புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
32 Posts - 42%
heezulia
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
1 Post - 1%
jothi64
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
398 Posts - 49%
heezulia
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
26 Posts - 3%
prajai
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சிக்கனமோ சிக்கனம்! Poll_c10சிக்கனமோ சிக்கனம்! Poll_m10சிக்கனமோ சிக்கனம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கனமோ சிக்கனம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 06, 2016 11:12 pm

முன்னொரு காலத்தில் கொள்ளக்குடி என்னும் கிராமத்தில் சேது என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் உலக மகாகருமி. அவனுக்கு மூதாதையர் சொத்து நிறைய இருந்தது. வீடுகளிலிருந்து வாடகை வரும். நிலங்களில் இருந்து குத்தகைப் பணம் வரும்.

இவையெல்லாவற்றையும் ஒழுங்காக வசூலிப்பதுதான் அவன் தொழில். எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு காசு கூட கொடுக்க மாட்டான். அந்தக் காலத்தில் வங்கிகள் இல்லாததால், பெரிய தோட்டத்தில் இருந்த மாமரத்தின் அடியில், குழி தோண்டி வெள்ளிக் காசுகளையும், தங்க நாணயங்களையும் பானையில் போட்டு புதைத்து வைப்பான்.

'வெளியே சென்றால் அணிந்து கொள்ள நகைகளே இல்லை... ஒரு பட்டுப் புடவை கூட இல்லை... எனக்கு வாங்கிக் கொடுங்க' என்று கேட்பாள் அவனது மனைவி.

'என்னது நகை, பட்டுப்புடவையா? போ... போ... இருக்கிற புடவையை கட்டு' என்று திட்டுவான்.
யாருமே அவனிடம் ஒரு காசு கூட வாங்க முடியாது. கடைக்குப் போய் காய்கறி வாங்கப் போனாலும், பேரம் பேசுவான்.

வாடகை தருபவர்கள், 'ஐயா இந்த மாதம் அதிகம் செலவாகி விட்டது. அடுத்த மாத வாடகையுடன் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன்' என்று சொன்னால் அவர்களை கண்டபடி பேசி, உடனே காலி செய்யச் சொல்வான். அவர்கள் இதற்குப் பயந்து கடன்பட்டாவது வாடகையை ஒழுங்காகக் கொடுத்து விடுவர். அப்படியே நிலத்தைக் குத்தகை எடுத்தவர்களும் மழை அதிகமாகப் பெய்து பயிர்கள் பாழாகி விட்டால் அவனிடம் வந்து அழுவர்.

அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசி, குத்தகைப் பணம் கட்டா விட்டால் நிலத்தை வேறொருவரிடம் குத்தகைக்கு விட்டு விடுவதாகச் சொல்வான். அவர்கள் இதற்கெல்லாம் பயந்து, பட்டினி கிடந்தாவது அவனுக்கு நெல்லும், பணமும் கொடுத்து விடுவர்.

சேதுவின் மகனுக்கு இதெல்லாம் சிறிது கூடப் பிடிக்கவில்லை. அப்பா தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் என்னதான் செய்கிறார்? என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.

ஒருநாள்- இரவு தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அவன் எழுந்து தோட்டக் கதவைத் திறந்து வெளியில் போய் பார்த்தான்.

மாமரத்தின் அடியில் ஒரு விளக்கை வைத்துக் கொண்டு யாரோ தோண்டிக் கொண்டிருந்தனர். உற்றுப் பார்த்தபோது அது அவன் தந்தை தான் என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு ஓசைப்படாமல் வந்து படுத்துக் கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, அப்பா வெளியூர் சென்றபோது, மாமரத்தினடியில் தோண்டிப் பார்த்தான்.
நிறைய செப்புக் குடங்கள் இருந்தன. ஒன்றைத் திறந்தான். அதில் தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும் இருந்தன. சிறிது தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பழையபடியே குடத்தை மூடி புதைத்து விட்டான்.

கடைக்குச் சென்று தன் தாய்க்கும், வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்கினான். மீதி பணத்தை தாயிடம் சென்று கொடுத்தான்.

அவன் தாய்க்கு மிகவும் ஆச்சரியம்.
''உனக்கு ஏதுடா இவ்வளவு பணம்?'' என்று கேட்டாள்.
''எனக்கு வேலை கிடைச்சிருக்கு...'' என்று பொய் சொன்னான்.

சில நாட்களுக்குப் பிறகு, சேது வீட்டிற்கு வந்தபோது எல்லாரும் புதிய உடைகள் அணிந்திருந்தனர். வீட்டிற்கு வெள்ளை அடிக்கப்பட்டு துப்புரவாக இருந்தது. அவன் மனைவி நிறைய நகைகள் போட்டிருந்தாள். அவன் அலமாரியைத் திறந்த பொழுது, அதில் நிறைய புதிய உடைகள் இருந்தன. அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது.

''இதெல்லாம் யார் வாங்கினது?'' என்று மனைவியிடம் கேட்டான்.

''மகனுக்கு வேலை கிடைச்சிருக்கு. அவன் தான் வாங்கி வந்தான்,'' என்றாள் மனைவி.
அதைக் கேட்டு முதலில் நம்பிய சேது பிறகு யோசித்துப் பார்த்தான். 'எவ்வளவு தான் சம்பாதித்தாலும் இதெல்லாம் வாங்க நிறைய செலவாகுமே' என்று குழம்பினான்.

நாம் வைத்திருக்கும் புதையலில் இருந்துதான் எடுத்திருப்பான் என்று புரிந்து போய் அன்றிலிருந்து இரவில் தோட்டத்தில் புதையலின் பக்கத்திலேயே ஒரு கட்டில் போட்டு படுத்து கொண்டான். யாரும் புதையலை எடுத்துவிடக் கூடாது என்று காவல் இருந்தான்.

இவனது நடத்தையை கவனித்து வந்த பக்கா திருடன் ஒருவன், இரவில் சேதுவை அடித்து நொறுக்கி விட்டு, புதையல்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். அதிர்ச்சியில் மயக்கமடைந்தான் சேது.
சேதுவின் மகன், அவனுக்கு நிறைய செலவு செய்து வைத்தியம் பார்த்தான்.''புதையல்... போச்சே..'' என்று புலம்பியே இளைத்தான் சேது.

''அப்பா... இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்துதான், பொற்காசுகளை எல்லாம் எடுத்து வீட்டிற்குள் பத்திரமாக வைத்துவிட்டு, கற்களை போட்டு நிரப்பி மேலே சிறிது காசுகளை போட்டு வைத்தேன். அதை தான் திருடன் கொண்டு சென்றான்...'' என்றான் மகன்.

அந்த வார்த்தையை கேட்டதுமே சேதுவுக்கு உயிர் வந்தது. அன்றிலிருந்து தன் வீட்டிற்காகத் தாராளமாகச் செலவு செய்ய ஆரம்பித்தான். மகனுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைத்தான். பிள்ளைகளோடும், பேரப்பிள்ளைகளோடும் சந்தோஷமாக வாழ்ந்தான்.

சிக்கனமாக இருக்க வேண்டியதுதான். அதற்காக, 'ஓவர்' சிக்கனம் கூடாது.

நன்றி : சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 06, 2016 11:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 07, 2016 9:25 am

நல்ல கதைதான்>>>>

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 07, 2016 11:58 am

சிக்கனமோ சிக்கனம்! 103459460




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக