புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
4 Posts - 2%
prajai
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_m10பாதை மாற்றிய பரம்பொருள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதை மாற்றிய பரம்பொருள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 06, 2016 10:54 pm

இறை சிந்தனையில் ஆழ்ந்துள்ள நன்மக்களின் வார்த்தைக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்பதை விளக்கும் உண்மை சம்பவம் இது:

ஓர் ஊரில், கலைமகளின் திருவருளை பெற்ற இருவர், இருந்தனர். அவர்களில் ஒருவர், முடவர்; மற்றொருவர், பார்வையற்றவர். பார்வையற்றவர், முடவரை தோளில் சுமந்து போக, தோளில் இருப்பவர், வார்த்தைகளால் வழிகாட்ட, அவர்களின் பயணம் தொடர்ந்தது.

போகுமிடங்களில் எல்லாம், தங்கள் தெய்வீகப் புலமையை வெளிப்படுத்தி, மக்களுக்கு நல்வழிகாட்டி, தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். தங்களுக்கு அங்கஹீனம் இருப்பதை உணராத அளவிற்கு, எப்போதும் தெய்வ சிந்தனையில் மூழ்கியிருந்தனர்.

ஒரு சமயம், திருவாமாத்தூர் சிவபெருமான் ஆணையின்படி, ஈசன் பேரில், 'கலம்பகம்' எனும் நூலில் உள்ள பாடல்களை பாடினர். தகவலறிந்த அரசர், அந்நூலை அரங்கேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். தெய்வீக தன்மை பெற்ற இந்த இரட்டை புலவர்களின் திறமையை அறிந்த அறிஞர்களும், புலவர்களுமாக ஏராளமானோர் கூடினர். அரங்கேற்றம் துவங்கியது; புலவர்கள் இருவரும், மாதைநாதர் வலங்கொள்பம்பை, மேற்கரையில் கோவில்கொண்டார், புரம் சீறிய வெங்கணைக்கே...எனப் பாடினர். இதைக் கேட்டதும், அனைவரும் சிரித்தனர்.

காரணம், கோவில், ஆற்றின் கீழ்க்கரையில் இருந்தது. ஆனால், இரட்டைப் புலவர்களோ, ஆற்றின் மேல்கரையில், கோவில் இருப்பதாக பாடினர்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு தோன்றி, 'இவர்களா தெய்வ புலவர்கள்...' என, கேலி பேசி, ஏளனம் செய்தனர்.

இரு புலவர்களும், 'யாமும் அறியோம்; அவன் பொய் சொல்லான். இது, தெய்வத்தின் கட்டளைப்படி எழுதப்பட்டது...' என்றனர். அறிஞர்கள் அதை ஏற்கவில்லை. அரசரிடம் கூறி, அரங்கேற்றத்தை நிறுத்தி விட்டனர். 'கலம்பகம்' பாடிய கவிஞர்கள் இருவரும், இறைவனிடம் முறையிட்டு, தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்.

அன்றிரவு, மழை பொத்துக் கொண்டு ஊற்ற, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விடிந்ததும் பார்த்தால், கோவிலுக்கு இடப்புறமாக ஓடிய நதி, பாதையை மாற்றி, கோவிலுக்கு வலப்புறமாக ஓடியது.
அதன் காரணமாக, ஆற்றின் கீழ்க்கரையில் இருந்த கோவில், ஆற்றின் மேல்பக்கமாக அமைந்து விட்டது. அதாவது, இறைவன் எழுந்தருளிய கோவில், ஆற்றின் மேல்பகுதியில் அமைந்துள்ளது என, புலவர்கள் பாடியது, உண்மையாகி விட்டது.

புலவர்களின் தெய்வீக தன்மையை அனைவரும் பாராட்டினர். அப்புலவர்களோ, 'இது, சிவபெருமானின் அருள்...' என்று, எம்பெருமானின் கருணையை நினைத்து, கண்ணீர் வடித்தனர்.

திருவாமாத்தூர் எனும் அத்திருத்தலத்திலேயே வாழ்ந்து, வீடு பேற்றையும் அடைந்தனர். அமாவாசையன்று, அபிராமி பட்டருக்காக அன்னை, நிலவை வரவழைத்தாள் அல்லவா? அதுபோல, சிவபெருமான், அடியார்களுக்காக ஆற்றின் போக்கையே மாற்றி, அவர்களின் பெருமையை பறை சாற்றிய ஞான பூமி இது!
இரட்டைப் புலவர்கள் பாடிய, அக்கலம்பக நூல் இன்றுமுள்ளது. படித்து, பரம்பொருளின் கருணையை அடையலாம்.

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக