Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரகுராம் ராஜன் விலகல் இந்தியாவுக்கு இழப்பு
3 posters
Page 1 of 1
ரகுராம் ராஜன் விலகல் இந்தியாவுக்கு இழப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் விலகுவதால் நமது நாட்டுக்குத்தான் இழப்பு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தில்லியில் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:
முதிர்ச்சி பெற்ற இரு மனிதர்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதற்காக, மற்றொருவர் குறித்து அவதூறாகப் பேசுவதை ஏற்க முடியாது. ஒருவரது தனிப்பட்ட திறமை, அவரது நாட்டுப் பற்று குறித்து விமர்சிப்பது தேவையற்றது. இதுபோன்ற விஷயங்களால் மிகவும் மனவருத்தமடைந்ததால் ரகுராம் ராஜன் பதவி விலகல் முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. இதனால் இந்தியாவுக்குத்தான் இழப்பு.
பொதுவெளியில் நடைபெறும் அனைத்து விஷயங்கள் குறித்துப் பேசவும் ரகுராம் ராஜனுக்கு உரிமை உண்டு.
அதற்காக அவரை விமர்சிப்பதை ஏற்க முடியாது. சகிப்பின்மை உள்ள சமூகம்தான் வேகமாக முன்னேற முடியும்.
சமுதாயத்தில் ஒரு பகுதி மக்கள் அச்சத்தின் பிடியில் இருக்கும்போது தேசத்தில் எப்படி ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும்? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, ரகுராம் ராஜன் மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில், ஆர்பிஐ ஆளுநர் பதவியை தொடர விருப்பமில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்தார்.
-
தினமணி
Re: ரகுராம் ராஜன் விலகல் இந்தியாவுக்கு இழப்பு
பொதுவெளியில் நடைபெறும் அனைத்து விஷயங்கள் குறித்துப் பேசவும்
ரகுராம் ராஜனுக்கு உரிமை உண்டு.-
-
ப.சிதம்பரத்தின் இக்கருத்து ஏற்புடையது அல்ல..
ஒரு பதவியில் இருக்கும்போது சில கட்டுப்பாடுகள் தேவை.
அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசக் கூடாது...!
-
ரகுராம் ராஜனை விட திறமைசாலிகள் இன்னும் பலர்
இருக்க கூடும்....அவரை விட்டால் தகுதியான நபர்
இல்லை என கூறுவது ஒரு மாயை
ரகுராம் ராஜனுக்கு உரிமை உண்டு.-
-
ப.சிதம்பரத்தின் இக்கருத்து ஏற்புடையது அல்ல..
ஒரு பதவியில் இருக்கும்போது சில கட்டுப்பாடுகள் தேவை.
அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசக் கூடாது...!
-
ரகுராம் ராஜனை விட திறமைசாலிகள் இன்னும் பலர்
இருக்க கூடும்....அவரை விட்டால் தகுதியான நபர்
இல்லை என கூறுவது ஒரு மாயை
Re: ரகுராம் ராஜன் விலகல் இந்தியாவுக்கு இழப்பு
ஒருவரை நம்பி ஒரு பதவியோ , அல்லது ஒரு நாடோ இருக்கமுடியாது . ப.சி.யின் கருத்து தேவையற்றது .
காங்கிரஸ் தயவால்தான் DMK இத்தனை இடங்களை வென்றது என்ற அவரது கருத்தும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது .
காங்கிரஸ் தயவால்தான் DMK இத்தனை இடங்களை வென்றது என்ற அவரது கருத்தும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ரகுராம் ராஜன் விலகல் இந்தியாவுக்கு இழப்பு
இந்த காலத்துல நல்லதுகே இடமில்லை.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Similar topics
» 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?
» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
» ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்
» ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
» வளர்ச்சி சரிவுக்கு ரகுராம் ராஜனே காரணம்
» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து
» ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்
» ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
» வளர்ச்சி சரிவுக்கு ரகுராம் ராஜனே காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|