புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
21 Posts - 70%
heezulia
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
6 Posts - 20%
viyasan
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
213 Posts - 42%
heezulia
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
21 Posts - 4%
prajai
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_m10 “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 04, 2016 11:46 am

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.  
கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை
குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம்
மயக்கியது.
-
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  
அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று
அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.
அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..
-
காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத
உலகத்துக்கான வழி தெரியாதா என்ன.  அவரிடம் குருவி வழி
கேட்டது.
-
“எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை
சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத்
தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.  
-
ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது.  குருவி
அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.  
-
குறிப்பிட்ட
இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த
வழியே ஒரு பாம்பு வந்தது.  பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி
சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க
நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்” என்றது.  



பாம்பு  “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத்
தான் எனக்குத் தெரியும்.  சொல்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு என்ன
தருவாய்.  உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.  
இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும்
சம்மதித்தது.
-
பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும்
ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.  அதற்குப் பிறகு வழி தெரிய
வில்லை.
-
இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம்
வழி கேட்டு கேட்டு பறந்தது.
அவர்களும் வழி சொல்லிவிட்டு
குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
-
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப்
போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு
சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.  
-
முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன்
கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.
-
குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே.  கீழே இருந்து காற்றில்
எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.  
-
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.  
பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற
உண்மை விளங்கியது.
-
குருவியால் இந்த உண்மையை ஏற்றுக்
கொள்ளவே முடியவில்லை.  
-
இதோ கண் முன்னே தான் கனவில்
கண்ட அந்த அற்புத உலகம்.  
ஆனால் அதை அனுபவிக்க முடியாமல்
கீழே கிடக்கிறேன்.  
-
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில்
தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக்
கொண்டிருந்தது. அந்தக் குருவி.
-
இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
-
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின்
வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம்
சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன்
வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு
போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி
வீசுகிறோம்.
-
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது
நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.  எல்லாம்
இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
-
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.  நாம் செய்யும் ஒவ்வொரு
செயலிலும் இருக்கிறது.  ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து
வாழ்வோம்."
-
-----------------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2016 2:43 pm

யதார்த்தம் இதுதான் .
புரிந்துகொண்டு செயல் படுபவனே புத்திசாலி .

வி பொ உ ,ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 05, 2016 11:07 pm

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு
செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து
வாழ்வோம்."


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக