Latest topics
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதைby ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
4 posters
Page 1 of 1
கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
அன்பர்களே! நண்பர்களே!
எங்கள் ஊர் கோவிலை சுற்றி (1000 ம் ஆண்டு பழமையான சிவாலயம். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுரங்க வழி தொடர்பில் இருந்த கோவில்)
மருத்துவ குணமும் தெய்வீக அம்சமும் கொண்ட மரங்களை வளர்க்க இருக்கிறோம். அதற்கான பட்டியலை கொடுத்து உதவுங்கள் - நன்றி!
நான் அறிந்த சில மரங்கள்
1. வில்வ மரம்
2. விலா மரம்
3. வன்னி மரம்
4. ருத்ராட்ச மரம்
5. சுந்தர வேம்பு மற்றும் மலை வேம்பு
6. திருவோடு மரம்
7. பிராய் மரம் (மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு)
8. கருநெல்லி மரம்
9. பின்னை மரம்
10. மந்தாரக மரம்
11. பரிசாதகம்
இது போன்ற மரங்களை தெரியப்படுத்தவும் - நன்றி!
எங்கள் ஊர் கோவிலை சுற்றி (1000 ம் ஆண்டு பழமையான சிவாலயம். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுரங்க வழி தொடர்பில் இருந்த கோவில்)
மருத்துவ குணமும் தெய்வீக அம்சமும் கொண்ட மரங்களை வளர்க்க இருக்கிறோம். அதற்கான பட்டியலை கொடுத்து உதவுங்கள் - நன்றி!
நான் அறிந்த சில மரங்கள்
1. வில்வ மரம்
2. விலா மரம்
3. வன்னி மரம்
4. ருத்ராட்ச மரம்
5. சுந்தர வேம்பு மற்றும் மலை வேம்பு
6. திருவோடு மரம்
7. பிராய் மரம் (மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு)
8. கருநெல்லி மரம்
9. பின்னை மரம்
10. மந்தாரக மரம்
11. பரிசாதகம்
இது போன்ற மரங்களை தெரியப்படுத்தவும் - நன்றி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
அருமை சரவணா.... அடுத்த முறை உங்க ஊர் கோவிலுக்கு வரணும் அப்படியே உங்க வீட்டுக்கும்
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
அருமை சரவணன்
இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:
https://www.google.ae/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=8&cad=rja&uact=8&ved=0ahUKEwiAm6z3sOHNAhUFLMAKHaAXDGMQFggyMAc&url=http%3A%2F%2Fhl-128-171-57-22.library.manoa.hawaii.edu%2Fbitstream%2F10125%2F23560%2F1%2FEthnobotany%25202012%2520253-268.pdf&usg=AFQjCNGdLRTd_RUJ3hzTdz_pIXx2fBs8Cw&bvm=bv.126130881,d.ZGg
இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:
https://www.google.ae/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=8&cad=rja&uact=8&ved=0ahUKEwiAm6z3sOHNAhUFLMAKHaAXDGMQFggyMAc&url=http%3A%2F%2Fhl-128-171-57-22.library.manoa.hawaii.edu%2Fbitstream%2F10125%2F23560%2F1%2FEthnobotany%25202012%2520253-268.pdf&usg=AFQjCNGdLRTd_RUJ3hzTdz_pIXx2fBs8Cw&bvm=bv.126130881,d.ZGg
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1214542ராஜா wrote:அருமை சரவணா.... அடுத்த முறை உங்க ஊர் கோவிலுக்கு வரணும் அப்படியே உங்க வீட்டுக்கும்
கண்டிப்பாக வாருங்கள்.. தற்போது கோயில் கும்பவிஷேக வேலைகள் நடைபெறுகிறது மேலும் நாங்கள் சில நாட்டு நலப்பணிகளும், திருப்பணிகளும் செய்கிறோம்! அதனால் தான் ஈகரைகும் அதிகம் வருவதில்லை. நன்றி!
https://www.facebook.com/Youths.TYD/
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
[quote="யினியவன்"]அருமை சரவணன்
இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:
நன்றி திரு இனியவன் அவர்களே !
இதை பாருங்கள் - அனைத்து கோவில்களின் ஸ்தல விருக்ஷங்களின் பெயர்கள்:
நன்றி திரு இனியவன் அவர்களே !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
மிக்க மகிழ்ச்சி சரவணன் .................
1. நாக லிங்க மரம்
2. மஹா வில்வம் ( சாதாரண வில்வ மரத்தில் 3 இலைகள் இணைந்து இருக்கும், மஹா வில்வத்தில் 9 இலைகள் இணைந்து இருக்கும், இது ரொம்பவும் விஷேமானது, அபூர்வமானது )
வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் மறுபடி இங்கு பதிவு போடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
1. நாக லிங்க மரம்
2. மஹா வில்வம் ( சாதாரண வில்வ மரத்தில் 3 இலைகள் இணைந்து இருக்கும், மஹா வில்வத்தில் 9 இலைகள் இணைந்து இருக்கும், இது ரொம்பவும் விஷேமானது, அபூர்வமானது )
வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் மறுபடி இங்கு பதிவு போடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
நன்றி அம்மா!krishnaamma wrote:மிக்க மகிழ்ச்சி சரவணன் .................
1. நாக லிங்க மரம்
2. மஹா வில்வம் ( சாதாரண வில்வ மரத்தில் 3 இலைகள் இணைந்து இருக்கும், மஹா வில்வத்தில் 9 இலைகள் இணைந்து இருக்கும், இது ரொம்பவும் விஷேமானது, அபூர்வமானது )
வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் மறுபடி இங்கு பதிவு போடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
குத்துச்செடிகள் எனப்படும் பூ மரங்களும் வைக்கிறீர்களா சரவணன்?............like .......நதியாவட்டை, பவழ மல்லி , அரளி இப்படி...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!
» சிவபெருமான் ஜோதியாக இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய அடையாளங்கள் சங்கர பெருமானுக்கு பக்தியில் என்னென்ன கொடுக்கப்பட்டுவிட்டன..
» வீட்டில் என்னென்ன பறவைகளை வளர்க்க கூடாது? வனத்துறை வழங்கும் பட்டியல்
» தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
» ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை
» சிவபெருமான் ஜோதியாக இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய அடையாளங்கள் சங்கர பெருமானுக்கு பக்தியில் என்னென்ன கொடுக்கப்பட்டுவிட்டன..
» வீட்டில் என்னென்ன பறவைகளை வளர்க்க கூடாது? வனத்துறை வழங்கும் பட்டியல்
» தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
» ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|