனத்துறை வழங்கும் பட்டியல்
» தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
» ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|