புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_lcapஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_voting_barஎங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2016 8:58 pm

First topic message reminder :

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  - Page 2 QX1p8TamSuuitn4F6VB2+Tamil_News_large_1556652_318_219

மேட்டூர்;மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த காட்டுமிராண்டி கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, காவேரிபுரம் தெலுங்கனுாரை சேர்ந்தவர் ராஜா; மீனவர். இவரது மனைவி வள்ளி. இவர்களது இரண்டாவது மகள் தர்ஷிணி, 7, அரசு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்தாள்.

மனநோய் பாதிப்பு:அதே கிராமத்தை சேர்ந்தவர் ரூபா. கணவரை பிரிந்த ரூபா, பெற்றோர் வீட்டில் வசித்தபடி, ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்கிறார். ரூபாவின் மகன் திருமூர்த்தி, 18, மனநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவன், பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தான்.

சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவர் ஒருவரை, அருகிலுள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்று, திருமூர்த்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளான். மாணவர் கூச்சலிட்டதால், கிராமத்தினர் திருமூர்த்தியை கண்டித்து, ஊருக்குள் நுழைய தடை விதித்தனர். எனவே, திருமூர்த்தியை தன்னுடன் காய்கறி வியாபாரத்துக்கு, ரூபா அழைத்து சென்றார்.
இந்நிலையில், கடந்த, 1ம் தேதி இரவு, தெலுங்கனுாரில் உள்ள வீட்டுக்கு திருமூர்த்தி வந்தான். 2ம் தேதி மாலை, திருமூர்த்தி வீட்டின் பக்கத்து தெருவில் வசிக்கும் ராஜாவின் மகள் தர்ஷிணியை காணவில்லை.

அன்று நள்ளிரவு திருமூர்த்தி வீட்டில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதாக, கொளத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. நேற்று காலை, திருமூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.இதில், வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஈய பாத்திரத்தில், சிறுமி தர்ஷிணி உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதை திருமூர்த்தி ஒப்புக் கொண்டான்.பிஸ்கட் தருவதாக...
இது குறித்து, போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், சிறுமி தர்ஷிணி, திருமூர்த்தி வீடு வழியாக சென்றாள். அப்போது, திருமூர்த்தி, பிஸ்கட் தருவதாக கூறி, தன் வீட்டுக்குள் அழைத்து சென்றான். பின், 'டிவி'யை மிக சத்தமாக வைத்துவிட்டு,
பூஜை அறையில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால், சிறுமியின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. மயங்கிய சிறுமியை வெளியில் துாக்கி செல்ல திட்டமிட்டான். ஆனால், வெளியில் இரவு முழுவதும் ஊர் மக்கள், சிறுமியை தேடிக்கொண்டிருந்தனர்.

அதனால், வெளியில் துாக்கி சென்றால் மாட்டி கொள்வோம் என நினைத்து, வீட்டினுள் குழி தோண்டி புதைக்க, முடிவு செய்துள்ளான். சிறிது குழி தோண்டிய நிலையில், அது முடியாததால், புதைக்கும் திட்டத்தை கைவிட்டான்.பின், சிறுமிக்கு மயக்கம் தெளிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால், அவளது கன்னத்தில் இருந்து வயிறு வரை பிளேடால் கீறி, கொடுரமாக கொலை செய்து, பூஜை அறையில் இருந்த பாத்திரத்தில் போட்டு மூடி விட்டான்.
நேற்று காலை, தாத்தா ராமன் பூஜை அறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது, தாத்தாவை உள்ளே அனுமதிக்காமல் திருமூர்த்தி தடுத்தான். சந்தேகம் அடைந்த ராமன், உள்ளே நுழைந்து சிறுமி உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் மூலம் மற்றவர்களுக்கு தகவல்
தெரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல், நேற்று இரவு தெலுங்கனுாரில் அடக்கம் செய்யப்பட்டது. தெலுங்கனுார் மக்கள், திருமூர்த்தி வீட்டை சூறையாடக்கூடும் என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காம கிறுக்கன்:தெலுங்கனுார் கிராம மக்கள் கூறுகையில், 'மனநிலை பாதித்த திருமூர்த்தி எது கேட்டாலும், அவரது தாத்தா மற்றும் தாய் வாங்கி கொடுத்து விடுவர். திருமூர்த்தி, ஒரு லேப்டாப், மொபைல் வைத்திருந்தான். அதில், எப்போதும் ஆபாச படங்களையே பார்த்து கொண்டிருப்பான்' என்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 05, 2016 10:50 am

மாணிக்கம் நடேசன் wrote:கெட்டு குட்டிச்சுவராக ஆகிக்கொண்டிருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1214119

ஆம் அய்யா , இன்றைய நிலை அப்பிடித்தான் இருக்கிறது .

குட்டிசுவராக ஆகிவிட்டது என்றால் ,
சுவர் இருக்கிறது ,
குட்டி எங்கே இருக்கு ? என்று கேட்கின்ற காலம் இது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 05, 2016 11:00 am

நேற்று இந்த படத்தை பார்த்தபோதே இதை படிக்க வேண்டாம் மனசு கஷ்டப்படும் என்று விட்டுவிட்டேன் , இவர்களை போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் இரண்டு வரி எழுதிவிட்டால் நமது கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல் , இனி பொதுமக்களே ஆங்காங்கே உடனுக்குடன் தண்டனையை கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டும் அதன் பிறகு தான் இவர்கள் அடங்குவர்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 05, 2016 12:06 pm

குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்முறைகளில் ஈடுபடுவோ ருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மைத் தன்மையை நீக்கம் செய்ய வேண்டும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jul 05, 2016 9:17 pm

பாதுகாப்பு கருதியே பெண் குழந்தைகளை இனி பெத்துக்க யோசிக்கிற காலம் கூடிய சீக்கிரம் வரும்.. கள்ளிப்பால் கலாச்சாரமும் நிறையவே பெருகும்..

ஆண்கள் திருமணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் ஆண்களையே திருமணம் செய்கிற காலம் கூட இந்த கேடு கேட்ட சமுதாயத்தில் இனி வரும்... கோபம் கோபம்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 05, 2016 9:36 pm

அதான் ஓரின சேர்பக்கைனு சொல்லறாங்களே>>>>>நம்நாடு இன்னும் சதந்திரம் பெறலிங்க>>>>>>>>>>>

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Tue Jul 05, 2016 9:40 pm

P.S.T.Rajan wrote:அதான் ஓரின சேர்பக்கைனு சொல்லறாங்களே>>>>>நம்நாடு இன்னும் சதந்திரம் பெறலிங்க>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1214223

அதை நம் சமூகம் ஏற்று கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும் ....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக