ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே

4 posters

Go down

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே Empty ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2016 1:40 pm

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ......ஐஸ்வர்யாவே..

ஆடி காரிலே
ஆடியே வந்தாயோ ஐஸ்வர்யாவே
தள்ளாடிதான் வந்தாயோ
ஆடி மாதம், தள்ளுபடி மாதம்  
ஆனியிலே ஆளையே தள்ளுபடி செய்தவளே !
ஆடியிலே உன் முகத்தைப் பார் .
தலைவனின்றி தவிக்கும்
கோவிந்தம்மாள் குடும்பம்
ஆடி போயிருப்பதை காண்பாய்  .
ஆடிப் பாடிய அரங்கத்தை விட்டு ,
ஆடி காரை ஆடவைத்தாயோ
ஆடுமாடு என நினைத்தாயோ  
ஆதரவற்றவர்களை !

ஆண்கள் செய்தால் அய்யோமுய்யோ என
அலறும் பெண்கள்  மன்றம்
அமுங்கி கிடப்பதேன் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே Empty Re: ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 2:04 pm

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா சார்பில்
தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை உயநீதிமன்றம்
இன்று தள்ளுபடி செய்தது.

விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஜாமீன் மனு தாக்கல் செய்ததாகக் கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
---------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே Empty Re: ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே

Post by பாலாஜி Tue Jul 05, 2016 4:28 pm

நெத்தியடி பதிவு அய்யா .

இதுவும் சல்மான் கான் வழக்கு போல ஆகிவிட கூடாது என்பதே எனது விருப்பம் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே Empty Re: ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே

Post by M.Jagadeesan Tue Jul 05, 2016 4:39 pm

T.N.Balasubramanian wrote:ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ......ஐஸ்வர்யாவே..

ஆடி காரிலே
ஆடியே வந்தாயோ ஐஸ்வர்யாவே
தள்ளாடிதான் வந்தாயோ
ஆடி மாதம், தள்ளுபடி மாதம்  
ஆனியிலே ஆளையே தள்ளுபடி செய்தவளே !
ஆடியிலே உன் முகத்தைப் பார் .
தலைவனின்றி தவிக்கும்
கோவிந்தம்மாள் குடும்பம்
ஆடி போயிருப்பதை காண்பாய்  .
ஆடிப் பாடிய அரங்கத்தை விட்டு ,
ஆடி காரை ஆடவைத்தாயோ
ஆடுமாடு என நினைத்தாயோ  
ஆதரவற்றவர்களை !

ஆண்கள் செய்தால் அய்யோமுய்யோ என
அலறும் பெண்கள்  மன்றம்
அமுங்கி கிடப்பதேன் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1214165

அருமையான கவிதை ! தாங்கள் மிகச்சிறந்த கவிஞர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே Empty Re: ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2016 6:33 pm

பாலாஜி wrote:நெத்தியடி பதிவு அய்யா .

இதுவும் சல்மான் கான் வழக்கு போல ஆகிவிட கூடாது என்பதே எனது விருப்பம் .
மேற்கோள் செய்த பதிவு: 1214182

பணம் பத்தும் பேசும் .
பாவம் முனுஸ்வாமி குடும்பம் .
தொண்டு நிறுவனங்கள் ,அரசு இந்த குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் செய்யவேண்டும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே Empty Re: ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2016 6:35 pm

ayyasamy ram wrote:புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா சார்பில்
தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை உயநீதிமன்றம்
இன்று தள்ளுபடி செய்தது.

விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஜாமீன் மனு தாக்கல் செய்ததாகக் கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
---------
மேற்கோள் செய்த பதிவு: 1214175

சிறிய கோர்ட்டுகளை உதாசீனப்படுத்தி விட்டு ,
மேல் கோர்ட்டுக்கு போக நினைத்த இவர்களுக்கு ,
சரியான பாடம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே Empty Re: ஆனியிலேயே ஆடியே தள்ளாடியே ........ஐஸ்வர்யாவே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum