புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
Page 1 of 1 •
உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக
நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில்
சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டு உள்ளது.
-
கங்கைக் கரையில்.:உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில்
தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ., -
எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக, சிலையுடன்
கன்னியாகுமரியில் இருந்து, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்
கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.
-
அங்கு கங்கைக் கரையில், ஹர் கி பவுடி என்ற இடத்தில், திருவள்ளுவர்
சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக்
கூடாது என, சிலர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து, சங்கராச்சாரியா
சவுக் என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது.
-
அங்கு கடந்த வெள்ளிக் கிழமை சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்,
விழாவை திடீரென புறக்கணித்தார். பெயரளவுக்கு நடந்த விழாவில்,
மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர்
பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
-
பிரச்னை:இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வ மாக நிறுவப்படாமல்,
ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது.திருவள்ளுவர்,
தலித் சமுதாயத் தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரை யோரத்தில்
சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்ற னர். சில சாதுக்களோ,
ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது
என்கின்றனர்.
-
திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள்
சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார்.
தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர்
முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து,
பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
'உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!'
-
இது குறித்து, நமது நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டி:சில தீய
மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித்
என்று பிரச்னையை கிளப்புகின்றனர்.
தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர்.
மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில்,
சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்.
திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர்
மற்றும் கவர்னருக்கு, நேற்று கடிதம் எழுதியுள்ளேன்.
என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன். இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------------------------
- நமது நிருபர் -
தினமலர்
நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில்
சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டு உள்ளது.
-
கங்கைக் கரையில்.:உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில்
தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ., -
எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக, சிலையுடன்
கன்னியாகுமரியில் இருந்து, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்
கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.
-
அங்கு கங்கைக் கரையில், ஹர் கி பவுடி என்ற இடத்தில், திருவள்ளுவர்
சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக்
கூடாது என, சிலர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து, சங்கராச்சாரியா
சவுக் என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது.
-
அங்கு கடந்த வெள்ளிக் கிழமை சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்,
விழாவை திடீரென புறக்கணித்தார். பெயரளவுக்கு நடந்த விழாவில்,
மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர்
பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
-
பிரச்னை:இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வ மாக நிறுவப்படாமல்,
ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது.திருவள்ளுவர்,
தலித் சமுதாயத் தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரை யோரத்தில்
சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்ற னர். சில சாதுக்களோ,
ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது
என்கின்றனர்.
-
திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள்
சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார்.
தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர்
முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து,
பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
'உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!'
-
இது குறித்து, நமது நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டி:சில தீய
மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித்
என்று பிரச்னையை கிளப்புகின்றனர்.
தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர்.
மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில்,
சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்.
திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர்
மற்றும் கவர்னருக்கு, நேற்று கடிதம் எழுதியுள்ளேன்.
என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன். இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------------------------
- நமது நிருபர் -
தினமலர்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஏன்டா மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுரீங்க ...திருவள்ளுவர் என்னடா பாவம் பன்னாரு.???!!!
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருவள்ளுவரை " தலித் " என்று கூறும் முட்டாள்கள் அந்த நூலைப் படித்துப் பார்த்ததுண்டா ?
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ! " என்ற ஐயனின் தத்துவம் அறிவிலிகளுக்குப் புரியாது .
கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை கயவர்களுக்குப் புரியாது .
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை அற்பர்களுக்குப் புரியாது .
" யாகாவாராயினும் நாகாக்க ! " என்றவனின் பெருமை எத்தர்களுக்குப் புரியாது .
" பிறன்மனை நோக்காதே ! " என்றவனின் பெருமை பித்தர்களுக்குப் புரியாது .
" ஈத்துவக்கும் இன்பம் " சொன்னவனின் பெருமை ஈனர்களுக்குப் புரியாது .
" புலாலை மறுத்தானின் பெருமை " புல்லர்களுக்குப் புரியாது .
"பொய்மையும் வாய்மையிடத்த " என்று சொன்னவனின் பெருமை போக்கிலிகளுக்குப் புரியாது .
" ஊழிற் பெருவலி யாவுள ? " என்றவனின் பெருமை ஊனர்களுக்குப் புரியாது .
" கண்ணுடையர் என்போர் கற்றோர் " என்றவனின் பெருமை கசடர்களுக்குப் புரியாது .
" கடிதோச்சி மெல்ல எறிக "
" பொறியின்மை யார்க்கும் பழியன்று "
" கற்றிலனாயினும் கேட்க "
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் "
" உருவுகண்டு எள்ளாமை வேண்டும் "
" செய்க பொருளை "
" நகுதற் பொருட்டன்று நட்டல் "
" இளைதாக முள்மரம் கொல்க "
" உண்ணற்க கள்ளை "
" வேண்டற்க வென்றிடினும் சூதினை "
" பெருக்கத்து வேண்டும் பணிதல் "
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் "
" மக்களே போல்வர் கயவர் "
" அறிதோறும் அறியாமை கண்டற்றால் "
" ஊடலில் தோற்றவர் வென்றார் "
என்றெல்லாம் தத்துவங்கள் யார் சொன்னார் இவ்வுலகில் ?
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ! " என்ற ஐயனின் தத்துவம் அறிவிலிகளுக்குப் புரியாது .
கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை கயவர்களுக்குப் புரியாது .
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிய குறளின் பெருமை அற்பர்களுக்குப் புரியாது .
" யாகாவாராயினும் நாகாக்க ! " என்றவனின் பெருமை எத்தர்களுக்குப் புரியாது .
" பிறன்மனை நோக்காதே ! " என்றவனின் பெருமை பித்தர்களுக்குப் புரியாது .
" ஈத்துவக்கும் இன்பம் " சொன்னவனின் பெருமை ஈனர்களுக்குப் புரியாது .
" புலாலை மறுத்தானின் பெருமை " புல்லர்களுக்குப் புரியாது .
"பொய்மையும் வாய்மையிடத்த " என்று சொன்னவனின் பெருமை போக்கிலிகளுக்குப் புரியாது .
" ஊழிற் பெருவலி யாவுள ? " என்றவனின் பெருமை ஊனர்களுக்குப் புரியாது .
" கண்ணுடையர் என்போர் கற்றோர் " என்றவனின் பெருமை கசடர்களுக்குப் புரியாது .
" கடிதோச்சி மெல்ல எறிக "
" பொறியின்மை யார்க்கும் பழியன்று "
" கற்றிலனாயினும் கேட்க "
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் "
" உருவுகண்டு எள்ளாமை வேண்டும் "
" செய்க பொருளை "
" நகுதற் பொருட்டன்று நட்டல் "
" இளைதாக முள்மரம் கொல்க "
" உண்ணற்க கள்ளை "
" வேண்டற்க வென்றிடினும் சூதினை "
" பெருக்கத்து வேண்டும் பணிதல் "
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் "
" மக்களே போல்வர் கயவர் "
" அறிதோறும் அறியாமை கண்டற்றால் "
" ஊடலில் தோற்றவர் வென்றார் "
என்றெல்லாம் தத்துவங்கள் யார் சொன்னார் இவ்வுலகில் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஓட்டு அரசியலில் எங்குங்க இடம் இருக்கும். அதானே??????????????
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|